வதம்- 5 b
ஸ்ரீ.கந்தாஸ்ரமம்
சேலத்திலிருந்து 5 கி.மி தொலைவில், உடையாப்பட்டி" அருகே சிறிய குன்றின் மீது " சந்தானந்த பிரமேந்திர சரஸ்வதி "அவர்களால் நிர்மானிக்கப்பட்ட முருகன் கோவில் ஆகும். ஜருகுமலை பின் வடக்குப் பகுதி முடிவில் கன்னிமார் ஓடையின் கரையில் அமைந்துள்ளது இக்கோவில் .
முருகனும் .,அம்மாள் - பார்வதிதேவியும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிராகவும், (இதயம்) முருகன் (அறிவாகவும் ) அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சன்னதிகளை வணங்குவதால், உயிருக்கும்; அறிவுக்கும் பலம் உண்டாகிறது.ஜோதிட சாஸ்திரப்படி இங்கிருக்கும் முருகனைச் சுற்றி வந்தால் நவகிரக தோஷம் விலகும் , என்பதாலே முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலின் காற்று பட்டாவது, தன் நண்பர்களுக்கு ஆன்மபலம்: கிடைக்கட்டும் என்று எண்ணியே , இந்த அதிகாலை வேளையில், வற்புறுத்தி , நண்பர்களை வர வைத்திருந்தான் கார்த்திக் .
"சாமி கும்பிடவில்லை என்றாலும் பரவாயில்லை., ப்ளிஸ் கோவிலுக்குள்ளாவது வாங்கடா, உங்களுக்காக தான் "ஞான கந்தனுக்கு "அதிகாலை முதல் வேளைபூஜை நடத்த ஏற்பாடு பண்ணியிருக்கேன்' .. ஆரி, வினய்யிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் கார்த்திக் ..
"உனக்காகத் தான் கார்த்திக், கோவிலுக்கே வராதவன், கோவிலுக்கு வந்து வெளியே நிற்கிறேன்.. ப்ளிஸ்மேன், மேலும் கோவிலின் உள்ளே வரச் சொல்லி கம்பெல் பண்ணாதே "., பிடித்த மின்மையாக ஒலித்தது ஆரியின் குரல்.
இந்த பதிலை எதிர்பார்த்தே இருந்த கார்த்திக், வினய்யிLம்.,
"நீயாவது, உள்ளே வந்து, பூஜையில் கலந்துக் கோடா." ... என்று எதிர்பார்போடு வினய்யிடம்கேட்டான் .
"அவன் சொந்தகாரங்களைப் பார்த்து, நலன் விசாரிச் சுட்டு ., சொந்த களுக்கு துணையாக கொஞ்ச நேரம் இருக்கட்டும் கார்த்திக் ".. எ ன கண்களால் தங்கள்அருகே சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த வானரங்களை கார்த்தியிடம் காட்டி ;, சிரித்தான் ஆரி..
காரின் பக்கவாட்டில் சாய்ந்து நின்று, அதன் மேல்புறம், மொபலை வைத்து ; விளையாடிக் கொண்டிருந்த வினய், இந்த கண் ஜாடையை கவனிக்காமல், .ஆரிதான், தன் சொந்தம் : அதனால் அவன் கூட இருக்க சொல்கிறான் என்று நினைத்து, நான் உள்ளே வரலை கார்த்திக், இங்கேயே'என் சொந்தக்கு துணையாக இருக்கிறேன்.. எனக் கூறினான்.
இதைக் கேட்டதும் , நண்பர்கள் இருவரும், சத்தமாக சிரித்தார்கள்.
சிரிப்புச் சத்ததில் , விளையாட்டிக் கொண்டிருந்த வனின் ..கவனம் சிதற, நன்றாக திரும்பிப் பார்க்க ., இருவரின் கண்களும், இவனையும், அங்கங்கே சுற்றித் திரிந்த வானரங்களையும் மாறி, மாறிப் பார்க்க... தனக்கு குரங்குகள் சொந்தம் என்று கூறி சிரித்த இருவரையும் பாவமாக பார்த்தான் வினய் .
அதைக் கண்டுகொள்ளாத கார்த்திக், பூஜைக்கு நேரமாச்சுடா., ஆரி , பூஜை முடியும் வரையிலாவது இங்கேயே இருங்க, அந்த கந்தன் மீது பட்ட காற்றாவது உங்கள் மீது பட்டு, உங்களுக்குசக்தி கொடுக்கட்டும்;
நான் திரும்ப வரும் வரை வெயிட் பண்ணுங்க. .... என்றவன் சற்று தூரம் சென்று, கோபமா?.. அதங்கமா?..பயமா ?.. பழி
உணர்ச்சியா?.. என்னவென்று தெரியாத பார்வையை ஆரியின் மீது விசி விட்டு, கோயிலின் உள்ளே சென்றான் .
