All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
தாமரைஐஐஐஐ அக்காஆஆஆ😍😍😍😍😍😍

டாகீஸ் கவர் பண்ற நம்ம ஆளு மதுஉஉஉஉ😍😍😍😍

சூப்பருஉஉஉஉஉஉஉ....

என்ன மேடம்னுஉஉஉ கூப்டுறாருஉஉ நம்ம சார் னு நினைச்சேன் வர்ஷினினு கூப்டுட்டாருஉஉஉ😍😍😍

அட்ட பூச்சியிடம் கூட அலட்டல் இல்லைஐஐஐ க்யூட்....

எங்கடா இந்த உதய் காணோம்னு பார்த்தாஆஆஆஆ மொறைக்குறக்கு கரெக்டாஆஆஆ வந்துட்டாப்லலல சூப்பருஉஉஉ😂😂😂😂😂

உதய கடுப்பாக்குறது நம்ம கருணுக்கு புடிக்குதோ இல்லியோஓஓஓஓ எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குஉஉஉஉஉ😍😍😍

குட் எபிஸோட் அக்காஆஆஆ😍😍

#அலட்டல்#இல்லா#அழகு#அதிகம்#இரசிக்க வைக்கும்❤

அம்முக்குட்டிமா🥰😍🥰😍🥰😍😍😍💝💝💝💝💕💕💕💕💕
டாகீஸ்😄😄😄 பாவம் அதுங்களே குழம்பிப் போச்சுங்க..

அவ சுபாவமே அதானேடா.. எல்லோரையும் ஜஸ்ட் லைக் தட் ஹேண்டில் பண்றது..


ஹி ஹி.. அவனை டிஸைன் டிஸைனா கூப்பிட வச்சிடுவோம் டா😁😁😁😁😁

ஹா ஹா அப்போ கதை முழுக்க அதான் நடக்கும்.. அதேதான்.. கடுப்பேத்தறது..🤭🤭🤭🤭🤭🤭🤭

#அழகு#ரசனை# குதூகலம்#பனிமலர்💖
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முக்குட்டிமா🥰😍🥰😍🥰😍😍😍💝💝💝💝💕💕💕💕💕
டாகீஸ்😄😄😄 பாவம் அதுங்களே குழம்பிப் போச்சுங்க..

அவ சுபாவமே அதானேடா.. எல்லோரையும் ஜஸ்ட் லைக் தட் ஹேண்டில் பண்றது..


ஹி ஹி.. அவனை டிஸைன் டிஸைனா கூப்பிட வச்சிடுவோம் டா😁😁😁😁😁

ஹா ஹா அப்போ கதை முழுக்க அதான் நடக்கும்.. அதேதான்.. கடுப்பேத்தறது..🤭🤭🤭🤭🤭🤭🤭

#அழகு#ரசனை# குதூகலம்#பனிமலர்💖
❤❤❤😍😍😍😍😍😘😘😘😘😘
 

தாமரை

தாமரை
Today sema update ma... appada nanu romba edhirpatha Karun sagar vs Madhu conversation vandhachu :)
nan kooda, photos session mudinjadhum... KSI sir (prithiviraj photo vala) dhan hero pola nu kooda ninachen. appada.. nallavella...
nan srivastan na romba miss panuren inniku... :D
madhuoda characteristics ennaku rommba pidichi irukku :) dogs oda pesinadhu.. then andha attapochi... ellam super...
andha pottu ku explanation sema.. wow :)
நன்றி நன்றி சீதா மா😍🥰😍🥰💝💝💝💝💝💕💕💕💖💖💖

ஆஹா.. அவ கலாய்ல இருந்து அவனக் காப்பாத்த தான்.. ரொம்ப நாளா.. பேச விடாம வச்சிருந்தோம் டா..🤣🤣🤣🤣 இனி முடியாது.. கஷ்டம்..

கேசியா😍😍😍😍
இந்த கதைல எல்லோருக்குமே.. ஸ்பேஸ் இருக்கும்.. ரசிக்கும் படியா வருவாங்க.. அவரும் ஹீரோ தான்..😁😁😁😁😁 மதுவோட ஹீரோ..நம்ம செலக்ட் பண்ணுவோம்..

