All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
ஜீவ் பரமேஸ்வரி அம்மாவின் எண்ணத்தை புரிந்து கொண்டு அழகாக கதை சொல்வது போல் ஈஸ்வரை பற்றிய உண்மைகளை சொல்லிவிட்டான். மான்வியை பற்றிய அவரின் தவறான எண்ணத்தையும் போக்கிவிட்டான். தன் மகனை பற்றிய உண்மையை அறிந்து கொண்ட பின்னர் அந்த தாயின் மனம் படும்பாடு பார்க்க பாவமாக இருக்கிறது. என்ன செய்ய ஜீவ்விற்கு அவர் மேல் இருக்கும் அக்கறை கூட ஈஸ்வருக்கு இல்லையே. ஆனால் இதை ஜீவ் ஈஸ்வரிடம் சொல்லியபின் அந்த அரைக்கிறுக்கன் இப்போது முழுகிறுக்கன் ஆகிவிட்டான். பிரதாப்பின் மண்டை உடைந்து விட்டது. மோகன் ஏற்கனவே உயிர் பிழைத்து வந்திருக்கிறான் ( அவர்கள் செய்த வினை இப்போது அனுபவிக்கிறார்கள் ) இனி அந்த சைக்கோ யாரை என்ன செய்ய போகிறானோ....... ஜீவ் அதை எப்படி தடுக்க போகிறான் என அறிய ஆவல்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appadi oru vazhiya jeeva vanthuttan semma Eswar amma super aana avanukku veri yeridiche athukku first prathap vera yarukkum ethuvum agum mun jeeva yenna panna poran rombha excite aga irrukku rajima waiting(y)(y) innaikku epi super
நன்றி😊

அடுத்த யூடி நிச்சயம் எதிர்பார்க்காதது தான்😕😕
 

Kutyma

Member
ஜீவ் பரமேஸ்வரி அம்மாவின் எண்ணத்தை புரிந்து கொண்டு அழகாக கதை சொல்வது போல் ஈஸ்வரை பற்றிய உண்மைகளை சொல்லிவிட்டான். மான்வியை பற்றிய அவரின் தவறான எண்ணத்தையும் போக்கிவிட்டான். தன் மகனை பற்றிய உண்மையை அறிந்து கொண்ட பின்னர் அந்த தாயின் மனம் படும்பாடு பார்க்க பாவமாக இருக்கிறது. என்ன செய்ய ஜீவ்விற்கு அவர் மேல் இருக்கும் அக்கறை கூட ஈஸ்வருக்கு இல்லையே. ஆனால் இதை ஜீவ் ஈஸ்வரிடம் சொல்லியபின் அந்த அரைக்கிறுக்கன் இப்போது முழுகிறுக்கன் ஆகிவிட்டான். பிரதாப்பின் மண்டை உடைந்து விட்டது. மோகன் ஏற்கனவே உயிர் பிழைத்து வந்திருக்கிறான் ( அவர்கள் செய்த வினை இப்போது அனுபவிக்கிறார்கள் ) இனி அந்த சைக்கோ யாரை என்ன செய்ய போகிறானோ....... ஜீவ் அதை எப்படி தடுக்க போகிறான் என அறிய ஆவல்.
Super mam
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவ் பரமேஸ்வரி அம்மாவின் எண்ணத்தை புரிந்து கொண்டு அழகாக கதை சொல்வது போல் ஈஸ்வரை பற்றிய உண்மைகளை சொல்லிவிட்டான். மான்வியை பற்றிய அவரின் தவறான எண்ணத்தையும் போக்கிவிட்டான். தன் மகனை பற்றிய உண்மையை அறிந்து கொண்ட பின்னர் அந்த தாயின் மனம் படும்பாடு பார்க்க பாவமாக இருக்கிறது. என்ன செய்ய ஜீவ்விற்கு அவர் மேல் இருக்கும் அக்கறை கூட ஈஸ்வருக்கு இல்லையே. ஆனால் இதை ஜீவ் ஈஸ்வரிடம் சொல்லியபின் அந்த அரைக்கிறுக்கன் இப்போது முழுகிறுக்கன் ஆகிவிட்டான். பிரதாப்பின் மண்டை உடைந்து விட்டது. மோகன் ஏற்கனவே உயிர் பிழைத்து வந்திருக்கிறான் ( அவர்கள் செய்த வினை இப்போது அனுபவிக்கிறார்கள் ) இனி அந்த சைக்கோ யாரை என்ன செய்ய போகிறானோ....... ஜீவ் அதை எப்படி தடுக்க போகிறான் என அறிய ஆவல்.
ஜீவாவும் ஒரு மகன் தானே.. அதனால் அவனுக்கு பரமுவை நினைத்து வருத்தம் கொண்டான். உண்மையை கூறி முடிவை அவரிடம் விட்டுவிட்டான்

ஈஸ்வரை பற்றி இன்னும் அடுத்த யூடியில் அறியலாம்
 
Top