All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் அதன் காரணம் என்ன என்று எப்போது மாயா தெரிந்து கொள்வாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
அடுத்த பதிவில் ஓரளவு தெரியும் சகோ.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? மாயாவின் தந்தையை தன் தொழில் நஷ்டம் எவரால் என்று கூட தெரியாத நிலையில் எதுவும் செய்ய கையாலகத்தனமாய் கொண்டு வந்த பதிவு..

தந்தை தன்னை அடித்து சென்று விட்டப்பின் தன்னை நினைத்து தன் காதல் முளையிலேயே கருகியதை நினைத்து மனம் நொந்து நூலாகி காலம் பதில் சொல்ல காலத்தின் போக்கிலேயே விட்டு விட்ட மாயா...

காலை தன் தந்தையின் அலறல் கேட்டு ஓடி வர அவரின் எலும்பு முறிவால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற.. fresh ஆக நினைத்து மாயா வீட்டிற்கு வர தர்ஷன் அவளை சந்திக்க... இருவரின் வாக்குவாதத்தில் இனி மேல் இப்படி நடக்காமல் பார்த்து கொள்வதாய் சொன்ன தர்ஷன் பேச்சில் மாயா அதிர...

உடலுக்கும் தொழிலுக்கும் நஷ்டத்தை உருவாக்கிய தர்ஷன்... மாயா இதற்கு மேல் என் தந்தை யின் உயிரில் விளையாடாதே என்க தர்ஷனின் ஆக்ரோஷ பேச்சு முன் செயலில் பாதிப்போ?

அவள் தந்தையிடம் தயாரிப்பாளர் மூலம் பேசி நடிக்கவும் வர வைத்து விட்டான்... ஆனால் அவன் கடைசியில் செய்ய போகும் காரியம் தான் என்ன? அனைவரும் அதற்கான ஆவலில்...
நலம் மா. நீங்கள்.. மிகவும் மிகவும் அழகாக முழு பதிவும் சொல்லி விட்டர்கள் மா.. இனி தான் அவன் பிளான்னே சொல்ல போகிறான் மா. மாயா தாங்குவாளா..என்ன ஆக போகிறது பார்ப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰
 

ilakkiyamani

Bronze Winner
மாயவின் நிலையை என்னுகையில்,மனம் மிகவும் வருத்தமடைகிறது😞😞😔 ,அடுத்தபதிிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோ😍😍
 

Chitra Balaji

Bronze Winner
இவன் என்ன loose இவன் avala kalyanam panna பிறகு avaluku avan கொடுக்க நினைக்கும் thandanai avanuku அவனே kodukura maari தானே இதுல ramanathan எங்க இருந்து வந்தான்....... அவன் பொண்டாட்டி அவன் kuzhanthai தானே எல்லாரும் அசிங்கம கேவலமா பேசுவாங்க அட பாவி avanuku athu kudava theriyala.... அவன் guest house la avanoda irukanum naa appo ava வீடு la ava இல்லனா ava அப்பா vuku santhegam varaathaa..... இப்போ yaaroda உயிர் pochchu அந்த aalaala..... தாலி kattitaan ah romba நல்லது.... Rendu peroda வாழ்க்கை yayum குழி thondi puthachitaan......very very emotional episode maa...
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் மாயா ஒருவழியாக கல்யாணம் ஆயிடுச்சு சூப்பர்.மாயா நம்பவில்லை அப்பா ரொம்ப நல்லவன் நினைக்கிற போல . தர்ஷ்ன் கோபம் செம ❤️❤️❤️. லவ்வை சொல்லதால் நம்ப மாட்டேங்கிற மாயா.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? ராமநாதன் செய்த ஏதோ பெரிய நிகழ்ச்சியால் தர்ஷன் வெகுண்டு அவன் மானத்தை வாங்கி அவனை கொல்ல அவன் மகளான மாயாவை தம் தம்பியான கிருஷ்ணாவை காரணம் காட்டி அவளை திருமணம் செய்த பதிவு...
 
Top