வத்சூ.. அடுத்த யூடில வந்துடுவான்..🥰🥰🥰🥰😍😍😍😍

மது இன்னும் இன்னும் எல்லோரையும் கவருவாள் சீதா மா..💝😍💕🥰💝😍💕🥰
 

தாமரை

தாமரை
Hey lotus super padivu ma
Mathuvoda solo alludu

renjar matrum rajapalyathukum madhu va pudichirucho

sala salakun maniyosai madhu yaruku tan pudikadu

Attai poochiku madhu kodukum vizhakam arumai

Karun viyandu parkurane varshini am

Anna na verupetha venumnu seiran
Uday kovam enna matteruuu
சரூ டியர்😍😍😍💝💝💝💝

நன்றி நன்றி..

மது சிங்கிளா நின்றும் அடிச்சு தூக்கிட்டாளா.. அப்பாடி ரொம்ப டென்ஷனா இருந்தது.
ஃபன் எப்படிப் புகுத்தன்னே தெரியலை..😋😋😋😋😋😋
விவி,
வத்சூ, ரோஹித் இல்லாம.. ரொம்ப கஷ்டம்..

மது ஒரு க்யூட் நாட்டி கேர்ள். . உலகத்தையே லவ் பண்றவ...
இப்படியே தான் அவளை கதை முழுக்க கொண்டு போகனும்..🌸🙌🌸🙌🌸

வெறுப்பேத்த😋😋😋 செஞ்ஞானா, வேணும்னுட்டு😉😉😉 செஞ்சானா.. அடுத்த சீன்ல தெளிவு படுத்திடலாம் சரு டியர்💖💝💖💝💖💝
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo இவ என்னமா இவ்வளவு asalt ah நாய் kita friend பிடிக்கிறேன் nu pesi kitu இருக்கா அதுங்க எதாவது panninaa enna பண்ணுவா...... Nalavelai கருணா vanthutaan..... Avanodaya விவசாயம் athodaya பலன் ah avvallavu paaraatura.... அவன் சொன்னா maari அது எல்லாம் துரோகம் pannaathu namba enna kodukuramo athai விட லாபம் paakulaam... Ivan என் பதினாலு வயசுலயே படிப்பை vittutaan....... Ava avanoda vaa naa varala இவனே avaluku துணை ah kalambitaan..... கருணா avaloda நடந்து varathai பாத்து ஏன் avvallavu pathattam avanuku எதோ solla வந்தான் ஆனா கருணா solla vendaam nu sollitaan..... வர்ஷினி ah paaruda.....ellame semma casual ah eduthukura மது avanuku athu periya ஆச்சரியம்..... Udhay ah பாத்த ஒடனே avanodaya body language மாறிடுச்சு.... Ava kita romba urimai ah nadanthukura maari kaattitaan.... Super Super maa.... Semma episode
 

Josyyy

Active member
Woowww சூப்பர் epi thaamu ma...

கவுரவத்தையும், விவசாயத்தையும் தான் கட்டிகிட்டு சண்டை பொடுறானுங்க என்று பார்த்தா கண்ணுல படும் எல்லாத்தை வச்சும் கண்ணுல ஃபயர் வரும் போல ரெண்டுக்கும்... நல்ல அண்ணன் தம்பி டா..

அரையடி தொலைவில் வந்தவன்
அண்ணனை பார்த்ததும்
அணைத்து அக்கறையை அருவியாய் கொட்டுகிறான்


என்னங்கடா கருணன் நடக்கிறதே பெருசு போல பார்க்கிரீங்க இல்லை அவன் அந்த வழியை use செய்ய மாட்டானா? ஆனால் நடக்க மாட்டான் போல தான் எனக்கு தோணுது.. எதுவும் காலில் பிரச்சனையா?

பிரகதாம்பாள் ஹாஹாஹா நீ நிஜமாவே museum piece thaan மந்தி... அது என்ன அவன் தான் சொள்ளுறான் சொன்ன பின்னாடியும் கொஞ்சிட்டு தான் வருவேன்னு லூசு... நிஜமாவே இது காமெடி பீஸ் தான்....
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!


ஆர்வக் கோளாரின்
அவதார நோக்கம் கண்டால்
பூர்வக் கோள்களின்
பூகோளம் கூட நவரசம் தானோ!

ஆர்ப்பரிப்பின் எல்லையில்
பழக வந்த மழைமகள்
பாசத்தில் பால் வடிக்கும் பாப்பாவே!

