All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
Sis நாம நிலாவ சின்ன பொண்ணுன்னு நெனச்சிட்டு இருக்கோம் ஆனா அவங்க மணல் வீடு கட்டி விளையாடுற குழந்தை sis
ஆதி baby baby nu நிலாவை சொல்லுறதுக்கும் அவங்க பண்ற
Criminal வேலைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லையே :mad::mad::mad: இவங்கள புரிஞ்சிக்கவே முடியலையே
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Beach ku kutikitu vanthutaan ah avangala..... Ivaluku இன்னும் ஒண்ணுமே theriyala சின்ன kuzhanthai yaave இருக்கா..... Beach la adichikithu போக இருந்தா nalavelai ஆதி kaapathitaan..... Ava romba payanthutaa..... அவன் nizamave avaluku எதாவது aaidumo nu payabthaana....sorry எல்லாம் kekuraane.... Super Super maa

Thank u soooo much ma 🥰🥰🥰 Avan nijama tha payanthuttan sis..... but enakku ennamo avan mela nambikka varave matenguthu 😭😭😭😭😭 indha fraud ah eppudi ma namburathu....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis நாம நிலாவ சின்ன பொண்ணுன்னு நெனச்சிட்டு இருக்கோம் ஆனா அவங்க மணல் வீடு கட்டி விளையாடுற குழந்தை sis
ஆதி baby baby nu நிலாவை சொல்லுறதுக்கும் அவங்க பண்ற
Criminal வேலைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லையே :mad::mad::mad: இவங்கள புரிஞ்சிக்கவே முடியலையே

அந்த நிலா baby ah ஆதி அத்தான் help oda namma periya ponna aakidalam....... 🤐🤐🤐🤐🤐

Avan tha villain aache sis... அவனுக்கு இதெல்லாம் புரியவா போகுது... 😡😡😡😡

But கவல படாதீங்க... நம்ம நித்து baby பெரிய பொண்ணா ஆகிட்டா அவனுக்கு எல்லாமே புரிய வைப்பா..
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு பீச்சுக்கு கூட்டிட்டு போனா நித்திலா அலைகள் கிட்ட விளையாடிட்டு இருக்கா அப்புறம் மணல் வீடு கட்டி விளையாண்டுட்டு இருக்கா சஞ்சய்க்கு தான் மண்டை காயுது பின்ன நித்தி குழந்தை👶👶👶👶👶👶 மாதிரி விளையாடிட்டு இருந்தால் ஆதி என்ன நினைத்துப்பான்னு இவனுக்கு வேற கவலை ஆனால் ஆதி அவள் விளையாடுறதை ரசிச்சு பார்த்துட்டு சஞ்சயை பார்த்து சிரிக்கிறான்👨👨👨👨👨👨👨

ராட்சத அலை வரது கூட தெரியாமல் விளையாடிட்டு இருக்காள் அலை வந்த வேகத்துக்கு நித்தியை இழுத்துட்டே போய் இருக்கும் ஆதி பதறிப்போய் காப்பாற்றிவிட்டான்😩😩😩😩😩😩😩 இவன் இழுத்த வேகத்தில் மண்ணில் விழுந்துட்டா கையை வேற இறுக்கிப்பிடித்ததில் வலியில் கண்ணீர் வடிக்கிறாள்😥😥😥😥😥😥😥 பாவம் இந்த லூசு பையன் திட்ட வாய் எடுத்துட்டு அவள் பயந்துபோய்😟😟😟😟😟😟😟😟 இருப்பதை பார்த்துட்டு சாரி சொல்றான் அவளுக்கு என்ன தெரியும் இவன் அவள் மேல் வெறுப்பில் பழிவாங்க காத்துட்டு இருக்கான்னு அவளுக்கு அவன் மேல் ஈர்ப்பு தான் இன்னும் லவ்👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 வரவில்லை சஞ்சய் தான் அவளை ஆதியோடு சேர்த்து வைக்க முயற்சி பண்றான் இதில் அவளுக்காக ஜீவியை திட்டுவதை வேறு சொல்லி அவள் மனதில் ஆசையை வளர்த்துவிட்டுட்டான் ஆதி பதறியது பொய் இல்லை😫😫😫😫😫 இதில் ஏதாவது உள்குத்து இருக்கா🤔🤔🤔🤔🤔🤔🤔 ஆனால் அவன் நித்திக்காக பதறியது ஒன்னும் நடிப்பாக தெரியவில்லை அவள் மேல் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨இருக்கு பிளஸ் வெறுப்பும் இருக்கு😠😠😠😠😠😠😠😠 அவள் மேல் அக்கறை இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் அலையில் அடித்திட்டு போகட்டும்னு அப்படியே விட்டு இருப்பான் ஆனால் அவன் அப்படி செய்யவில்லை அவளுக்கு தண்டனை இவன் தான் கொடுக்கணும்னு காப்பாற்றிவிட்டானா ஒன்னும் புரியவில்லையே😩😩😩😩😩😩😩😩 நித்தி பாவம் இவன் இன்னும் என்ன என்ன பண்ணபோறானோ authorji உங்களுக்கு தான் தெரியும் எங்க மண்டை காயுது 😩😩😩😩😩😩😩😩👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு பீச்சுக்கு கூட்டிட்டு போனா நித்திலா அலைகள் கிட்ட விளையாடிட்டு இருக்கா அப்புறம் மணல் வீடு கட்டி விளையாண்டுட்டு இருக்கா சஞ்சய்க்கு தான் மண்டை காயுது பின்ன நித்தி குழந்தை👶👶👶👶👶👶 மாதிரி விளையாடிட்டு இருந்தால் ஆதி என்ன நினைத்துப்பான்னு இவனுக்கு வேற கவலை ஆனால் ஆதி அவள் விளையாடுறதை ரசிச்சு பார்த்துட்டு சஞ்சயை பார்த்து சிரிக்கிறான்👨👨👨👨👨👨👨

