All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்னமோ plan panni தான் Beach ku dinner ku nu scene ah போட்டுட்டு இருக்கான்.... Enna aaga pooguthoo.... சஞ்சய் kuda இருக்கான் but avanala எந்த அளவுக்கு Avala காப்பாத்த முடியும் nu theriyala.... மீரா oda அப்பா arjun oda அப்பா va accident la irunthu kaapathinathu naala avaru படுத்த படுக்கை aaitaru.... மீரா va kintal பண்ணினா rowdy பசங்க kita irunthu arjun kaapathinathu naala avan avaluku hero aaitaan..... Nithu oda பாட்டி avanga கவலை la இருந்தது naala ivala seriya kavanikala enna aaga pooguthoo... Super Super Super maa...

Thank u soooo much ma🥰🥰🥰 வழக்கமா நம்ம onnu ninaippom avan onnu pannuvan..... இன்னைக்கு என்னத்த பண்ண போறானோ🤔🤔🤔🤔 எவ்வளவு யோசிச்சாலும் குழம்பமாவே இருக்கு....

சஞ்சய் கூட வெச்சிக்கிட்டு அந்தளவுக்கு போக மாட்டான்னு நினைக்கிறேன்..... but avan ethu pannalum shock aahidathinga😜😜😜😜
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis நித்தி உனக்கு பீச்சுக்கு போய் தான் ஆக வேண்டுமா இந்த ஆதி கேடி கிரிமினல் 😈😈😈😈😈😈😈ஏதோ பிளான் பண்ணிட்டு தான் உங்க ரெண்டு பேரையும் பீச்சுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றான் கொஞ்சம்கூட யோசிக்கமாடீங்களா ஆதி பக்கா பிராடு பையன் அவனே கேடிகில்லாடி 😈😈😈😈😈😈😈

நிர்மலா பாட்டி👵👵👵 வீட்டில் உள்ளவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் முக்கியமாக விஸ்வநாதன் அவர்களுக்கு ஆனால் நியாயம் என்ற ஒன்று இருக்கிறதால் நித்திலாவை சேது வீட்டுக்கு அனுப்பமுடிவு பண்ணிட்டாங்க வேறு வழி இல்லை நித்திலா என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கூட அவர்களால் கவனிக்கமுடியவில்லை நித்திக்கு உண்மை இன்னும் தெரியவில்லை அவள் கண்டிப்பா வீட்டைவிட்டு போக சம்மதிக்க மாட்டா என்ன பண்ண போறீங்க இதனால் பின்னாடி ரொம்பவே வருத்தப்படுற அளவுக்கு கொண்டுபோய்விடப்போகுது😟😟😟😟😟😟 கொஞ்சம் சுதாரிச்சு இருக்கலாம் அவருடைய மனநிலை அப்படி என்ன சொல்ல எல்லாம் விதிப்படி தான் நடக்கும் 😵😵😵😵😵😵

மீரா உன்னோட நிலை அதைவிட மோசம்😭😭😭😭😭😭 அர்ஜுனோட அப்பாவுக்கு உதவப்போய் தான் மீராவின் அப்பாவிற்கு இந்த நிலைமை அர்ஜுன் அடிக்கடி வந்து அவரை பார்த்துட்டு போய் இருக்கான் தெருவில் நடமாட விடாமல் இந்த பொறுக்கி தொல்லைகள் தாங்கமுடியாம அழுது இருக்கிறாள் ஷிவா சொல்லித்தான் மீராவுக்கு அர்ஜுன் ஹெல்ப் பண்ணி இருக்கிறான் அவன் சாதாரணமாக தான் பேசி இருக்கிறான் மீரா நீ அப்பவே உன்னோட லவ்வை♥️♥️ சொல்லி இருக்கலாம் அவனும் நித்திலாவின் துப்பட்டா தூக்கி சுத்திகிட்டு இருக்கமாட்டான் ரெண்டு வருஷம் சும்மா இல்லை♥️♥️♥️♥️♥️ அந்த லூசு பயலுக்கு உன்னோட காதலான பார்வையைக்கூட♥️♥️♥️♥️♥️ கண்டுபிடிக்க முடியாத முட்டாள் மூடனா😠😠😠😠😠😠😠 இல்ல இருக்கிறான் நீ அழுகாதே😢😢😢😢😢😢 அவன் தான் நித்திலாவை லவ் பண்றான் நித்தி இல்லை so நீ அழுகாத😭😭😭😭😭😭😭 என்னைக்கு இருந்தாலும் அர்ஜுன் உனக்கு மட்டும் தான் உனக்கே உனக்கு சொந்தமானவன்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 அந்த துப்பட்டா நித்தி ஒன்றும் அர்ஜுனுக்கு கொடுக்கவில்லைமா அவனை அடிச்சிட்டு ஓடும்போது கீழேவிழுந்ததை இவன் எடுத்து வச்சுக்கிட்டு கையிலே சுத்திகிட்டு அலைகிறான் நீ பீல் பண்ணாதே 😢😢😢😢😢😢😢

