All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Chitra Balaji

Bronze Winner
Paaru da namba மேடம் ava அம்மா kita கருண் ah பத்தியே ஒரு புகழாரம் தான் ava அம்மா kita pesa vechitaa le avana semma.... அவனும் கொஞ்சம் sangoja பட்டாலும் pesitaan.... Support vera avaluku..... மது charater semma ah describe panringa maa ava ஒரு unique piece..... Ava kita மட்டும் கருண் avana இருக்கான் எல்லா உணர்வுகளை yum velipaduthuraan..... Udhay yum avana பாராட்டுறான் ...... விஷ்ணு ku kovam இப்படி sollamal kolaamal porathu..... Avaluku தைலம் கொடுத்து விட்டு இருகான் கருண்..... Kaalailaye avanuku avala paathathu avvallavu santhosham avan panra மாறியே panraa 😊 😊 😊 😊 😊 😊..... Eleven ku thaan helicopter 🚁 varum போல so இவங்க avanga baby ah paakka போறாங்க.... அப்படியே poombaari kutikitu போக poraan.... Super Super maa.... Semma semma episode
 
குட்டி யானையை காப்பாற்ற போராடிய போரட்டம் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
மதுவின் மனிதாபிமானாம் ஒவ்வொரு செயலிலும் தெரிகிறது சகோ
😲😲😲😲😲😲😲
 

தாமரை

தாமரை
வாவ், ரொம்ப அனுபவிச்சு படிச்சேன், ரெண்டு தடவை வாசிச்சேன். சொல்றதுக்கு ஒன்னும் இல்லை, அவ்வளவும் அருமையான தேன் அடைகள்.

அதிலும் அன்பு என்னும் தேன் மழையில் நனைவது சுகம்.
நன்றி நன்றி ஜோ மா🥰😍🥰😍💖💖💖💝💝🙏🙏
உங்களின் ரசிப்பும் வார்த்தைகளும்.. தேனினும் இனியதா.. அமிழ்தமா.. மகிழ்வூட்டுது..


உண்மை , அன்பை விட பெரிது.. எதுவுமே இல்லை... அந்த அன்பு உங்களிடமிருநது ரசனைப் பகிர்வாக :smiley13::smiley13::smile1:
 

தாமரை

தாமரை
Athu yenna cubic nu peru .Madhu pannrathu yellam sema cute.kannadichu kitte yogava.awesome.
நன்றி நன்றி சுமதி மா🥰💓🥰💓😍

ஹா ஹா யானைக் குட்டிகளுக்கு வைக்கும் பெயர்ன்னு தேடிய போது.. இதுதான் முதல்ல இருநதது , க்யூபிட், க்யூட் போல, ஷ ஒரு கேட்ச்சியா இருந்ததா.. இதே வச்சிட்டேன்..

ஹி ஹி.. அவதான் சொன்னாளே. யோகா போல, ஆக்டிங்.. பிள்ளைக்கு சூரிய வணக்கம், பூக்கள் கூட பேச்சு எல்லாம் முடிச்சு இதிலே எறங்குச்சு.. போரடிச்சதுல்ல.. அதான்..
 

Samvaithi007

Bronze Winner
தாமரைமா...🌹🌹🌹❤️❤️❤️❣️❣️❣️

சில செயல்கள் நம்மை நமக்கு காட்டும்...சில செயல்கள் நம்மை பிறர்க்கு உணர்த்தும்...

அழுத்தமாய்...இருந்தால் என்ன...

ஆராவரமாய்...இருந்தால் என்ன...

அன்பு என்னும் மழையில் நனையும் பொழுது உள்ளம்.சிலிர்க்க தானே செய்யும்...

அன்பை வார்த்தை கொண்டு உணர்த்தினால் தான்.உணர முடியுமா என்ன...

இருவரும் செயல்களும் சொல்லாமல் சொல்கிறதோ...

அன்பின் இலக்கணத்தை...

பாசாங்கான பாசத்தை விட எதிரிலிருந்து ஏசுபவர்களை போற்றியவன்...

அன்பின் அடைமொழியாய்...கோடை காலத்தின் குளிர் நிலவில் நனையவா மறுக்க போகிறான்....

பிடித்தம் பித்தாகி போகின்றது...அவரகளுக்கு மட்டும் ...

அவர்களின் அட்டகாச அன்பில்...
வகைபிரிக்கா நேசத்தில்....

