All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Subasini

Well-known member
தந்தியில்லா வீணை...


கூட்டு குடும்பம், மற்றும் அண்ணண் தம்பி உறவு, அண்ணி நாத்தனார் உறவு பற்றி அழகாக எடுத்து சொல்லும் கதை...


இன்றைய காலகட்டத்தில் கணவனை தவிர மற்ற உறவுகள் மேல் எந்த பிடிப்பு இல்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு இடையில் இந்த கதையில் குடும்ப உறவுகளை எப்படி அரவணைத்த போகலாம் என்று இரண்டு குடும்பம் வைத்து ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க மேடம் வாழ்த்துக்கள்...


உண்மையில் நல்ல கதை படித்த உணர்வு...


இந்த கதையில் வரும் ஹீரோ நம்மில் வலம் வரும் ஒருத்தன் தான் அவ்வளவு பொறுமையாக இருக்கான்...


அண்ணன் தங்கை பாசம் அருமை ரொம்ப எதார்த்தமாக இருந்தது அதுவும் மிருது தான் சூப்பர் இவளோட அண்ணன் பாசம் முன் வேதாவுடையது கொஞ்சம் டல்லாக தான் தெரிந்தது 😂....


அப்பறம் எழுத்தாளர் கிட்ட ஒரு கேள்வி அது எப்படி ஹீரோயின் ஒரு இன்ஜினியரிங் படிச்சு அறிவாக காட்டாமல் பல இடங்களில் அவசரக்குடுக்கையாக எழுதி இருக்கீங்க..ஆர்மீ சார்ப்பா கண்டிக்கிறேன் டியர் 😂😂


இந்த கதையில் விசாலாட்சி கேரக்டர் தான் அருமை அவங்க கேரக்டர் பல வீடுகளில் பார்க்க முடியும்....
மஹா புரிதல்.. ஒரு மருமகள் எப்படி இருக்கனும் என்பதற்கு உதாரணம்...


கண்டிப்பாக ஹீரோயின் சொல்ல மாட்டேன் டியர்.. வீட்டில் சும்மாவே இருக்கா 😂😂😂😂
குமரன் போன்ற ஒரு அண்ணன் இருந்தா இந்த உலகை விலை பேசலாம் அவ்வளவு புரிதல்...
பொது தகவல்கள் எல்லாம் அருமை கதையில் தனித்து இல்லாமல் கதையோடு பயணிக்கும் படி இருக்கு....


கதையை ஸ்கிப் பண்ணாமல் படிக்க வைத்த கதை....
உங்க கதை இது தான் முதல் முறை படிக்கிறேன்...
வாழ்த்துக்கள் டியர்
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தந்தியில்லா வீணை...


கூட்டு குடும்பம், மற்றும் அண்ணண் தம்பி உறவு, அண்ணி நாத்தனார் உறவு பற்றி அழகாக எடுத்து சொல்லும் கதை...


இன்றைய காலகட்டத்தில் கணவனை தவிர மற்ற உறவுகள் மேல் எந்த பிடிப்பு இல்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு இடையில் இந்த கதையில் குடும்ப உறவுகளை எப்படி அரவணைத்த போகலாம் என்று இரண்டு குடும்பம் வைத்து ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க மேடம் வாழ்த்துக்கள்...


உண்மையில் நல்ல கதை படித்த உணர்வு...


இந்த கதையில் வரும் ஹீரோ நம்மில் வலம் வரும் ஒருத்தன் தான் அவ்வளவு பொறுமையாக இருக்கான்...


அண்ணன் தங்கை பாசம் அருமை ரொம்ப எதார்த்தமாக இருந்தது அதுவும் மிருது தான் சூப்பர் இவளோட அண்ணன் பாசம் முன் வேதாவுடையது கொஞ்சம் டல்லாக தான் தெரிந்தது 😂....


அப்பறம் எழுத்தாளர் கிட்ட ஒரு கேள்வி அது எப்படி ஹீரோயின் ஒரு இன்ஜினியரிங் படிச்சு அறிவாக காட்டாமல் பல இடங்களில் அவசரக்குடுக்கையாக எழுதி இருக்கீங்க..ஆர்மீ சார்ப்பா கண்டிக்கிறேன் டியர் 😂😂


இந்த கதையில் விசாலாட்சி கேரக்டர் தான் அருமை அவங்க கேரக்டர் பல வீடுகளில் பார்க்க முடியும்....
மஹா புரிதல்.. ஒரு மருமகள் எப்படி இருக்கனும் என்பதற்கு உதாரணம்...


கண்டிப்பாக ஹீரோயின் சொல்ல மாட்டேன் டியர்.. வீட்டில் சும்மாவே இருக்கா 😂😂😂😂
குமரன் போன்ற ஒரு அண்ணன் இருந்தா இந்த உலகை விலை பேசலாம் அவ்வளவு புரிதல்...
பொது தகவல்கள் எல்லாம் அருமை கதையில் தனித்து இல்லாமல் கதையோடு பயணிக்கும் படி இருக்கு....


கதையை ஸ்கிப் பண்ணாமல் படிக்க வைத்த கதை....
உங்க கதை இது தான் முதல் முறை படிக்கிறேன்...
வாழ்த்துக்கள் டியர்
படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..🤩🤩 மிக்க மகிழ்ச்சி சிஸ்..🤩🤩
 

TM Priya

Well-known member
சூப்பர் சிஸ்.....தொடக்கம் அருமை..சாம்பவி ஆதிய விரும்பறா..அபியும் அஞ்சுவும் பவி மேல வைச்சிருக்க அன்பு செம...தந்தியில்லா வீணை முழுவதும் படிக்க முடியல சிஸ்.....இந்தக் கதையை மிஸ் பண்ணாம படிச்சறேன்
 
Top