All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14383

Devaoda ullaipu..... 1 naodi la mudititanga....

Ana black sheep kandupudikanum😈😈😈
 

Jeevimathi

Active member
என்ன சொல்லலாம்..ம்ம் ம்ம் எப்போதும் போல் அருமையான பதிவு....
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? மிகவும் கடினமான வருத்தமான பதிவு...

வளர்ந்து கெட்டவர்கள் என்பது போல் நேற்று வரை முதலாளி இன்று அவன் தெருவில் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு உழைக்க வேண்டிய நிலைமை... மிகவும் வருத்தத்தக்கது... வீட்டையும் தொழிலையும் சீல் வைக்கும் போது தேவின் மனம் எந்த அளவிற்கு பாடுபடும்...

ஆனால் இவ்வளவு சீக்கிரம் கடவுள் அவனுக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டாம்.. போன வாரத்தில் கயலை உண்டு இல்லை என்று செய்தவன் இன்று யார் என்றே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் கோலம் மனதை சங்கடப்படுத்துகிறது...

தேவ் கயலிடம் தன்னை ஒப்பு கொடுப்பது அழகு... ஆனால் பாதிக்கப்பட்ட மனம் அவ்வளவு சீக்கிரம் சமாதானம் அடையுமோ?

இருந்தாலும் தேவின் வேதனை????

அற்புதமான பதிவு...
 
Top