All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Vidhushi

Active member
தியாகுவின் manipulative குணத்தைத் தெரிந்து முன்கூட்டியே மிருதுளாவுடன் அவனை அங்கே வரவைக்க வேண்டுமென்று சரியா யூகிச்ச கௌதமின் திட்டம் சரியா வேலை செஞ்சுச்சு.

தியாகு செய்த பாவங்களுக்கு, தனக்குச் சொந்தமான அனைவரின் முன்பும் குற்றவுணர்வில் குறுகியதே தண்டனைதான். ஆனாலும், கடைசிவரை தான் இழைத்த தவறுகளுக்கு மற்றவரையே பழி/காரணம் கூறியதற்கு, சரியான நேரத்தில் மிருதுளா தந்த பதில் செம.

ஆர்த்தி-கௌதம் உரையாடல், அவங்கவங்க பக்கத்து மனநிலை மற்றும் இலக்கண/மரபு விதி/வேலி மீறாமல் இருக்கணும்னு நினைச்ச மெனக்கெடல் மேன்மை.

கௌதம் வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்பட & திசைதிருப்ப வேண்டுமென்று, ப்ரணவ்வை சிலகாலம்(?!) பிரிந்திருக்க/விட்டுக்கொடுக்க முடிவெடுத்த ஆர்த்தியின் மனத்தெளிவு, சபாஷ்!

வாழ்க்கையில் யாரும் எங்கேயும் தேங்கி நிற்கப்போவதில்லை மற்றும்
Time heals almost everything என்பதற்கேற்ப ஒருசில(ரின்) முடிவுகளைக் காலத்தின் கைகளில் விடுத்தது நல்லவிதம்.

இலக்கணம் மா(மீ)றாமல், இலக்கியம் ஆனதோ!!

Waiting for the second part @Raji anbu sis.
 

aafrin

New member
Aarthiyum gowthamum than seranum nenaikrathu yentha maari mananilamai nu ennaku therila..... enna poruthu alavula avanga serntha may be 2nd part la athu oru positive Outlook thaan irrkum....ivlo purithal irrkumpothu avunga serama irrkrathu kastama thaan irrku....Ema la ivangu uravu serathu because gowtham ipdi oru attraction irrkuthu terinchu control pannathaan paathan but mirthula thyagu apdi illa......inimelthaan 2nd part yeluthaporinga na konjam ivanglave sethi vechrunglen author... apdi already ivangla seramaa thaan irrkanum ngra mindset la thaan story yelutirnthigana it's kk vidunga but ivanga ituku apram serathu Ema la epdi varum ...... ennaku antha alavuku purinchikra tanmai illaya ennanu therila author ♥️.... I think im not mature enough nu nenaikren I'm just 20 yrs old athunalya ennanu therila ...
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

என்ன பேசனு தெரியல.. நல்ல முடிவு. நான் எதிர்பார்த்த முடிவு. கெளதம் ஆர்த்தி சேர்ந்த நோர்மல் ஸ்டோரி ஆ இருக்கும். மனது ஒரு மாதிரி இருக்கிறது கெளதம் நினைத்து. இட்ஸ் ஓகே. எல்லாம் காலம் சரி பண்ணும். அருமையாக பிணைத்து இருக்கிறீர்கள். மிருதுளா ஆர்த்தியிடம் ஏன் தியாகுவுக்கு பிடிக்காமல் போனது. ஏன் கெளதம் க்கு பிடித்தது என்று சொன்னது ரசிக்க வைத்தது.

மிருதுளா சொன்னது போல விதி என்று ஒருவர் வாழ்க்கையில் விளையாடும் போது அதில் இருந்து சிலர் தப்பித்து விடுகிறார்கள் சிலர் மாட்டி கொள்கிறார்கள். அதில் ஆர்த்தி தப்பித்து விட்டாள். ஆனால் கெளதம் மாதிரி ஒருவன் அவள் வாழ்க்கையில் வராமல் இருப்பதும் அந்த விதியால் தான். மொத்தத்தில் பதினெட்டு வயதிற்கு மேல் என்று நீங்கள் சொன்னீர்கள் ஆனால் எந்த விதமான விகல்பம், எந்த விதமான கண்டென்ட்டும் இதில் இல்லை அந்த எய்ட்ஸ் தவிர. கொஞ்சம் சவாலான விஷயம் தான். அழகாக குடுத்துருக்கீங்க. வாழ்த்துக்கள் ராஜிமா.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome
மிக்க நன்றி 🥰 🙏 💜

கதையோடு பயணித்து படித்து தொடர்ந்து கருத்து தெரிவித்திற்கு மிக்க நன்றி ☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
mam romba superb ending mam
மிக்க நன்றி 🥰 🙏 💜

கதையை தொடர்ந்து படித்து கருத்து தெரிவித்திற்கு மிக்க நன்றி ☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely raji
Mudivu super
Ana Gowtham kaga sad feel
Valthukal
Waiting to Gowtham aarthi in part 2
மிக்க நன்றி 🥰 🙏 💜

கதையோடு பயணித்து படித்து தொடர்ந்து கருத்து தெரிவித்திற்கு மிக்க நன்றி ☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தியாகுவின் manipulative குணத்தைத் தெரிந்து முன்கூட்டியே மிருதுளாவுடன் அவனை அங்கே வரவைக்க வேண்டுமென்று சரியா யூகிச்ச கௌதமின் திட்டம் சரியா வேலை செஞ்சுச்சு.

தியாகு செய்த பாவங்களுக்கு, தனக்குச் சொந்தமான அனைவரின் முன்பும் குற்றவுணர்வில் குறுகியதே தண்டனைதான். ஆனாலும், கடைசிவரை தான் இழைத்த தவறுகளுக்கு மற்றவரையே பழி/காரணம் கூறியதற்கு, சரியான நேரத்தில் மிருதுளா தந்த பதில் செம.

ஆர்த்தி-கௌதம் உரையாடல், அவங்கவங்க பக்கத்து மனநிலை மற்றும் இலக்கண/மரபு விதி/வேலி மீறாமல் இருக்கணும்னு நினைச்ச மெனக்கெடல் மேன்மை.

கௌதம் வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்பட & திசைதிருப்ப வேண்டுமென்று, ப்ரணவ்வை சிலகாலம்(?!) பிரிந்திருக்க/விட்டுக்கொடுக்க முடிவெடுத்த ஆர்த்தியின் மனத்தெளிவு, சபாஷ்!

வாழ்க்கையில் யாரும் எங்கேயும் தேங்கி நிற்கப்போவதில்லை மற்றும்
Time heals almost everything என்பதற்கேற்ப ஒருசில(ரின்) முடிவுகளைக் காலத்தின் கைகளில் விடுத்தது நல்லவிதம்.

இலக்கணம் மா(மீ)றாமல், இலக்கியம் ஆனதோ!!

Waiting for the second part @Raji anbu sis.
வாவ்.. அருமையான விமர்சனம்.. அவ்வளவு தெளிவு உங்களோட விமர்சனத்தில்..

மிக்க நன்றி 🥰 🙏 💜

கதையை தொடர்ந்து படித்து கருத்து தெரிவித்திற்கு மிக்க நன்றி ☺️
 
Top