கார்த்திக் சென்றதும், ஆரியிடம்,
ஏன்? .. எதுக்கு?.. எதனால ?.. அப்படி சொன்ன ... சொல்லு... சொல்லு.. என பாட்ஷா பட பாணியில் "ஆரியைஉலுக்கினான் வினய் ..
ரொம்ப கூலாக ., ஆரி, "ஏன்னர்... கார்த்திக்; நான் உள்ளே
வரலைனு; சொன்னதுனால டென்ஷன் ஆயிட்டான்; அவனை சிரிக்க வைக்க உன்னையே யூஸ் பண்ணிக்கிட்டேன்தட்ஸ் ஆல் ..
"யூ கருவாடு ... (Means சுக்கு, (மீன்)அப்போ சிட்டாம் ).. நீங்க சோகத்துல இருக்கும் போதும், உங்களை சிரிக்க வைத்து சரியாக்குற .." xxxx'. என்று என்னைய மறைமுக சொல்லுற....
நேரடியாகவே சொல்லுறேன். டா ...நீ எங்களோட ; முழு குத்தகை காமெடி பீஸ்;. அண்ட் நீ சொன்ன xx ேஜாக்கர் " - என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் ஆரி..
... ஆஹான் .. நாலு பேருக்கு நல்லதுனா.. நாம ஜோக்கரா மாறுறது தப்பில்லை.. என நாயகன் பட டையலாக்கை விட்டவன்..
ஏ ... ஞான கந்தா ! என்னையை கலாய்க்கும் இவங்க முன்னாடி, .
நான் கலாய்க்கிற மாதிரி
யாரைவது அனுப்பு பா... என கந்தனுக்கு வேண்டுதலை வைத்து விட்டு, காரில் சாய்த்து மீண்டும் விளையாட ஆரம்பித்து விட்டான்.. வினய் ..
"ஹாய் வர்மாஜி.. என்ற
அழைப்பொலி கேட்க .. நிமிர்ந்த பார்த்த வினய் .... முகத்தில் 1000 - வாட் பல் பு எரிந்தது..
சற்று தூரத்தில் தீரஜ் பட்டேல் , அவரின் மனைவி, மகளுடன் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்கள்..
"ஹம் அப் கே ரெயின் கோட் பேமிலி வருதுடா"ஆரி... இப்ப பாரு நான் யாருனு ... என்றவன், திரும்பி கார் புறம் சாய்ந்து, அவர்களுக்கு முதுகை காட்டியவாறு விளையாட ஆரம்பித்தான்.
புதிதாக வந்த நபர், .
"வாட் ஏ ப்ளசண்ட் சர்பிரைஸ்;யங் பிஸினஸ் கிங்;ஐ நேவர் எக்ஸ் பெட் யூ, ஹியர் ..்எனக் கூறிக் கொண்டே ஆரியின் கையைப் பிடித்து குலுக்கினார்
தீரஜ் பட்டேல், பார்பதற்கு நடிகர் ரகுவரன் சாயலில் இருந்தார்..
"என்னை எல்லாம் சூப்பரான பொண்ணுங்க ., எங்கங்க பார்க்கிறாங்க... சுமாரான பொண்ணுங்க தான் அப்போ, அப்போ பார்க்குதுங்க; அதுவும் ., கரெக்ட் ஆக மாட்டிங்குங்க... வடிவேல் காமெடியை உல்லாட்டா ஆக்கி; நக்கலடித்தபடியே வினய் திரும்ப ....
அவன் முன்னே! கோவத்தில் கோவைப் பழமாக சிவந்த படிநின்றிருந்த அழகியை கண்டு, திறந்த வாய் மூடாத படியே சிலையாக நின்றான் வினய் .
அவளோ அவனை முறைத்து விட்டு, ஆரியின் முகத்தை ஆவலாகப் பார்க்க ஆரம்பித்தாள்..
தீர ஜ்க்கு தமிழ் தெரியாததால், ஆரியிடம் ஏதோ அருகே இருந்தவன் கேட்கிறான் என நினைத்தவர்.. அவனைக் கண்டுகொள்ளாமல், ...
அனு., நான் அடிக்கடி சொல்வேன். இல்லை என் நண்பன், இமயனோடசன், செம பிரிய லிண்ட், பிஸினஸ்மேக்னட், மல்ட்டிடேலன்ட் கை ..
ஆரூரன்வர் மானு... அது இவர்தான்; என இந்தியில் தன் மனைவியிடம் ஆரியை அறிமுகப்படுத்தினார்.
