All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு பதிவின் முடிவின் போதும் அச்சோ !அதற்குள் முடிந்து விட்டதா.. இனி அடுத்த பதிவு எப்போது வரும் என்றே நம்மை எண்ண வைக்கிறது. இங்கு இவன் வீட்டினுள் நுழையும் முன்னே அங்கே அவனுக்கு செய்தி எட்டிவிட்டது. இவர்கள் இருக்கும் இடம் அறிந்தபின் அவன் திட்டங்களை அதற்கு தகுந்தாற் போல் வகுத்துவிடுவான். மோகன் இனி எந்த பக்கம் இருந்தாலும் சேதாரம் தான். துப்பாக்கிமுனையில் நிற்கும் போது கூட ஈஸ்வர் அச்சப்படவில்லை. இருவரும் பயம் என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். சீரஞ்சீவ்வின் இயல்புக்கு எவ்வளவு நாள் அந்த வீட்டிலினுள் தாக்குபிடிப்பான் என்று தெரியவில்லை. மான்வி கூறும் "கெட்டவனை கூட மன்னித்து விடலாம், ஆனால் வன்மத்துடன் கூடிய இன்னொரு பக்கத்தை மறைத்து வைத்திருப்பவனை மன்னிக்கவே கூடாது" எனும் வரிகள் அற்புதம். மனதளவில் அவனை விவாகரத்து செய்து விட்டதாக சொல்கிறாள். இப்படியொரு மறுபக்கத்தை வைத்திருப்பவனோடு எப்படி சேர்ந்து வாழ முடியும். திருமணமாகிய சிறுது நாட்களிலேயே இப்படியொரு முடிவை அவள் எடுப்பாள் என கனவிலும் நினைத்திருக்க மாட்டாள். ஈஸ்வரிடம் பேசினேன் என்று பரமேஸ்வரி அம்மா சொல்லிவிட்டார்கள். இனி அடுத்து என்ன செய்ய போகிறார்களோ என ஆவல் அதிகரித்து விட்டது.
Wow.. thanks..🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. பத்த வைத்து விட்டார்கள் பரஸ்மேஸ்வரி அம்மா ஈஸ்வரனுக்கு உண்மை தெரிந்துவிட்டது இனி ..........
Thanks 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிரஞ்சீவ் இருக்கும் இடம் ஈஸ்வருக்கு தெரிந்துவிட்டது இனி ஈஸ்வரின் ஆக் ஷனை படிக்க வெயிட்டிங்
Thanks 🥰
 
Top