All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Thani

Well-known member
அப்போ முகிலன் இதற்குத்தான் பயந்தானா .....மணிஅரசுவா .....எல்லாத்துக்கும்காரணம் இவன் தானா .
ரூபன் எல்லாத்தையும் கண்டு புடிச்சு விட்டானே.....வளைச்சு வளைச்சு கேள்விகளை கேட்டு உண்மையை வாங்கி விட்டான்👌
சூப்பர் 😀
 

Josyyy

Active member
இவள் ஒரு கிறுக்கி😡 அவனே என்னவோ இப்போ தான் காதல் வந்து இருக்கான்.. அவன் கிட்ட போய் நாலு பேர் முன்ன கட்டிப்பிடிக்க போனால் அவன் என்ன செய்வான் லூசு😡😡

இதில் இவளுக்கு கோபம் வேற 😡 ஆளு மண்டைய பாரு.. வாயை திறந்து பேச வக்கில்ல வந்துட்டா😡 ஒருத்தன் ரூம் ல வந்து தூக்கிட்டு போற வர விட்டுட்டு அக்காவும் தங்கையும் வாய் மட்டும்🤬
 

Josyyy

Active member
ஆக அவளை வோமிட் எடுக்க விட்டு அவனை படுத்த போறீங்க 😡 உங்களை🤐🤐🤐. அவனால் தான் எடுக்க போறா ஆனா எப்படி😡

முகி வாழ்க்கையில் அவன் வாய் பிரச்சனை இல்ல, ரைட்டர் தான் பிரச்சனை😡

அட ஆ வி ஏ ஆப்பு வச்சிட்ட போல 😂😂😂😂

இனி இவனுங்க evidence ககு எங்க போவானுங்க 😂😂😂😂

தத்து பிள்ளையா😳
 
Top