All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தடாகக் கரை கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதான் படிச்சேன் தீபா sis.

ஒரு நாட்டின் வணிகத்தை கொண்டு கதை நகர்வது சிறப்பு.
கார்மேகம் காட்சிக்கு சுவாரஸ்யம்.

துவக்க இலக்கணம் உங்களது தனிசிறப்பு.

மலை,நதி,காற்று - அழகிகளாக காட்டிய விதம் அழகு.

காற்றின் வேகத்தில், தூரம் கணிப்பது ஆச்சர்யம் .

ஸ்ரீ விஜயம் - கொள்ளையர்கள் - ஆதிகாலம் துவங்கி தற்பொழுது வரை ஒருநாட்டின் வணிகத்தை ,வளத்தை எப்படி கைப்பற்றி, தட்டிப்பறிகிறார்கள் என புரிகிறது.

இன்னும் தடாக்கரையில் உலவ காத்திருக்கிறேன்.😍😍❣
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதான் படிச்சேன் தீபா sis.

ஒரு நாட்டின் வணிகத்தை கொண்டு கதை நகர்வது சிறப்பு.
கார்மேகம் காட்சிக்கு சுவாரஸ்யம்.

துவக்க இலக்கணம் உங்களது தனிசிறப்பு.

மலை,நதி,காற்று - அழகிகளாக காட்டிய விதம் அழகு.

காற்றின் வேகத்தில், தூரம் கணிப்பது ஆச்சர்யம் .

ஸ்ரீ விஜயம் - கொள்ளையர்கள் - ஆதிகாலம் துவங்கி தற்பொழுது வரை ஒருநாட்டின் வணிகத்தை ,வளத்தை எப்படி கைப்பற்றி, தட்டிப்பறிகிறார்கள் என புரிகிறது.

இன்னும் தடாக்கரையில் உலவ காத்திருக்கிறேன்.😍😍❣
நன்றி ஸ்ரீ ஷா தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி அன்பிற்கு
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud இன்னும் வரலை 🙄🙄🙄
 
சுவாரஸ்யமான பதிவு சகோ
அந்த காலத்தில் தண்டனைகள் பயங்கரமாக இருந்ததால் தான் தவறுகள் குறைவாக இருந்திருக்கு சகோ
☺☺☺☺☺
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓசை கவிதை அருமை.
அந்த கால தண்டனை வரவேற்க தக்கது
ஜாம்பவதியின் சமயோஜிதம் பிரமிப்பு.
சமுத்திரன் - ஜாம்பவதியை வாழ்க்கை துணையாக தேர்வு செய்தது சிறப்பு 👏👏👏👏👏😍
சூப்பர் தீபா sis
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான பதிவு சகோ
அந்த காலத்தில் தண்டனைகள் பயங்கரமாக இருந்ததால் தான் தவறுகள் குறைவாக இருந்திருக்கு சகோ
☺☺☺☺☺
ஆமா இந்த காலத்திலும் நடைமுறைபடுத்தனும்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓசை கவிதை அருமை.
அந்த கால தண்டனை வரவேற்க தக்கது
ஜாம்பவதியின் சமயோஜிதம் பிரமிப்பு.
சமுத்திரன் - ஜாம்பவதியை வாழ்க்கை துணையாக தேர்வு செய்தது சிறப்பு 👏👏👏👏👏😍
சூப்பர் தீபா sis
நன்றி ஸ்ரீஷா அன்பு உங்களுக்கு
 

தாமரை

தாமரை
விதவிதமான அணிக் கவிதைகள்😍😍😍😍😍 சூப்பர்.. தீப்ஸ்.. உங்க கவித்திறன் ..படைப்பு ஆற்றல்.. வாயடைத்துப் போகச் செய்கிறது..

ஈசன் சந்தனா😍😍😍 தடாகக்கரையில் நிறைய பாத்திரங்கள்.. அனைவரையும் தெளிவாக அறிமுகப் படுத்துறீங்க.. நல்லா போகுது..
 
Top