All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

தர்ஷன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் அதன் காரணம் என்ன என்று எப்போது மாயா தெரிந்து கொள்வாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? மாயாவின் தந்தையை தன் தொழில் நஷ்டம் எவரால் என்று கூட தெரியாத நிலையில் எதுவும் செய்ய கையாலகத்தனமாய் கொண்டு வந்த பதிவு..

தந்தை தன்னை அடித்து சென்று விட்டப்பின் தன்னை நினைத்து தன் காதல் முளையிலேயே கருகியதை நினைத்து மனம் நொந்து நூலாகி காலம் பதில் சொல்ல காலத்தின் போக்கிலேயே விட்டு விட்ட மாயா...

காலை தன் தந்தையின் அலறல் கேட்டு ஓடி வர அவரின் எலும்பு முறிவால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற.. fresh ஆக நினைத்து மாயா வீட்டிற்கு வர தர்ஷன் அவளை சந்திக்க... இருவரின் வாக்குவாதத்தில் இனி மேல் இப்படி நடக்காமல் பார்த்து கொள்வதாய் சொன்ன தர்ஷன் பேச்சில் மாயா அதிர...

உடலுக்கும் தொழிலுக்கும் நஷ்டத்தை உருவாக்கிய தர்ஷன்... மாயா இதற்கு மேல் என் தந்தை யின் உயிரில் விளையாடாதே என்க தர்ஷனின் ஆக்ரோஷ பேச்சு முன் செயலில் பாதிப்போ?

அவள் தந்தையிடம் தயாரிப்பாளர் மூலம் பேசி நடிக்கவும் வர வைத்து விட்டான்... ஆனால் அவன் கடைசியில் செய்ய போகும் காரியம் தான் என்ன? அனைவரும் அதற்கான ஆவலில்...
 

Lakshmi perumal

Bronze Winner
தர்ஷன் ஏன் இராமநாதனை பழிவாங்க துடிக்கிறான்.தர்ஷன் குடும்பத்தை இழந்ததில் ராமநாதன் பங்கு ஏதாவது இருக்குமோ.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சே பாவம் maa ava.... அவல vechi தான் ellame plan panni இருக்கான் ah இன்னும் என்ன panna poraanu theriyalaye...... Avara கால் கை ah odachi avara hospital ah irukka vechi மொத்த thozhilayum onnum illaamal pannitaan இப்போ avala miratti நடிக்க vera veikiraan.... என்னமோ பெருசா நடக்க poguthu... Very very emotional episode maa
செமையா சொல்லிடீங்க டியர்.. ஆமாம் மா இனி தான் அவன் பிளான்னே இருக்கு. என்ன செய்கிறான் பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் மாயாவின் மேல் காதல் சூப்பர்.பழிவெறி அதுக்கு மேல் இருக்கு.ராமநாதன் என்ன பண்ணினார்?. எப்போது தெரியவரும்.மாயாவை ராம் இன்னும் என்ன செய்யப்போறானோ?.
அடுத்த பதிவில் ஓரளவு தெரியும் மா. என்ன ஆகிறது பார்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice epi sis. ennum enna,enna plan seithu ramantha nai pazhi vangukiren endru,mayavai kasta padutha pogiraan endru theriyalaye?eagerly waiting for next epi sis :love::love:
அடுத்த பதிவில் தெரிந்து விடும் மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன் ஏன் இராமநாதனை பழிவாங்க துடிக்கிறான்.தர்ஷன் குடும்பத்தை இழந்ததில் ராமநாதன் பங்கு ஏதாவது இருக்குமோ.
அடுத்த பதிவில் ஓரளவு தெரியும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top