All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanodaya weekness avanodaya வீடு ஆட்கள் right அவனுடைய phone 📱 ring ஆகும் pothe ivan இங்க payapuda aarambichitaan.... Yaaruku என்னவோ nu..... But அவன் அம்மா உண்மை ah போட்டு odachitaanga... அவன் accident ஆனது ஏன் sollala nu... வந்துட்டியா nu phone ah vechitaanga.... Night la irunthu veri பிடிச்சா maari தேடிகிட்டு இருந்தான் avanga kaanum nu but அவன் வீடு laye avanku பதில் ah avan இருக்கான் nu therinja ஒடனே தான் நிம்மதி ஆனா... அவன அங்க இருந்து கொண்டு vanthu konnudanum nu ninaikiraan..... இவங்களுக்கு அது தெரியாமல் avana kutikitu vanthutaanga... வீடு ku வர varaikum avangaluku உயிர் avanga kita illa.... இப்போ ishwar ku விஷயம் therinjidichi vera உண்மை therinjidichi இனிமேல் என்ன panna போறாங்க... Siranjeev ku odambu seri ஆகும் வரை onnum yosikkayum முடியாது... Avanuku avanga solrathai kekaratha தவிர vera வழி இல்ல.... இனிமேல் என்ன aaga pooguthoo paakalam.... Ishwar oda weekness avan குடும்பம் paakalam enna aaga pooguthoo nu... Super Super Super maa... Eagerly waiting for next episode
வாவ்.. சூப்பரா கதை போக்கை கெஸ் செய்துட்டிங்க
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ என்ன இப்படி ஆகிருச்சு☹️☹️☹️☹️.......நான் இந்த கேள்வியத்தான் கேட்டேன்.......மான்வியும் வெங்கட்டும் அவங்க போன் கட் பன்ன சொல்லும்போது ஈஷ்வர் போனையும் கட் பன்ன சொல்லியிருக்கனும்🤐🤐🤐🤐🤐🤐......பரமேஸ்வரி சிவன் பேர வைச்சுகிட்டு மான்வி பிளான்க்கு நாமத்தை போட்டுட்டாங்களே😣😣😝😝😝😝😝........அவனுக்கு வேற தெரிஞ்சிருச்சு.......ஒரே நல்ல விஷயம் அவங்க அப்பா அம்மா கிட்ட அவனோட நிஜத்தை காட்ட மாட்டான்.....நல்லது.....வெய்டிங்ங் பார் நெக்ஸ்ட் எபி...........#ஆள்#மாறாட்டம்# #களிப்பு#அகம்பாவம்#அழியும்.........
 

Mafa

Member
விவகாரத்து ஆனதாக மான்வி உணர்கிறாள்... மான்வி சொன்ன வார்த்தைகள் சூப்பர்.. அப்படி ஒரு கணவன் வேணாம் அவளுக்கு.... 👌

ஈஸ்வராக சிரன்ஜிவ் இருக்குமிடம் நிரந்தரமானால்??? மான்வி உட்பட தன் குடும்பத்தை இழக்கப் போகிறான் ஈஸ்வர்.. சபாஷ்!!! இப்படியாகினால் நிச்சயம் ஈஸ்வருக்கு பலத்த அடி. அவனுடைய பேராசையால் குடும்பத்தை இழந்து நிற்பது தான் சிரன்ஜிவ் கொடுக்கப் போகும் தண்டனையோ???

சிரன்ஜீவ் தான் செய்த தப்புக்களை உணர்ந்து திருந்த, ஈஸ்வர் இருப்பதையும் இழக்கப் போகிறான் போல்....
சிரன்ஜீவை நான் விசாரித்ததாக
சொல்லிடுங்க.

கலக்குறீங்க ரைட்டரே!!!!
Waiting for next ud..............
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ என்ன இப்படி ஆகிருச்சு☹☹☹☹.......நான் இந்த கேள்வியத்தான் கேட்டேன்.......மான்வியும் வெங்கட்டும் அவங்க போன் கட் பன்ன சொல்லும்போது ஈஷ்வர் போனையும் கட் பன்ன சொல்லியிருக்கனும்🤐🤐🤐🤐🤐🤐......பரமேஸ்வரி சிவன் பேர வைச்சுகிட்டு மான்வி பிளான்க்கு நாமத்தை போட்டுட்டாங்களே😣😣😝😝😝😝😝........அவனுக்கு வேற தெரிஞ்சிருச்சு.......ஒரே நல்ல விஷயம் அவங்க அப்பா அம்மா கிட்ட அவனோட நிஜத்தை காட்ட மாட்டான்.....நல்லது.....வெய்டிங்ங் பார் நெக்ஸ்ட் எபி...........#ஆள்#மாறாட்டம்# #களிப்பு#அகம்பாவம்#அழியும்.........
பரமேஸ்வரி மேடத்தை குறிஞ்சு வச்சுக்கோங்க.. அவங்க முக்கியமான கதாபாத்திரம்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விவகாரத்து ஆனதாக மான்வி உணர்கிறாள்... மான்வி சொன்ன வார்த்தைகள் சூப்பர்.. அப்படி ஒரு கணவன் வேணாம் அவளுக்கு.... 👌

ஈஸ்வராக சிரன்ஜிவ் இருக்குமிடம் நிரந்தரமானால்??? மான்வி உட்பட தன் குடும்பத்தை இழக்கப் போகிறான் ஈஸ்வர்.. சபாஷ்!!! இப்படியாகினால் நிச்சயம் ஈஸ்வருக்கு பலத்த அடி. அவனுடைய பேராசையால் குடும்பத்தை இழந்து நிற்பது தான் சிரன்ஜிவ் கொடுக்கப் போகும் தண்டனையோ???

சிரன்ஜீவ் தான் செய்த தப்புக்களை உணர்ந்து திருந்த, ஈஸ்வர் இருப்பதையும் இழக்கப் போகிறான் போல்....
சிரன்ஜீவை நான் விசாரித்ததாக
சொல்லிடுங்க.

கலக்குறீங்க ரைட்டரே!!!!
Waiting for next ud..............
சூப்பரா சொல்லிட்டீங்க அக்காஆஆஆ....... கண்டிப்பா உண்மை தெரிஞ்சா ஈஸ்வரோட குடும்பம் அவன வெறுத்துரும்.....நல்ல தண்டனை🤐🤐🤐🤐🤐
 
Top