All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தடாகக் கரை கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hoiii deep akkaaa....Gud start ....All the besttttt 💓💓💓💓........ happiewww womens day❤❤
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும் எழுத்து நடையில் கதௌயை கொடுக்கலாமே சகோ
🙄🙄🙄🙄🙄🙄
சில வார்த்தைகள் அதோடு பொருள் கொடுத்து இருக்கேன் கவி
சில நேரங்களில் எளிமை படுத்தும் போது
ஆங்கில வார்த்தை உள்ளதை வரும்
முயற்சி செய்கிறேன் கவி
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதான் படிச்சேன் தீபா sis 😍


ரொம்ப அருமையான அத்தியாயங்கள்.வாரி நீக்கம் விளக்கம் அருமை.


காதல் கவிதையாகிறது என்பார்கள்,உங்கள் வார்த்தைகள் பயன்பாடுகள் அவர்கள் காதலை அத்தனை சிறப்புடன் காட்டுகிறது.


நெய்தல் மக்கள் வாழ்க்கை முறை உங்கள் விவரிப்புகளில் கண் முன் தெரிகிறது.


கடல் என்ற ஒற்றை வார்த்தைக்கு எத்தனையெத்தனை இணைச் சொற்கள்.


ஆகுபெயர்களின் பாகுபாடு ( differentiation)
உங்களின் உழைப்பில்
தனித்து தெரிகிறது.


அரசியாக சொந்த மகனை தாண்டி நாட்டு பிரஜைகள் மேல் அக்கறை கொள்வது சிறப்பு.


மிக மிக முக்கியமாக சொர்ணமுகியை குழந்தையென அதற்கு தாலாட்டாக கடலின் ஓசையை குறிப்பிட்டது ultimate.


உங்க அளவு எனக்கு சரியா சொல்ல வரலை.ஆனா அத்தியாயம் முழுமைக்கும் என்னை கதையோடு கட்டியிழுக்க வைக்கிறது உங்கள் தமிழ் வளம்.



தடாகக் கரையில் இன்னும் அளவளாவ நான் தயார்.

நன்றி 😍
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதான் படிச்சேன் தீபா sis 😍


ரொம்ப அருமையான அத்தியாயங்கள்.வாரி நீக்கம் விளக்கம் அருமை.


காதல் கவிதையாகிறது என்பார்கள்,உங்கள் வார்த்தைகள் பயன்பாடுகள் அவர்கள் காதலை அத்தனை சிறப்புடன் காட்டுகிறது.


நெய்தல் மக்கள் வாழ்க்கை முறை உங்கள் விவரிப்புகளில் கண் முன் தெரிகிறது.


கடல் என்ற ஒற்றை வார்த்தைக்கு எத்தனையெத்தனை இணைச் சொற்கள்.


ஆகுபெயர்களின் பாகுபாடு ( differentiation)
உங்களின் உழைப்பில்
தனித்து தெரிகிறது.


அரசியாக சொந்த மகனை தாண்டி நாட்டு பிரஜைகள் மேல் அக்கறை கொள்வது சிறப்பு.


மிக மிக முக்கியமாக சொர்ணமுகியை குழந்தையென அதற்கு தாலாட்டாக கடலின் ஓசையை குறிப்பிட்டது ultimate.


உங்க அளவு எனக்கு சரியா சொல்ல வரலை.ஆனா அத்தியாயம் முழுமைக்கும் என்னை கதையோடு கட்டியிழுக்க வைக்கிறது உங்கள் தமிழ் வளம்.



தடாகக் கரையில் இன்னும் அளவளாவ நான் தயார்.

நன்றி 😍
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு தாமதத்திற்கு மன்னிக்கவும்
 
Top