சஞ்சயும் நித்தியும் ஆதிக்காக ஒரு மணி நேரமா காத்துட்டு இருக்காங்க வேண்டும் என்ற காக்கவைக்கிறான் ஏன் என்றால் அவனோட பிளானை எல்லாம் முடித்துவிட்டு வரவேண்டாமா

சஞ்சய் நீ நினைக்கிற ஆதி நித்துவை லவ் பண்றான்னு♥️♥️♥️♥️♥️♥️ அது உண்மை தான் ஆனால் இந்த கேடி எதுக்கு பழிவாங்குறான்னு தான் தெரியலை கண்டிப்பா ஆதி நித்துவை லவ்♥️♥️♥️♥️♥️ அதில் சந்தேகமே இல்லை ஆதி நீயெல்லாம் சாரி கேக்கிற ஆளேயில்லை என்னடா பிளான் போட்டு வைத்து இருக்க பிடிக்காத பொண்ணுகிட்ட ஆதி நித்திக்கே தெரியாமல் அவளுக்கு முத்தம் கொடுக்கிறது👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 இதெல்லாம் பிடித்த பொண்ணுகிட்ட மட்டும் தான் பண்ணமுடியும்😃😃😃😃😃 ஜீவிகா உன்கிட்ட உரசி உட்கார்ந்ததுக்கே நீ அவளை உண்டு இல்லன்னு ஆகிட்ட😡😡😡😡😡😡 அப்புறம் ஜீவி நித்தியை தப்பா பேசினால் என்று அவளை கொல்லவே போயிட்ட இதெல்லாம் நித்திக்கத்தான் பிடிக்காத பெண்ணை யாரும் கிட்டகூட அண்டவிடமாட்டாங்க so லவ் நித்தியை லவ் 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 பண்ற அதில் எனக்கு சந்தேகமே இல்லை ஏதோ ஒரு பலமான காரணத்திற்க்காக நித்தியை பழிவாங்க துடிக்கிறது கொஞ்சம்கூட சரியில்லை😠😠😠😠😠😠😠 ஒரு வேலை அவளின் பெற்றோர் மீது உள்ள கோபத்தை 😡😡😡😡😡😡😡அவளை வைத்து வஞ்சம் தீர்த்துகிறானோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நித்தி உனக்கு பீச்சுக்கு போய் தான் ஆக வேண்டுமா இந்த ஆதி கேடி கிரிமினல் 😈😈😈😈😈😈😈ஏதோ பிளான் பண்ணிட்டு தான் உங்க ரெண்டு பேரையும் பீச்சுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றான் கொஞ்சம்கூட யோசிக்கமாடீங்களா ஆதி பக்கா பிராடு பையன் அவனே கேடிகில்லாடி 😈😈😈😈😈😈😈

நிர்மலா பாட்டி👵👵👵 வீட்டில் உள்ளவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் முக்கியமாக விஸ்வநாதன் அவர்களுக்கு ஆனால் நியாயம் என்ற ஒன்று இருக்கிறதால் நித்திலாவை சேது வீட்டுக்கு அனுப்பமுடிவு பண்ணிட்டாங்க வேறு வழி இல்லை நித்திலா என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கூட அவர்களால் கவனிக்கமுடியவில்லை நித்திக்கு உண்மை இன்னும் தெரியவில்லை அவள் கண்டிப்பா வீட்டைவிட்டு போக சம்மதிக்க மாட்டா என்ன பண்ண போறீங்க இதனால் பின்னாடி ரொம்பவே வருத்தப்படுற அளவுக்கு கொண்டுபோய்விடப்போகுது😟😟😟😟😟😟 கொஞ்சம் சுதாரிச்சு இருக்கலாம் அவருடைய மனநிலை அப்படி என்ன சொல்ல எல்லாம் விதிப்படி தான் நடக்கும் 😵😵😵😵😵😵