இன்னும் இன்னும் இந்த கடலின் தாகம் தீர்க்கும் மழைதூளில் நானும் நனைய பேராவுடன்...

தாமரைமா....

இந்த இரண்டு பதிவிலும் என்னிலிருந்து உங்களிடம் கடத்த இயலா ஒரு உணர்வலையில் சிக்கி தவிக்கிறேன்...மென்மையாக வருடவும் செய்கிறது...ஆழ புகுந்து ஆட்டியும் படைக்கிறது...இன்னதென இயலவில்லை ....கண்கள் மூடி மெது மெதுவாக உட்செலுத்துகிறேன்...வார்த்தை கிடைத்தால் பகிர்கிறேன்...கிடைக்குமா?❤️❤️❤️🌹🌹🌹❣️
 

தாமரை

தாமரை
Paaru da namba மேடம் ava அம்மா kita கருண் ah பத்தியே ஒரு புகழாரம் தான் ava அம்மா kita pesa vechitaa le avana semma.... அவனும் கொஞ்சம் sangoja பட்டாலும் pesitaan.... Support vera avaluku..... மது charater semma ah describe panringa maa ava ஒரு unique piece..... Ava kita மட்டும் கருண் avana இருக்கான் எல்லா உணர்வுகளை yum velipaduthuraan..... Udhay yum avana பாராட்டுறான் ...... விஷ்ணு ku kovam இப்படி sollamal kolaamal porathu..... Avaluku தைலம் கொடுத்து விட்டு இருகான் கருண்..... Kaalailaye avanuku avala paathathu avvallavu santhosham avan panra மாறியே panraa 😊😊😊😊😊😊..... Eleven ku thaan helicopter 🚁 varum போல so இவங்க avanga baby ah paakka போறாங்க.... அப்படியே poombaari kutikitu போக poraan.... Super Super maa.... Semma semma episode
சித்தூ மா💝💖💝💖💝💖🥰🥰🥰🥰🥰🥰

ஆமாமா.. கருணைக் கொஞ்சம் கொஞ்சமா அவனின் கூட்டுக்குள்ளே இருந்து வெளி க் கொண்டு வர்றா.. அவளையும் அறியாம.. அவள் அன்பா நட்பா செய்றா.. இருவருக்கம் இடையில் காதல் மேஜிக் எப்போ நடக்கும், நானும் வெயிட்டிங் ☺💖💖
 

தாமரை

தாமரை
தாமரைமா...🌹🌹🌹❤❤❤❣❣❣

சில செயல்கள் நம்மை நமக்கு காட்டும்...சில செயல்கள் நம்மை பிறர்க்கு உணர்த்தும்...

அழுத்தமாய்...இருந்தால் என்ன...

ஆராவரமாய்...இருந்தால் என்ன...

அன்பு என்னும் மழையில் நனையும் பொழுது உள்ளம்.சிலிர்க்க தானே செய்யும்...

அன்பை வார்த்தை கொண்டு உணர்த்தினால் தான்.உணர முடியுமா என்ன...

இருவரும் செயல்களும் சொல்லாமல் சொல்கிறதோ...

அன்பின் இலக்கணத்தை...

பாசாங்கான பாசத்தை விட எதிரிலிருந்து ஏசுபவர்களை போற்றியவன்...

அன்பின் அடைமொழியாய்...கோடை காலத்தின் குளிர் நிலவில் நனையவா மறுக்க போகிறான்....

பிடித்தம் பித்தாகி போகின்றது...அவரகளுக்கு மட்டும் ...

அவர்களின் அட்டகாச அன்பில்...
வகைபிரிக்கா நேசத்தில்....

இன்னும் இன்னும் இந்த கடலின் தாகம் தீர்க்கும் மழைதூளில் நானும் நனைய பேராவுடன்...

தாமரைமா....

இந்த இரண்டு பதிவிலும் என்னிலிருந்து உங்களிடம் கடத்த இயலா ஒரு உணர்வலையில் சிக்கி தவிக்கிறேன்...மென்மையாக வருடவும் செய்கிறது...ஆழ புகுந்து ஆட்டியும் படைக்கிறது...இன்னதென இயலவில்லை ....கண்கள் மூடி மெது மெதுவாக உட்செலுத்துகிறேன்...வார்த்தை கிடைத்தால் பகிர்கிறேன்...கிடைக்குமா?❤❤❤🌹🌹🌹
வாசூ மாஆஆஆஆ💝🥰😍💝🥰😍💝🥰😍

அன்பினை, இறையை உணர மட்டும முடியும், வார்த்தைகளுக்கு எங்கு செல்வது.. அவர்களிடையே இருக்கும் அந்த அன்பினை.. நம்மிடையே நிலவும் இந்த புரிதலும் ரசனையுமான அன்பினைச் சொல்ல, எம்மொழியிலும் வார்த்தைகள் இல்லையே..