ஆனந்தத்தின் எல்லையில்
இளகி நின்ற மழைமகள்
சுவாசத்தில் ஆல் வளர்க்கும் சித்தியே!

உறவின் தேடலான
காதலின் விளக்கம்,
மழைமகளின் மதுரசமே!

கருணைக் கடலின் பார்வையில்
இயற்கை இயல்பானது
செயற்கை இயல் ஆனது!
படிக்காத மேதை என்றால்
முடிக்காத காதை...
கடலாடுகாதையோ!

சாகரப் பிரவாகத்தில்
வர்ஷினியின் வர்ணங்கள்
உதயத்தின் பார்வையில்
கருணைக் கடலின்
சங்கமம் அன்றோ!

மழை மகளின்
வாய் மொழியில்
கடல் அவனின்
மெய் வழியில்
காணும் அழகெல்லாம்
இயற்கையின் பேரழகே! - அதன்
சேர்க்கையில் ஊறும் மெய் அழகே!

வாழ்த்துக்கள் தாமரை, இயல்பான வேகத்தில் இசைவாய் செல்லும் கதையின் நிதானம் - நவரசத்தில் ( நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை , அமைதி) உவகையுடன், நகைமுகம் காட்டி, வெகுளித்தனத்தில் பெருமிதம் கொள்ளவைக்கும் நேரம், அமைதியாய் அலைகடலில் , மருட்கையில் புதுமையாய், இளிவிரல் என்ற அருவருப்பு, இகழ்ச்சி இல்லா, அச்சம் என்பது மடமை என்று சொல்லும் கம்பீரத்துடன், அழுகை மறக்கும் அற்புதமாய் அகம் நிறைத்த அழகு , பேரழகு. நன்றி.
 
Last edited:

தாமரை

தாமரை
Ooooooo இவ என்னமா இவ்வளவு asalt ah நாய் kita friend பிடிக்கிறேன் nu pesi kitu இருக்கா அதுங்க எதாவது panninaa enna பண்ணுவா...... Nalavelai கருணா vanthutaan..... Avanodaya விவசாயம் athodaya பலன் ah avvallavu paaraatura.... அவன் சொன்னா maari அது எல்லாம் துரோகம் pannaathu namba enna kodukuramo athai விட லாபம் paakulaam... Ivan என் பதினாலு வயசுலயே படிப்பை vittutaan....... Ava avanoda vaa naa varala இவனே avaluku துணை ah kalambitaan..... கருணா avaloda நடந்து varathai பாத்து ஏன் avvallavu pathattam avanuku எதோ solla வந்தான் ஆனா கருணா solla vendaam nu sollitaan..... வர்ஷினி ah paaruda.....ellame semma casual ah eduthukura மது avanuku athu periya ஆச்சரியம்..... Udhay ah பாத்த ஒடனே avanodaya body language மாறிடுச்சு.... Ava kita romba urimai ah nadanthukura maari kaattitaan.... Super Super maa.... Semma episode
சித்தூ மா😍😍😍😍😍💝💝💝💖💖💖💖💖

மதூ கேரக்டர் அப்டித்தானே. யாருகிட்டயும் ஜஸ்ட் லைக் தட் பேசிட்டு போறது😅😅😅👌 அவளுக்கு நாய்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுருக்கு.. தாவர்ங்கள் பத்தி தெரியும்.. அதை வச்சு பில்டப் பண்ணிட்டு இருககா சித்தூமா..

கருண் அந்த ஓடைக்குள்ள எறங்கி நடந்ததில்ல. டேவிட் தான் மது கூட போகவான்னு கேட்க வந்ததிற்கு அவன்.. அப்படி எரிச்சல் படறான் அவ்ளோதான்..(ஏதோ.. டெரர்.. சஸ்பெண்ஸ் போல எழுதி வச்சிருக்கேனோ🤔🤔🤔🤔😅😅😅😅)

உதய் கடுப்பேத்தறது.. அவனுக்கு ரொம்ப பிடிக்கும் சித்தூ மா .. ஆனா.. மது பற்றி யோசிக்க விட்டுட்டான்.. 😅😅😅😅😅
 

தாமரை

தாமரை
Woowww சூப்பர் epi thaamu ma...

