All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விவகாரத்து ஆனதாக மான்வி உணர்கிறாள்... மான்வி சொன்ன வார்த்தைகள் சூப்பர்.. அப்படி ஒரு கணவன் வேணாம் அவளுக்கு.... 👌

ஈஸ்வராக சிரன்ஜிவ் இருக்குமிடம் நிரந்தரமானால்??? மான்வி உட்பட தன் குடும்பத்தை இழக்கப் போகிறான் ஈஸ்வர்.. சபாஷ்!!! இப்படியாகினால் நிச்சயம் ஈஸ்வருக்கு பலத்த அடி. அவனுடைய பேராசையால் குடும்பத்தை இழந்து நிற்பது தான் சிரன்ஜிவ் கொடுக்கப் போகும் தண்டனையோ???

சிரன்ஜீவ் தான் செய்த தப்புக்களை உணர்ந்து திருந்த, ஈஸ்வர் இருப்பதையும் இழக்கப் போகிறான் போல்....
சிரன்ஜீவை நான் விசாரித்ததாக
சொல்லிடுங்க.

கலக்குறீங்க ரைட்டரே!!!!
Waiting for next ud..............
வாவ்.. மிக்க நன்றி☺️..

மான்வி ஈஸ்வரை கன்வின்ஸ் செய்ய எவ்வளவோ முயன்றாளே..

சிரஜ்சீவ் ஈஸ்வர் இருவரும் கணிக்க முடியாதவர்கள்
 
Top