All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
Thank u soooo much ma🥰🥰🥰 வழக்கமா நம்ம onnu ninaippom avan onnu pannuvan..... இன்னைக்கு என்னத்த பண்ண போறானோ🤔🤔🤔🤔 எவ்வளவு யோசிச்சாலும் குழம்பமாவே இருக்கு....

சஞ்சய் கூட வெச்சிக்கிட்டு அந்தளவுக்கு போக மாட்டான்னு நினைக்கிறேன்..... but avan ethu pannalum shock aahidathinga😜😜😜😜
Sis நாங்கல்லாம் மனசு ஒடஞ்சு போகாத அளவுக்கு ஆதி எந்த சம்பவம் பண்ணாலும் ok
 

S Sathya

Bronze Winner
புதுசால்லாம் புகுத்தல sis.... already irukkathu tha.... appappo velila varum😜😜😜😜 enna எவன் வந்தாலும் என்ன பண்ணாலும் ஆதி விடமாட்டானே நித்துவ....😭😭😭😭😭😭 மொத்தத்துல நித்துக்கு புருசன் ஆதி.

ஆதிக்கு பொண்டாட்டி யாரு???????
குழப்புறாங்களே my lord🤯🤯🤯🤯
 

S Sathya

Bronze Winner
நான் hero ஆதியக்கூட நம்ப மாட்டேன் ஆனா வில்லன் ஆதிய stronga நம்புறேன் அவங்களுக்கு sorry na என்னன்னே தெரியாது அப்டி இருக்கும்போது sorry சொல்லுராங்னா சந்தேகமே வேணாம் எதோ பெருசா plan வச்சிருக்காங்க என்னனுதான் தெரியல :unsure::unsure::unsure::unsure:
Beach ku அர்ஜுன் வருவாங்களா sis
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis நாங்கல்லாம் மனசு ஒடஞ்சு போகாத அளவுக்கு ஆதி எந்த சம்பவம் பண்ணாலும் ok

இப்போதைக்கு உங்க மனச உடைக்கிற மாதிரி எதுவும் பண்ணமாட்டான்மா.... athuku nan guarantee.. aanalum konjam வித்தியாசமாத்தான் பண்ணுவான்😜😜😜😜
 

Ramyasridhar

Bronze Winner
மீரா அர்ஜுனோட ஆக்ஷனை பார்த்து மயங்கிட்டாளே. அப்போது அவள் மனதில் விதையாய் விழுந்தவன் இப்போது விருட்சமென வளர்ந்து நிற்கிறான். தன் காதலை அவனிடம் சொல்லும் முன்பே அவன் மனதில் வேறு ஒருத்தி இருக்கிறாள் என தெரிய வருவது கொடுமை தான் 😔 இதில் யார் மீதும் பிழை இல்லை. அவனும் இதே போல் துன்பத்தை அனுபவிக்க தான் போகிறான். சில காலம் ஆகும் இருவரும் மீண்டு வர 😔

இதுவரை மறைமுகமாக நித்திலாவை தாக்கிக் கொண்டிருந்தவன், இப்போது நேரடியாக அவளை வதைக்க தயாராகி விட்டான், ஆதி 😡 அவர்களை பீச்சிற்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னவன் வேண்டுமென்றே தாமதமாக வருவது போல் தான் இருக்கிறது, இதில் ஸாரி எல்லாம் வேறு கேட்டு ஆச்சர்யப்பட வைக்கிறான். இதற்கு பின் என்ன திட்டம் வைத்திருக்கிறானோ 😱
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழப்புறாங்களே my lord🤯🤯🤯🤯

He... he.... எல்லாரும் குழம்பனும் தானே antha comment போட்டதே 🙈🙈🙈🙈🙈🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் hero ஆதியக்கூட நம்ப மாட்டேன் ஆனா வில்லன் ஆதிய stronga நம்புறேன் அவங்களுக்கு sorry na என்னன்னே தெரியாது அப்டி இருக்கும்போது sorry சொல்லுராங்னா சந்தேகமே வேணாம் எதோ பெருசா plan வச்சிருக்காங்க என்னனுதான் தெரியல :unsure::unsure::unsure::unsure:
Beach ku அர்ஜுன் வருவாங்களா sis

அவன் என்ன பண்ணுவான்னு நினைக்குறீங்க dear???

Arjun varalam.... varamalum pohalam😜😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis...aadhi edhoo perusa kudaporen nu nenaikaren ....konjo suspense aa iruku ...enna nadakapoguthoo?

Nadakkurathellam paarthuttu Aadhi pathi eathavathu mudivukku vara mudiyuthannu sollunga sis...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீரா அர்ஜுனோட ஆக்ஷனை பார்த்து மயங்கிட்டாளே. அப்போது அவள் மனதில் விதையாய் விழுந்தவன் இப்போது விருட்சமென வளர்ந்து நிற்கிறான். தன் காதலை அவனிடம் சொல்லும் முன்பே அவன் மனதில் வேறு ஒருத்தி இருக்கிறாள் என தெரிய வருவது கொடுமை தான் 😔 இதில் யார் மீதும் பிழை இல்லை. அவனும் இதே போல் துன்பத்தை அனுபவிக்க தான் போகிறான். சில காலம் ஆகும் இருவரும் மீண்டு வர 😔

இதுவரை மறைமுகமாக நித்திலாவை தாக்கிக் கொண்டிருந்தவன், இப்போது நேரடியாக அவளை வதைக்க தயாராகி விட்டான், ஆதி 😡 அவர்களை பீச்சிற்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னவன் வேண்டுமென்றே தாமதமாக வருவது போல் தான் இருக்கிறது, இதில் ஸாரி எல்லாம் வேறு கேட்டு ஆச்சர்யப்பட வைக்கிறான். இதற்கு பின் என்ன திட்டம் வைத்திருக்கிறானோ 😱

Arjun meera ரெண்டு பேருமே பாவப்பட்ட ஜீவன்கள் தான்...😞😞😞😞😞 அவங்க மீண்டு வர சில காலமெல்லாம் இல்ல sis பல காலமாகும் 😭😭😭😭😭

இன்னைக்கு முழுக்க அவன் பண்றதெல்லாம் ஆச்சரியமாவே இருக்கும் sis.... 😜😜😜😜
 
Top