ராட்சத அலை வரது கூட தெரியாமல் விளையாடிட்டு இருக்காள் அலை வந்த வேகத்துக்கு நித்தியை இழுத்துட்டே போய் இருக்கும் ஆதி பதறிப்போய் காப்பாற்றிவிட்டான்😩😩😩😩😩😩😩 இவன் இழுத்த வேகத்தில் மண்ணில் விழுந்துட்டா கையை வேற இறுக்கிப்பிடித்ததில் வலியில் கண்ணீர் வடிக்கிறாள்😥😥😥😥😥😥😥 பாவம் இந்த லூசு பையன் திட்ட வாய் எடுத்துட்டு அவள் பயந்துபோய்😟😟😟😟😟😟😟😟 இருப்பதை பார்த்துட்டு சாரி சொல்றான் அவளுக்கு என்ன தெரியும் இவன் அவள் மேல் வெறுப்பில் பழிவாங்க காத்துட்டு இருக்கான்னு அவளுக்கு அவன் மேல் ஈர்ப்பு தான் இன்னும் லவ்👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 வரவில்லை சஞ்சய் தான் அவளை ஆதியோடு சேர்த்து வைக்க முயற்சி பண்றான் இதில் அவளுக்காக ஜீவியை திட்டுவதை வேறு சொல்லி அவள் மனதில் ஆசையை வளர்த்துவிட்டுட்டான் ஆதி பதறியது பொய் இல்லை😫😫😫😫😫 இதில் ஏதாவது உள்குத்து இருக்கா🤔🤔🤔🤔🤔🤔🤔 ஆனால் அவன் நித்திக்காக பதறியது ஒன்னும் நடிப்பாக தெரியவில்லை அவள் மேல் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨இருக்கு பிளஸ் வெறுப்பும் இருக்கு😠😠😠😠😠😠😠😠 அவள் மேல் அக்கறை இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் அலையில் அடித்திட்டு போகட்டும்னு அப்படியே விட்டு இருப்பான் ஆனால் அவன் அப்படி செய்யவில்லை அவளுக்கு தண்டனை இவன் தான் கொடுக்கணும்னு காப்பாற்றிவிட்டானா ஒன்னும் புரியவில்லையே😩😩😩😩😩😩😩😩 நித்தி பாவம் இவன் இன்னும் என்ன என்ன பண்ணபோறானோ authorji உங்களுக்கு தான் தெரியும் எங்க மண்டை காயுது 😩😩😩😩😩😩😩😩👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

Thank u soooo much ma 🥰🥰🥰

ஆதி பதறினது உள்குத்தா வெளிக்குத்தான்னு next ud la தெரிஞ்சிடும் sis....
அவன பத்தி நமக்கு தெரியும்தானே...😜😜😜😜

Today konjam busy dear.... athan indha beach scene ah mudikka mudilla. Tomorrow mudikka try panren... illainna wednesday tha... appuram ungalukku ellame clear aahidum
 

ramanidamu

Active member
Hi sis nice ud, intha Adhi ,nallavana ketavana, nithilava love pannaranu theriyudu,athe samayam avala verukiran, nithila romba innocent, story romba interesta poguthu, eagerly waiting for next ud. :smile1::smile1::smile1:
 
Top