All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

JoRam

Active member
பகுதி 16(2)

தமி பத்ராவ கட் அண்ட் ரைட்டா நம்புற, பார்ககலாம்.

ஆமா இவனுக்கு பொண்ணு பார்க்க, கல்யாணமனு வள்ளியம்மா தான் குதிக்கது, இவன் ரியாக்ஷன் சரியில்லையே
 

JoRam

Active member
பகுதி 17

ஆரு சோகம் மனச உருக்குதே, என்னவோ போ ஓவ்வொரு இடத்திலும் ஓவ்வொரு பிரச்சன தான். தீர்க்க தான் வழியக் காணோம்.

விநாயகம் படு மோசமான ஆளாத் தான் இருக்கிறான். என்னனென காரணம் எல்லாம் சொல்றானுங்க.

பெத்தவன் பாசத்த காட்டலைன்னா என்ன, பாசம் காட்ட சுத்தி இத்தனை பேர் இருக்கிறாங்க.விநாயகம் படு மோசமான ஆளாத் தான் இருக்கிறான். என்னனென காரணம் எல்லாம் சொல்றானுங்க.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" நீ வேறு நான் வேறு..." நவரசத்தில் நளபாகம் சமைக்கும் தாமரையின் எழுத்து நடையில், கடல் புற அலையின் ஆலோலம், இது ஆழ்கடல் தாண்டியும் போராடும் கடலாடும் காவியம்!
ஹாய் தாமரை,

காத்திருந்த வேளையில்
மௌலாசி ஆட்டம்
கொந்தளிக்கும் அலையில்
இடிதம்பா வாட்டம்!

நட்பின் வேகத்தில்
விவேகம் கூட
நகர்புற வேசத்தில்
உத்வேகம் கூட
பத்ரனவன் பாகத்தில்
பாசத்தின் வேலி
கட்டவிழ்க்குமோ!

கடலாடி கரை சேர
கடலோடு உறவாடும்
கடல் புரத்தானின்
கால ஓட்டத்தில்...
புயலோடு மழையும்
குடைபிடிக்க...
இரு வேறு துருவங்கள்
படை எடுக்க...
உரு மாறும் மனங்கள்
விடை தருமோ?

காட்சிகள் மாறும் தீரத்தில்
காதலும் மீறும் ஓரத்தில்
மீட்சிகள் கூறும் நேரத்தில்
மோதலும் ஆறும் சாரத்தில்...!

வாழ்த்துகள் தாமரை, நன்றி
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" நீ வேறு நான் வேறு..." நவரசத்தில் நளபாகம் சமைக்கும் தாமரையின் எழுத்து நடையில், கடல் புற அலையின் ஆலோலம், இது ஆழ்கடல் தாண்டியும் போராடும் கடலாடும் காவியம்!
ஹாய் தாமரை,

காட்சிகள் மாறும் தீரத்தில்
காதலும் மீறும் ஓரத்தில்
மீட்சிகள் கூறும் நேரத்தில்
மோதலும் ஆறும் சாரத்தில்...!

அனந்தனின் ஆட்டம்
அடங்காத ஓட்டம்!
மௌலாசியின் ஆட்டம்
முடங்காத நாட்டம்!

கரையேற்றிய காவலன்
கலங்கரை விளக்கத்துக் காதலன்!
அலையாடும் காதலில்
அசைந்தாடும் மோதலில்
அணையப் போகும் நேரத்தில்
அணைவாய் காத்த தீரத்தில்
அன்பின் அஞ்சனம் அமிழ்தென்றால்
ஆருத்ர தரிசனம் வென்றிடுமே!

கடலரசன் விடையில்
மௌலாசி நடையில்
வேறு பட்ட பாதையது
வேரோட்டம் காண
வெள்ளோட்டம் பார்க்கனுமோ?

வேறு வேறு திசைகள் தான்
ஈர்க்கின்ற விசைகள் தான்
நேத்திரனின் மௌலாசி
நேரிழையாள் நீ யோசி...
நேசத்தின் சுவாசத்தில்
அன்பீனும் நீ சுவாசி!

வாழ்த்துகள் தாமரை, நன்றி
 
Last edited:

Priyajulian

Active member
Mam super vera level intha ud.... Ayyo nethran propose panna varumbothuthaan intha loosuuu vilangal varuvaangala mam....avainga manda melaiye naalu podu podanum pola irukku.... Aaru feeling ennala thanga mudiyala.... En darling paavam love kooda solla mudiyala....sis antha uruttu kattaiya en kayil kudunga antha vinayagam manda mellaiye poi tamalnu pottrren.... Veenaponaven love birds ah pirichuttan..... Hyoooo romba super ah poguthe... Unga thodarum paatha udane power cut aana feel sis.... Etho ungal fan galukku pathu panni vidunga plzzzzz🙏🙏🙏... Nethren sikkiram va pa... Aaru pulla waiting... Sema ud sis.... Thank u soooooo muchhhh for the wonderful ud sisss😘😘😘😘😘❤️❤️👍👍👌👌
 

தாமரை

தாமரை
பகுதி 15

இடிதம்பா, லைட்ஹவுசு பேர் நீளமாயிட்டே போகுதேம்மா. . .:rolleyes::rolleyes:

கண்ணாலம் கட்டத் தான இடிதம்பா கேட்டாபுல, அதுக்கு ஏன்மா இந்த பொரி பொரியற ??

செம ப்ளானிங். இது இல்லாம தான் நிறைய மீனவர்கள் எடுத்திட்ட வர சரக்க வெளியே கொண்டு வந்து விக்கக்கூட முடியாம சொன்ன விலைக்கே கொடுத்துட்டு வர்றாங்க :cry::cry::cry:
ஹி ஹி, 2 பேருங்க தா ஜோ மா..💕💓💕💓

கண்ணாலம் னா சும்மாவா.. அடுத்த வாழ்க்க முளுக்க அவங்களோட தானே தள்ளனும்.. அந்த பீதி தான் மா..

மீனவர்கள், விவசாயிகள் எல்லாருமே ஒரே வகை, நிலைப்பாடு மா.. ஊருக்குதா அவங்க உழைப்பெல்லாம்.. அவங்களுக்கு ஏதும் மிஞ்சாது..
 

தாமரை

தாமரை
பகுதி 15(2)

தோஸ்த்துங்களுக்கு இருக்கிற அக்கறை, சக்கரை இந்த விநாயகத்துகிட்ட இல்லையே, இன்னுமும் அரசியல், பழி வாங்கனும் வெத்து பேச்சு தான்.
அதே தான் மா.. அவன் பக்கா சுயநலவாதி..
 

தாமரை

தாமரை
பகுதி 16(1)

இடிதம்பாக்கு ஓன்னுனா பிள்ள பதறுதே, வெரி குட், வெரி குட். ஆனா வெளிப்படையா ஓத்துக்காது.

பலவித புதிய தகல்வகளும் இந்தக் கதையில் கிடைக்குது. ஆத்தரின் இத்தகைய கடின உழைப்புக்கு பாராட்டுக்கள். 👏👏👏
💞💕💞💕💞💕நன்றி ஜோ மா❤️❤️❤️❤️
 
Top