All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solvathu entre theriyavillai speechless ithai yeathirpaarkave illai
ம்ம் தப்பு செய்தால் தண்டனை உண்டு தானே..

அடுத்த யூடி போட்டுட்டேன்
 

Vidhushi

Active member
எதிர்வினை(யே இருக்காதுன்னு) இவ்வளவு மோசமாக இருக்கும்னு மிருதுளா எதிர்பாக்கலை போல....

தியாகு சுயநலத்திற்கு என்ன தண்டனை கிடைக்கும்?

ஆர்த்தி-கௌதம் சந்திப்பு எப்படி முடிவுறும்னு, waiting for climax epi @Raji anbu sis.
 

saru

Bronze Winner
Ho itha ethirpakala
Enda mudivai irundalum Gowtham ku nayam kidaikuma Avan seitha tvaru ethum ila pakalam
Mudivu enna varuthubnu
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

சொன்னது போல கெளதம் காதலை ரசிக்க வைத்து விடீர்கள்.. முந்திய எபிசொட் இல் கெளதம் ஆர்த்தி சேர்ந்தால் அவர்கள் உறவு முறை தவறாக ஆகி விடும் என்று எண்ண தோன்றியது. ஆனால் நேற்று அவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று தோன்றியது. எவ்வளவு முரண்பாடு எனக்குள்.

தியாகு க்கு இந்த தண்டனை காணாது. அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடும் உரிமையை யார் அவனுக்கு கொடுத்தது. பாவம் மிருதுளா அவள் ஆர்த்திக்கு தெரிந்தே துரோகம் செய்து இருந்தாலும், அவள் தியாகு மேல் வைத்த காதல் நம்பிக்கை உண்மை அல்லவா.. இதில் தான் சில பெண்கள் தோற்று போய் விடுகிறார்கள். கௌதமின் தங்கை என்பதால் அவளுக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம் நல்ல எண்ணங்கள் இருக்கிறது போலும்.

பாவம் கெளதம் ஒரு பக்கம் ஆர்த்திக்கு நியாயம் கிடைக்க போகிறது என்று சந்தோசப்படுவானா? இல்லை தங்கையின் நிலையை நினைத்து வருந்துவானா? இதெல்லாம் தெரிந்தால் பிரணவ் எப்படி எடுத்து கொள்வான்?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்வினை(யே இருக்காதுன்னு) இவ்வளவு மோசமாக இருக்கும்னு மிருதுளா எதிர்பாக்கலை போல....

தியாகு சுயநலத்திற்கு என்ன தண்டனை கிடைக்கும்?

ஆர்த்தி-கௌதம் சந்திப்பு எப்படி முடிவுறும்னு, waiting for climax epi @Raji anbu sis.
நன்றி 🥰

இறுதி யூடிகள் போட்டுட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ho itha ethirpakala
Enda mudivai irundalum Gowtham ku nayam kidaikuma Avan seitha tvaru ethum ila pakalam
Mudivu enna varuthubnu
நன்றி 🥰

இறுதி யூடிகள் போட்டுட்டேன். படிச்சிட்டு எப்படியிருக்கென்று சொல்லுங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

சொன்னது போல கெளதம் காதலை ரசிக்க வைத்து விடீர்கள்.. முந்திய எபிசொட் இல் கெளதம் ஆர்த்தி சேர்ந்தால் அவர்கள் உறவு முறை தவறாக ஆகி விடும் என்று எண்ண தோன்றியது. ஆனால் நேற்று அவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று தோன்றியது. எவ்வளவு முரண்பாடு எனக்குள்.

தியாகு க்கு இந்த தண்டனை காணாது. அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடும் உரிமையை யார் அவனுக்கு கொடுத்தது. பாவம் மிருதுளா அவள் ஆர்த்திக்கு தெரிந்தே துரோகம் செய்து இருந்தாலும், அவள் தியாகு மேல் வைத்த காதல் நம்பிக்கை உண்மை அல்லவா.. இதில் தான் சில பெண்கள் தோற்று போய் விடுகிறார்கள். கௌதமின் தங்கை என்பதால் அவளுக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம் நல்ல எண்ணங்கள் இருக்கிறது போலும்.

பாவம் கெளதம் ஒரு பக்கம் ஆர்த்திக்கு நியாயம் கிடைக்க போகிறது என்று சந்தோசப்படுவானா? இல்லை தங்கையின் நிலையை நினைத்து வருந்துவானா? இதெல்லாம் தெரிந்தால் பிரணவ் எப்படி எடுத்து கொள்வான்?
நன்றி மதி 🥰

இறுதி யூடிகள் போட்டுட்டேன். உங்களுக்கு திருப்தியளிக்கிறதா.. என்று படிச்சிட்டு எப்படியிருக்கென்று சொல்லுங்க
 
Top