All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
தாமரைமா❣❣❣❣🌹🌹🌹🌹🌹

கருண் சாகரன்....

கனவு உறக்கத்தில் வரும்...

உயிரின் ஆழத்தில் உறையும்.....

பலரது வாய்மொழி என் சீவிப்பறையில் தீண்டியது உண்டோ...

இருக்கலாம்....என ஒரு மனம்....

இல்லாமல் அதெல்லாமில்லை என ஒரு மனம்...இன்று வாய்த வாங்கி ...

வாத பிரதிவாதத்தில் ஈடுபடுகிறது...

ஆனால் இங்கே ஒருவன் மலர்ந்த விழிகளில் கண்ட கனவு...

எப்படி அனைவருக்கும் காட்சியாக...

அதுவும் எப்படி விரிந்த விழிகளில் சாட்சியாக...

விருப்பஙகள்....தேடல்கள்களாக...

தேடல்கள் ....அற்புதமாக...

அற்புதங்கள்....வளமாக....

வளங்கள் ....வாழ்க்கையாக...

அனைத்திற்கும் அவனது அன்பே அடிப்படையாக...

அனைவரிடமும் விரிகிறது செங்கதிரவனின் கரங்களை போல் நேசமாக...

சுடும் நெருப்பு என தள்ளி நின்றவர்கள் எல்லாம்
அறிவார்களா....


அதன் சூட்சமத்தை...பசுமையாக சோபிக்க...

பகலவனின் பார்வை வேண்டுமென...

தங்களின் விழிவழியே ....கருண் கனவை காண காண வியக்கிறேன்....

எத்தனை அற்புதமான எண்ணங்கள்....ஆழ்ந்த சிந்தனை ...


அத்தனையும் அழகியலோடு...

நவரசத்தில்....நகைச்சுவை இரசவாதத்தில் அடக்கிய புன்னகையோடு பயணக்கிறேன்...

சாரலான் உணர்வுகளோடு❣❣❣🌹🌹🌹😍😍😍😍
:smiley15::smile1::smiley18::smiley55:

வாசூ மாஆஆஆஆ...
உங்க ரசனை ஒரு மகிழ்வெனில், அது கூறும் அன்பு ததும்பும் கவி வரிகள்.. அருமை அருமை வாசூ மா..


எண்ணங்கள் ஏற்றமென்றாலும்.. செயல்கள் குறைவுதான், இயன்றவரை பூமித்தாயை அவளின் பிள்ளைகளை வஞ்சிக்காமல் இருப்போம் என்ற கவனமே, ஒவ்வொர் அடியிலும்.. உண்மைதான்
முழுக்க முழுக்க இயற்கையின் மடியில் இருக்க ஆசை தான் கருண் வாயிலாக வெளிப்படுது போலும்...
 

Deebha

Well-known member
Hi sis, இன்றைய epi செம super. கரணின் Kubi கண் பார்த்து vv மதுவை கையாள்வது சிறப்பு. Kubi அவர்களிடம் நெருக்கம் காட்டியது super. கரண் விவரித்த பாலைவன மரங்கள் என்ற மரங்களை அழித்து நிலத்திற்கும் பிற உயிர்க ளுக்கும் பயன் தரும் மரங்கள் நடப்பட வேண்டும் என்ற concept அருமை. கரணின் உழைப்பையும் உயர்வையும் udhai விரைவில் புரிந்து கொள்ளட்டும் .
 

தாமரை

தாமரை
Hi sis, இன்றைய epi செம super. கரணின் Kubi கண் பார்த்து vv மதுவை கையாள்வது சிறப்பு. Kubi அவர்களிடம் நெருக்கம் காட்டியது super. கரண் விவரித்த பாலைவன மரங்கள் என்ற மரங்களை அழித்து நிலத்திற்கும் பிற உயிர்க ளுக்கும் பயன் தரும் மரங்கள் நடப்பட வேண்டும் என்ற concept அருமை. கரணின் உழைப்பையும் உயர்வையும் udhai விரைவில் புரிந்து கொள்ளட்டும் .
நன்றி நன்றி தீபா மா🥰🥰🥰🥰💝💝💝💟💟💟💟💟💟
இந்தக் கதை மூலமா சொல்ல நினைத்த விஷயங்களில் சோலைக்காடுகள் உருவாக்கம் ஒன்று மா.. அதை எல்லோரும் படித்து வர்வேற்பது, சந்தோஷமா இருக்கு.. உங்களின் ரசனைக்கும் , கருத்தப் பகிர்விற்கும் மிகுந்த நன்றிகள்💕💖💕💕💕
 

Chitra Balaji

Bronze Winner
எல்லாரும் பூம்பாறை kalamburaanga..... இந்த rohith David அண்ணா kita semma bulb வாங்குன பொங்கல் ku துணை வடை ah maa.... அவரு avanga ஊருக்கு பொங்கல் எல்லாம் thairiya சாலினி sollitaaru 😊 😊 😊 😊 😊...... David கொடுத்த Apple 🍏 semma..... Kalambitaanga enna enna அலப்பறை panra maa ava சினிமா heroine நினைப்பு மேடம் ku..... Kutty யானை ku avala அடையாளம் theriyuthu ஒரே குஷி avaluku...... Thottam semma maa... இப்போ அவன் vechi irukara thottam அரசாங்கத்துக்கு சொந்தமானது naala avan தாத்தா இடத்துல thottam veikkanum nu நினைச்சி kitu இருக்கான் மேலும் அங்க irukara மரம் எல்லாம் அந்த Birithish காரனுக namba manvalathayum thannir valathayum aazhikka antha maari செடி மரம் எல்லாம் vethachittu poitaanga.... Athai thaan azhichittu புதுசா ஒரு thottam poodanum nu இருக்கான் karun..... Paakamal avan ஆசை sikiram நடக்கணும்...... Udhay kita avan manasula ullathai sollitaan..... கழுகு பாறை avanuku romba romba pidicha இடம் போல அங்க பூ thottam poodanum ஆசை padraan.... Vasi யாமே paaruda... Just miss அவன் மட்டும் avala பிடிச்சி இழுக்க la naa enna aagi irukkum அவசரம் அவசரம் ellaathalayum....... Avanodaya அண்மை thodugai என்னமோ pannuthu avala..... Silent ah anga இருந்து vanthutaa... Super Super maa... Semma semma episode
 
ஒவ்வொரு விதத்திலும்
கருண் மது ரெண்டு பேரும்
கவர்ந்து இழுத்துட்டே இருக்காங்க

விஷ்ணு ஹசீ சந்துல சிந்து
பாடுவது அழகு
கருண் பார்வையை அங்க
இருக்கற எல்லாருமே
சரியா படிக்கிறாங்க🤔😳🙄

அண்ணங்காரன் தம்பிய
புரிஞ்சுக்க முயற்சி
செய்றானா😏😔
ரொம்ப அருமையான பதிவு
 
Top