(இவர்கள் பேசுவது அனைத்தும் இந்தியில் தான், )
"ஹாய். தம்பி, இவரு சொல்லும் போது கூட ஒ வரா சொல்லறாரேனு தோணும்.. பட்.. உங்களைப் பார்த்த பிறகு அவர் சொன்னது எல்லாம்
குறைவாவே தோணுப்பா...
கணவனுக்கு சளைக்காமல் ஆரியை புகழ்ந்து தள்ளினார் தீரஜ்ஜின் மனைவி .
" டேய் கொய்யாலே, நீ மட்டுமில்ல உன் மனைவியும் , சோந்து, வாங்குன காசுக்கு மேல கூவுறா ங்கடா.. ... என மேலும் நக்கலடித் தான் வினய் ..
இங்கு, சிறிது இதழ் பிரித்து சிரித்த, ஆரி, வினய் வாயை மூடும் பொருட்டு ; வாயை மூடு.. என அவனுக்கு செய்கை காட்ட, அவனோ'. அதை காற்றில் விட்டு ; அடுத்த பஞ்ச்க்கு தயாரனான்..
அங்கேயே ஆரியை தன் குடும்ப பிணைப்பில் கொண்டுவர, முதல்படியாக, தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தவரா பித்தார்.
"ஷி இஸ் மை வைப்அனுசூயா i அண்ட்ஷி இஸ் மை ஒன்லி ஒன் பிரிசன்ஸஸ் (princess) தாகினி. அண்ட்ஷி இஸ் எ டாக்டர் .. ஆர்தோ ஸ்பெஸ்சலிஸ்ட் .. என பெருமையாக வாய் எல்லாம் எலும்பாக கூறினார். தீரஜ்..
தந்தையின் கூற்றில் பெண்ணவளின் முகம் பூரிப்பில் ஜொலிக்க .. ஹாய் வர்மா.. என
ஆரியைப் பார்த்து கூற, ஆரியும் "சுரத்தே இல்லாமல்ஹாய் ; கூறினான்.
என்னாது எலும்பு டாக்டரா.. அப்போ! பிடி சாபம் ... உனக்கு உங் காப்பா ஆசைப்படுற மாதிரி பணக்காரன் கிடைக்காம'.,,,பிச்சைக்காரன் கூட கல்யாணம் நடக்கணும், கல்யாணம் நடந்தா கூட... ப ஸ்ட்
நைட்டில் அது நடக்க முடியாம... இடுப்பு போனவனா....உன்னாலேயே சரி பண்ண முடியதவனா இருக்கணும் அந்த
பிச் சைக்காரன்.... என ஆரியை ெபண்ணவள் ரசித்த கோவத்தில் வினய் விளையாட்டாக கலாய்த்தான்..
விளையாட்டாக இருந்தாலும் | வரம்பு மீறி வினய் பேசியதால், சூரியனின் வெப்பத்தை இரு கண்களிலும் கொண்டு வந்து வினய்யை முறைக்க ஆரம்பித்தான் ஆரூரன் ..
ஆரியின் கோவத்தை தங்களால் தான் எனத் தவறாக புரிந்துக் கொண்டவர் ,,,
ஒ .கே ..யங்ே மன்.. நேரம் கிடைக்கும் போது, எங்க வீட்டுக்கு, டின்னர் - வாங்க ஆரி.. என்று கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்கள், தீர ஜ் குடும்பத்தினர் ....
பெற்றோர் சிறிது தூரம் சென்றதும், ஆரியின் முன் சென்று நின்ற தாகினி.. இந்தியில் கூறிவிட்டு, வினய்யை முறைத்தவாறே, கோயினுள் சென்று மறைந்தாள்.
விட்ட எரிக்கும் பணியை பென்ணவளின் பேச்சில் .. மீண்டும் ஆரி ஆரம்பிக்க ..
பயபுள்ளை ஓவரா.. முறைக்குது, விளையாட்டுனு நாமளும் ஓவரா தான் போயிட்டமோ.. சரி சமாளிக்கலாம் ... என மனத்தினுள் நினைத்த வினய்,
கால் வராத ே பசியை காதில் வைத்து
ஹலோ! இங்கிட்டு கேக் ரான், ேமக்ரான் கம்பெனி ஓனர் பேசுறேன்.. அங்கிட்டு யாரு.,
கனடாவில மோர் விற்கிற ஜான் பையனா ... என கத்திக் கொண்டே ஆரியைப் பார்க்க...
...அவன் அடித்த காமெடியில். கண்கள் குளிர் நிலவென மாற; இதழ் பிரித்து சிரித்தவனின்; அழகில் வாய் பிளந்து நின்றான் வினய் .
_ வதம் தொடரும்.
.