மீரா உன்னோட நிலை அதைவிட மோசம்😭😭😭😭😭😭 அர்ஜுனோட அப்பாவுக்கு உதவப்போய் தான் மீராவின் அப்பாவிற்கு இந்த நிலைமை அர்ஜுன் அடிக்கடி வந்து அவரை பார்த்துட்டு போய் இருக்கான் தெருவில் நடமாட விடாமல் இந்த பொறுக்கி தொல்லைகள் தாங்கமுடியாம அழுது இருக்கிறாள் ஷிவா சொல்லித்தான் மீராவுக்கு அர்ஜுன் ஹெல்ப் பண்ணி இருக்கிறான் அவன் சாதாரணமாக தான் பேசி இருக்கிறான் மீரா நீ அப்பவே உன்னோட லவ்வை♥️♥️ சொல்லி இருக்கலாம் அவனும் நித்திலாவின் துப்பட்டா தூக்கி சுத்திகிட்டு இருக்கமாட்டான் ரெண்டு வருஷம் சும்மா இல்லை♥️♥️♥️♥️♥️ அந்த லூசு பயலுக்கு உன்னோட காதலான பார்வையைக்கூட♥️♥️♥️♥️♥️ கண்டுபிடிக்க முடியாத முட்டாள் மூடனா😠😠😠😠😠😠😠 இல்ல இருக்கிறான் நீ அழுகாதே😢😢😢😢😢😢 அவன் தான் நித்திலாவை லவ் பண்றான் நித்தி இல்லை so நீ அழுகாத😭😭😭😭😭😭😭 என்னைக்கு இருந்தாலும் அர்ஜுன் உனக்கு மட்டும் தான் உனக்கே உனக்கு சொந்தமானவன்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 அந்த துப்பட்டா நித்தி ஒன்றும் அர்ஜுனுக்கு கொடுக்கவில்லைமா அவனை அடிச்சிட்டு ஓடும்போது கீழேவிழுந்ததை இவன் எடுத்து வச்சுக்கிட்டு கையிலே சுத்திகிட்டு அலைகிறான் நீ பீல் பண்ணாதே 😢😢😢😢😢😢😢

சஞ்சயும் நித்தியும் ஆதிக்காக ஒரு மணி நேரமா காத்துட்டு இருக்காங்க வேண்டும் என்ற காக்கவைக்கிறான் ஏன் என்றால் அவனோட பிளானை எல்லாம் முடித்துவிட்டு வரவேண்டாமா

சஞ்சய் நீ நினைக்கிற ஆதி நித்துவை லவ் பண்றான்னு♥️♥️♥️♥️♥️♥️ அது உண்மை தான் ஆனால் இந்த கேடி எதுக்கு பழிவாங்குறான்னு தான் தெரியலை கண்டிப்பா ஆதி நித்துவை லவ்♥️♥️♥️♥️♥️ அதில் சந்தேகமே இல்லை ஆதி நீயெல்லாம் சாரி கேக்கிற ஆளேயில்லை என்னடா பிளான் போட்டு வைத்து இருக்க பிடிக்காத பொண்ணுகிட்ட ஆதி நித்திக்கே தெரியாமல் அவளுக்கு முத்தம் கொடுக்கிறது👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 இதெல்லாம் பிடித்த பொண்ணுகிட்ட மட்டும் தான் பண்ணமுடியும்😃😃😃😃😃 ஜீவிகா உன்கிட்ட உரசி உட்கார்ந்ததுக்கே நீ அவளை உண்டு இல்லன்னு ஆகிட்ட😡😡😡😡😡😡 அப்புறம் ஜீவி நித்தியை தப்பா பேசினால் என்று அவளை கொல்லவே போயிட்ட இதெல்லாம் நித்திக்கத்தான் பிடிக்காத பெண்ணை யாரும் கிட்டகூட அண்டவிடமாட்டாங்க so லவ் நித்தியை லவ் 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 பண்ற அதில் எனக்கு சந்தேகமே இல்லை ஏதோ ஒரு பலமான காரணத்திற்க்காக நித்தியை பழிவாங்க துடிக்கிறது கொஞ்சம்கூட சரியில்லை😠😠😠😠😠😠😠 ஒரு வேலை அவளின் பெற்றோர் மீது உள்ள கோபத்தை 😡😡😡😡😡😡😡அவளை வைத்து வஞ்சம் தீர்த்துகிறானோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

