All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Chitra Srinee

Active member
அச்சோ நான் அப்படி நினைக்கலைங்க..

நான் சரியாக கொடுத்திருக்கிறேன் என்று உணர்த்துவதும் என் கடமை தானே
கண்டிப்பா கரெக்ட் அ தான் போகுது எப்போ ஈஸ்வர் மான்வி உடனான திருமண பந்தத்தின் புனிதத்தை அதான் உண்மையை உடைத்தாரோ அப்போதே எல்லாம் முடிந்தது ஈஸ்வர் மான்வி உறவு போதாததற்கு தாலி அருந்த போதே டோடல் காலி மறுமணம் மாதிரி ஜீவ் மான்வி திருமணம் ஒரு மனம் தோல்வியை தழுவும் போது இந்த சமூகத்துக்காக அதையே பிடிச்சி தொங்க முடியாது மறுமணம் அவசியமாகிறது ஜீவ் மான்வி திருமணத்தை மனப்பூர்வமாக ஏற்க முடிந்தது ஆனால் ஈஸ்வர் அம்மா அந்த காலத்து பெண்மணி அல்லவா அதான் சட்டுனு முடிவு எடுத்துட்டாங்க எப்படி னு வியப்பு அண்ட் வேக வேகமாக இறுதி பகுதியை நோக்கி செல்கிறதோ கதை அதுனால கூட டக்குனு இத முடிச்சிட்டீங்களோ னு தோணுச்சி வேற ஒன்னும் இல்ல சிஸ் கதையின் போக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு வாட் நெஸ்ட் னு விறு விறு தான்
 

Yasmine

Bronze Winner
ராஜி ....எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ....இந்த நேரத்துல இவோலோ நாள் வெறுத்த oruthanukkaga உக்காந்து அழுதுட்டு இருக்கேன் ....sathiyama முடியல ...இதுக்கு அப்பறம் Thonga முடியுமுன்னு தோணால.....மனச parama ஏதோ அழுத்துர மாதிரி இருக்கு . Type பண்ண கூட முடியல....இதுவரைக்கும் எந்த ஸ்டோரியும் இவோலோ மன அழுத்தம் எனக்கு கொடுத்தது இல்லை.......................







..
 

Jeen

Well-known member
இந்த மாதிரி கனவு வாழ்க்கைகாக ஏங்குகிறவர்கள் அனேகர் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களின் கனவு எவ்வளவு தூரம் சாத்தியப்படும். கனவு அழிந்தால் தற்கொலை தான் தீர்வா மிகவும் உணர்ந்து வாசித்த பகுதி.இனி சிந்துஜாவின் வாழ்க்கை??????
 
Top