கவுரவத்தையும், விவசாயத்தையும் தான் கட்டிகிட்டு சண்டை பொடுறானுங்க என்று பார்த்தா கண்ணுல படும் எல்லாத்தை வச்சும் கண்ணுல ஃபயர் வரும் போல ரெண்டுக்கும்... நல்ல அண்ணன் தம்பி டா..

அரையடி தொலைவில் வந்தவன்
அண்ணனை பார்த்ததும்
அணைத்து அக்கறையை அருவியாய் கொட்டுகிறான்


என்னங்கடா கருணன் நடக்கிறதே பெருசு போல பார்க்கிரீங்க இல்லை அவன் அந்த வழியை use செய்ய மாட்டானா? ஆனால் நடக்க மாட்டான் போல தான் எனக்கு தோணுது.. எதுவும் காலில் பிரச்சனையா?

பிரகதாம்பாள் ஹாஹாஹா நீ நிஜமாவே museum piece thaan மந்தி... அது என்ன அவன் தான் சொள்ளுறான் சொன்ன பின்னாடியும் கொஞ்சிட்டு தான் வருவேன்னு லூசு... நிஜமாவே இது காமெடி பீஸ் தான்....
பேபி மா🥰🥰🥰😍😍😍💖💝💖💝💖

அண்ணன் தம்பின்னா.. ஃபைட்டுதான் டா😜😜😜😜 புராண காலம் தொட்டு, 21ஆமா செஞ்சுரி வரை அதானே..

இருவருக்கும் நடுவில பெரிய கொசுவத்திச் சுருள் இருக்கு.. அதோட கடுப்புல தான் இருக்காங்க..😁

காலிலெல்லாம் பிரச்சனை இல்லே.. அய்யா இது வரை இப்படி ஓடைக்குள் இறங்கினதில்ல அதும் பொண்ணு கூட..( அப்படி பில்டப்பு கொடுப்பம்
) 😋😋😋😋

அவ காமெடிஹீரோயின்.. அதுல சந்தேகம் இல்லைடா :smiley18::smiley18:
 

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!


ஆர்வக் கோளாரின்
அவதார நோக்கம் கண்டால்
பூர்வக் கோள்களின்
பூகோளம் கூட நவரசம் தானோ!

ஆர்ப்பரிப்பின் எல்லையில்
பழக வந்த மழைமகள்
பாசத்தில் பால் வடிக்கும் பாப்பாவே!

ஆனந்தத்தின் எல்லையில்
இளகி நின்ற மழைமகள்
சுவாசத்தில் ஆல் வளர்க்கும் சித்தியே!

உறவின் தேடலான
காதலின் விளக்கம்,
மழைமகளின் மதுரசமே!

கருணைக் கடலின் பார்வையில்
இயற்கை இயல்பானது
செயற்கை இயல் ஆனது!
படிக்காத மேதை என்றால்
முடிக்காத காதை...
கடலாடுகாதையோ!

சாகரப் பிரவாகத்தில்
வர்ஷினியின் வர்ணங்கள்
உதயத்தின் பார்வையில்
கருணைக் கடலின்
சங்கமம் அன்றோ!

மழை மகளின்
வாய் மொழியில்
கடல் அவனின்
மெய் வழியில்
காணும் அழகெல்லாம்
இயற்கையின் பேரழகே! - அதன்
சேர்க்கையில் ஊறும் மெய் அழகே!

வாழ்த்துக்கள் தாமரை, இயல்பான வேகத்தில் இசைவாய் செல்லும் கதையின் நிதானம் - நவரசத்தில் ( நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை , அமைதி) உவகையுடன், நகைமுகம் காட்டி, வெகுளித்தனத்தில் பெருமிதம் கொள்ளவைக்கும் நேரம், அமைதியாய் அலைகடலில் , மருட்கையில் புதுமையாய், இளிவிரல் என்ற அருவருப்பு, இகழ்ச்சி இல்லா, அச்சம் என்பது மடமை என்று சொல்லும் கம்பீரத்துடன், அழுகை மறக்கும் அற்புதமாய் அகம் நிறைத்த அழகு , பேரழகு. நன்றி.
நவரசங்களும்.. இணைந்த கவிரசம்.. பருகப் பருக பேரின்பம்.. நன்றி செல்வி மா:smiley9::smiley57::smiley55::smiley55:
 
Top