All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma lovely episode... Ila chennai la thaan irukaan ah business kaaga... அவன் friend ah. Paakka வந்த இடத்துல Varshi ah பாத்து semma site... Vera யாரோ avala site அடிச்சா appadi கோவம் வருது... அவன் யாரும் இல்ல tha anathai nu avan avaluku set aaga mataan nu nenaikiraan ah... Ava purpose pannita but அவன் அவ்வளவு sikiram avanodaya thayakkam ah vittu காதல் ah ethukuvaan nu theriyala but ava தெளிவா இருக்கா... Lovely.. Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி.. நன்றி சித்ரா மா காரணம் என்னங்கறதை சீக்கிரமே சொல்றேன் நன்றி உங்க அழகான விமர்சனத்துக்கு😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode... Ava panninathu thappu.... அவன் kita பேசாமல் ivala ஒன்னு nenaichi kitu nadanthukuraan manasu vittu பேசினா ellaam சரி ஆயிடும்... Ivanuku பொறுமை இல்ல... Kadaisila இவன் அங்க iva inganu பிரிஞ்சி இருக்காங்க... இனிமேல் என்ன aagumo.. Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி நன்றி சித்ரா மா ஆரம்பத்திலேயே அவன் சொதப்பி வச்சது தான் எல்லாபிரச்சனைக்கும் காரணம்... என்ன பண்றது. எல்லாம் விதி😂😍😘
 

Puneet

Bronze Winner
பானுமாஆஆஆஆஆஆஆஆ
எனக்கு வர ஆத்திரத்துக்கு அவளை அப்படியே குத்தி கொலை பண்ணிறபோறேன் நான்😡😡😡😡😡
(வடிவேல் ஸ்டைலில் படிச்சிங்க உங்களுக்கும் அதே கதிதான்😏)

அவனை அம்புட்டு வலி வேதனையில தவிக்கவிட்டு வீட்டைவிட்டு போற அளவுக்கு தள்ளிட்டு இவளுக்கு கோவம் வேற வருது😓😓😓

இப்போக்கூட அவன் பேச்சுல தான் காதலை உணர்த்தினதை பேசிட்டு இருக்கான் இவ அவன்மேல இப்பவும் கோவத்தை வச்சுகிட்டு அடுத்த டார்ச்சர்க்கு பிளான் போடுறா😏😏
இப்படி ஒருத்தி எங்க கதிருக்கு தேவையா??
நான் அவளை டிவோர்ஸ் பண்றேன்😓😓😓😓
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பானுமாஆஆஆஆஆஆஆஆ
எனக்கு வர ஆத்திரத்துக்கு அவளை அப்படியே குத்தி கொலை பண்ணிறபோறேன் நான்😡😡😡😡😡
(வடிவேல் ஸ்டைலில் படிச்சிங்க உங்களுக்கும் அதே கதிதான்😏)

அவனை அம்புட்டு வலி வேதனையில தவிக்கவிட்டு வீட்டைவிட்டு போற அளவுக்கு தள்ளிட்டு இவளுக்கு கோவம் வேற வருது😓😓😓

இப்போக்கூட அவன் பேச்சுல தான் காதலை உணர்த்தினதை பேசிட்டு இருக்கான் இவ அவன்மேல இப்பவும் கோவத்தை வச்சுகிட்டு அடுத்த டார்ச்சர்க்கு பிளான் போடுறா😏😏
இப்படி ஒருத்தி எங்க கதிருக்கு தேவையா??
நான் அவளை டிவோர்ஸ் பண்றேன்😓😓😓😓
ஹா...ஹா... புனிதாம்மா அமைதி அமைதி... கவலையே படாதீங்க பதிலுக்கு நாம அவளை வச்சி செஞ்சிடுவோம். 😂😂😂😂😁 டிவோர்ஸா... அதுக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரவானா சந்தேகம் தான் 🤣😁.அவனுக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம்....😂😂😂நன்றி புனிதாமா உங்க லவ்வபிள் கமெண்ட்ஸ்க்கு😍😘😘😘😘😘
 
Top