All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Subasini

Well-known member
அமரஞ்சலி...


உரிமையில்லாத உறவு
உடைந்து போன நெஞ்சம்
உறைந்து போன மனம்
உருகி நிற்கும் பெண்மை
உறுதியை உடைக்கும் ஆண்
உந்தி தள்ளும் வேதனை
உலைகளமாய் துடிப்பு
உறங்கி போகும் நள்ளிரவில்
உலவிடும் அவன் கரங்கள்
உதறிட இயலாத அவள் நிலை
உள்ளமோ காதலாய்
உறவோ பெயரின்றி நிற்பதாய்
உன் வேட்கை நானானால்
உன் வேதனை துரோகமானால்
உடலால் நீவென்றால்
உள்ளத்தால் உன் இந்த பந்தத்தால்
உயிரற்ற போவேன்
உடம்பால் தீண்டி இதயத்தை
உரசி கைகளில் வரும்
உமையவளின் கண்ணீர்
உன்மத்தம் தரும் வரும் காலங்களில்


ஸ்ரீ மா....


வாழ்க்கையில் விளையாடலாம்... ஒரு பெண்ணின் உணர்வுகளில் விளையாட கூடாது....


நல்லவன் நாலும் தெரிந்தவன் செய்யும் செயல் தான் அவள் காதலை கேலியாக விளையாடுவது...


தெரியாமல் செய்த தவறுக்கு விலை அவள் காதலென்றால்,
தெரிந்தே அவன் செய்யும் தவறுக்கு விலை அவள் உயிராகும் நினைக்கிறேன்...
அது வரை அவன் இப்படி அவளை சீண்டி விளையாடுவான்...
நல்லா இருக்கு அவன் நியாயம் 😂 தள்ளி விடுவான் அவளே அவனிடம் வரனும் நினைப்பான் நல்லவன் பண்ணற வேலை இதா...


எதிர்காலத்தில் அவளே வருவா அப்போ அவனால் இதே அகங்காரத்தோடு அவளை எதிர்கொள்ள முடியுமா ???
என்ற கேள்வியோடு...


கண்டிப்பாக அவள் இப்படியே தான் தாங்கி தாங்கி அவனை நிமிர்வோடு தன்னை தாழ்த்தி வாழ போறா...
இனி வரும் எபியில் பார்க்கலாம்...


இவன் ஒரே ஒரு தடவை... அந்த அர்ஜூன் போல மழை சீன் நிற்கனும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 😂😂😂...


ஒரு கேர் டேக்ருக்கு ஒரு ஜெர்கின் கூட வாங்கி தர முடியாத பிசினாரி பிஸ்னெஸ் மேன் இந்த அமர் சொல்லி கடுமையாக கண்டிக்கிறேன் 😂😂


அவளுக்கு காய்ச்சல் வந்திருந்தா தெரிஞ்சு இருக்கு டா அமரு...
இதே வேலையா போச்சு இவனுக்கு சமையற்கட்டு இடம் மாத்துங்கோ... அவள் அங்க தான் அவன் வேலையை காட்டறான் 😂😂


குளிரில் நடுங்கும் அப்பாவி அபலை பெண் ப்ச்ச்.... இந்த அஞ்சலி என வருத்ததுடன்....
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!





இனிய தோழி,





உரிமையாய் வேண்டுமென்றால்


உடைமையாய் ஆகவேண்டும்!


பெருமையாய் வேண்டுமென்றால்


பொறுமையாய் ஆளவேண்டும்!


இரு வேறு மனங்களின் போராட்டம் – இது


கால தேவனின் களியாட்டம்!





தவிக்கும் பிள்ளை தேடும் தாயாய்


தேவனாய் நிற்பவனே! – உன்


துடிக்கும் பிள்ளை நாடும் தாயாய்


வருவாயோ எக்கணமோ…?





மோகத்தில் முத்தெடுக்கும்


மோகனனின் தாகங்கள்


கொல்லாமல் கொன்றாலும்


கொண்டாடும் உள்ளங்கள்!


கோபத்தில் தத்தளிக்கும்


கோமகனின் மோகங்கள்


நில்லாமல் சென்றாலும்


திண்டாடும் கள்ளங்கள்!


நேர்மையாய் சீர் பார்க்கும்


நெருக்கமான நெஞ்சங்கள்


நெக்குருகிப் போனாலும்


நெருங்காத தஞ்சங்கள்!


தாபம் வேண்டாம் என்றாலும்


தவிக்கும் தளிர்கள்!


கோபம் வேண்டாம் என்றாலும்


கொதிக்கும் துளிர்கள்!


குற்றுயிராய் குறுகி நிற்க


குற்றமற்ற காதலில்


மறுதலிக்கும் வேகங்கள்!


வேண்டாம் என்றாலும்


விரட்டும் காதல்…!


தாண்டோம் என்றாலும்


விரட்டும் காதல்…!


காலத்தின் கோலத்தில்


காட்டுமே ஜாலங்கள்!






வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
அய்யோ பாவம் இந்த
அமர் இப்படி அவள தண்ணீல
தள்ளிட்டானே
இன்னும் எத்தனை விதமான
சித்ரவதை செய்வானோ
 
Top