Thank u soooo much 🥰🥰🥰 ஹப்பா.....!!!!!! இன்னைக்கு ud விட length ஆன comment ah iruke 😘😘😘😘😘

Nirmala பாட்டிக்கு கட்டம் சரியில்ல sis.....😢😢😢😢 இல்லைன்னா அவங்களுக்கு இருக்க மூளைக்கு இப்பவே நித்திலாவ சாரதா வீட்டுக்கு அனுப்பாம lock panni vechirupanga..... enna panrathu ஆதிக்கு time nalla irukku....😡😡😡😡

Arjun oru அரவேக்காடு.... அவனுக்கு புத்தி தெளிய கொஞ்சம் time aahum. Meera tha pavam😭😭😭😭😭

Avan love panrano illaiyo.... nithu nilamai ippothaikku மிகவும் மோசமான நிலையில் உள்ளது😢😢😢😢😢😢 அவள காப்பாத்த நிர்மலாதேவி பேரன் இல்லைன்னாலும் ஒரு சகுந்தலாதேவி பேரன் வராமலா போயிடுவான்...... (ஐயையோ!!!!! கதைய சொல்லிட்டமே 🤐🤐🤐🤐🤐🤐😷😷😷😷😷😷🙊🙊🙊🙊🙊)
 

Stella mary

Bronze Winner
Thank u soooo much 🥰🥰🥰 ஹப்பா.....!!!!!! இன்னைக்கு ud விட length ஆன comment ah iruke 😘😘😘😘😘

Nirmala பாட்டிக்கு கட்டம் சரியில்ல sis.....😢😢😢😢 இல்லைன்னா அவங்களுக்கு இருக்க மூளைக்கு இப்பவே நித்திலாவ சாரதா வீட்டுக்கு அனுப்பாம lock panni vechirupanga..... enna panrathu ஆதிக்கு time nalla irukku....😡😡😡😡

Arjun oru அரவேக்காடு.... அவனுக்கு புத்தி தெளிய கொஞ்சம் time aahum. Meera tha pavam😭😭😭😭😭

Avan love panrano illaiyo.... nithu nilamai ippothaikku மிகவும் மோசமான நிலையில் உள்ளது😢😢😢😢😢😢 அவள காப்பாத்த நிர்மலாதேவி பேரன் இல்லைன்னாலும் ஒரு சகுந்தலாதேவி பேரன் வராமலா போயிடுவான்...... (ஐயையோ!!!!! கதைய சொல்லிட்டமே 🤐🤐🤐🤐🤐🤐😷😷😷😷😷😷🙊🙊🙊🙊🙊)
Sis இன்னும் வேற யாராவது புது கேரக்டரை உள்ளே புகுத்தப்போறீங்களா இன்னும் ஒரு பேரனா அப்போ சேதுபதி வீட்டில் நித்துவுக்கு யாரும் முறைப்பையன் இருக்கிறார்களா நிர்மலா பாட்டியின் பேரன் இல்லையென்றால் அப்போ இன்னும் யாரோ ஒருவன் இருக்கிறான் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இன்னும் வேற யாராவது புது கேரக்டரை உள்ளே புகுத்தப்போறீங்களா இன்னும் ஒரு பேரனா அப்போ சேதுபதி வீட்டில் நித்துவுக்கு யாரும் முறைப்பையன் இருக்கிறார்களா நிர்மலா பாட்டியின் பேரன் இல்லையென்றால் அப்போ இன்னும் யாரோ ஒருவன் இருக்கிறான் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

புதுசால்லாம் புகுத்தல sis.... already irukkathu tha.... appappo velila varum😜😜😜😜 enna எவன் வந்தாலும் என்ன பண்ணாலும் ஆதி விடமாட்டானே நித்துவ....😭😭😭😭😭😭 மொத்தத்துல நித்துக்கு புருசன் ஆதி.

ஆதிக்கு பொண்டாட்டி யாரு???????
 
Top