என்ன சொல்லன்னு தெரியலை.. இது லைட்டா போற எபிஸ், இதுக்கே..அப்போ கனமானது வரும் போது💓💓💓💓💓💓
 

தாமரை

தாமரை
தாமரைமா...🌹🌹🌹❤❤❤❣❣❣

சில செயல்கள் நம்மை நமக்கு காட்டும்...சில செயல்கள் நம்மை பிறர்க்கு உணர்த்தும்...

அழுத்தமாய்...இருந்தால் என்ன...

ஆராவரமாய்...இருந்தால் என்ன...

அன்பு என்னும் மழையில் நனையும் பொழுது உள்ளம்.சிலிர்க்க தானே செய்யும்...

அன்பை வார்த்தை கொண்டு உணர்த்தினால் தான்.உணர முடியுமா என்ன...

இருவரும் செயல்களும் சொல்லாமல் சொல்கிறதோ...

அன்பின் இலக்கணத்தை...

பாசாங்கான பாசத்தை விட எதிரிலிருந்து ஏசுபவர்களை போற்றியவன்...

அன்பின் அடைமொழியாய்...கோடை காலத்தின் குளிர் நிலவில் நனையவா மறுக்க போகிறான்....

பிடித்தம் பித்தாகி போகின்றது...அவரகளுக்கு மட்டும் ...

அவர்களின் அட்டகாச அன்பில்...
வகைபிரிக்கா நேசத்தில்....

இன்னும் இன்னும் இந்த கடலின் தாகம் தீர்க்கும் மழைதூளில் நானும் நனைய பேராவுடன்...

தாமரைமா....

இந்த இரண்டு பதிவிலும் என்னிலிருந்து உங்களிடம் கடத்த இயலா ஒரு உணர்வலையில் சிக்கி தவிக்கிறேன்...மென்மையாக வருடவும் செய்கிறது...ஆழ புகுந்து ஆட்டியும் படைக்கிறது...இன்னதென இயலவில்லை ....கண்கள் மூடி மெது மெதுவாக உட்செலுத்துகிறேன்...வார்த்தை கிடைத்தால் பகிர்கிறேன்...கிடைக்குமா?❤❤❤🌹🌹🌹

:smiley15::smiley18::smile1::smiley15::smiley18:

மலரின் மணம் போல, தென்றலின் சுகம் போல.. மழை தரும் பெருமை உணர்ந்து.. ஏற்றுக் கொள்ள அவன் விரிந்த மனத்தினன்..

அவளோ.. காதலின் பிரளயம் அறியா.. குழந்தை இயல்பினள், பார்ப்போம் என்ன நிகழும் என்று..
 

Samvaithi007

Bronze Winner
வாசூ மாஆஆஆஆ💝🥰😍💝🥰😍💝🥰😍

அன்பினை, இறையை உணர மட்டும முடியும், வார்த்தைகளுக்கு எங்கு செல்வது.. அவர்களிடையே இருக்கும் அந்த அன்பினை.. நம்மிடையே நிலவும் இந்த புரிதலும் ரசனையுமான அன்பினைச் சொல்ல, எம்மொழியிலும் வார்த்தைகள் இல்லையே..

என்ன சொல்லன்னு தெரியலை.. இது லைட்டா போற எபிஸ், இதுக்கே..அப்போ கனமானது வரும் போது💓💓💓💓💓💓
வரண்டு நாவிற்கே தான் தெரியும் சொட்டு நீரின் இன்றியமையும் அருமையும்🌹🌹🌹🌹🌹
 

தாமரை

தாமரை
குட்டி யானையை காப்பாற்ற போராடிய போரட்டம் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ
மதுவின் மனிதாபிமானாம் ஒவ்வொரு செயலிலும் தெரிகிறது சகோ
😲😲😲😲😲😲😲
நன்றி நன்றி கவிதா மா😍🥰😍🥰😍🥰
அவள் உலகினை அன்பு செய்பவள், அதை உணர்ந்து நீங்கள் சொன்ன விதம் அழகு மா💝💖💝💖💝💝
 
Top