All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? நிம்மதியும் கலக்கமும் சேர்ந்த பதிவு... கயல் அவனை விட்டுட்டு போகலை என்ற நிம்மதி.. தொழிலில் நஷ்டப்பட்டு பூஜ்யம் லெவலுக்கு வந்து விட்டானே என்ற கலக்கம்..
ஆனால் இதுவும் ஒரு நன்மைக்கே... இவனைப்பற்றி ஆராயும் தாரணிக்கு அவன் செல்வ வளம் குறைந்தவுடன் அவனை கண்டு கொள்வாளோ? சந்தேகம் தான்.. தேவ்க்கு தாரணியை பற்றி அறிந்து கொள்ள கடவுள் கொடுத்த ஒரு சந்தர்ப்பம்...

அருமையான பதிவு... அதுவும் தவறு என்று தெரிந்தவுடன் மன்னிப்பு வார்த்தையால் மட்டும் கேட்காமல் மனதளவில் உணர்ந்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்தானே.. அப்பப்பா! தேவ் கண்ணா எங்கேயோ மனசை தொட்டுட்டடா!! அருமை... எத்தனை பேருக்கு இப்படி கேட்க மனம் வரும்... பிறப்பில் நல்லவர்களுக்கே உரிந்தான பண்பு... அற்புதம் அருணா... அழகான பதிவு..

சீக்கிரம் இரண்டு பாதிப்பிலிருந்தும் மீண்டு வருவான் என்ற நம்பிக்கை கயல் தன்னை மறந்து தேவ் சாப்பாடு ஊட்டும் போதே தெரிந்து விட்டது... கயல் காதல் வெளி வந்து தேவ்ஐ கஷ்டப்படாமல் காக்கும் என்ற நம்பிக்கையுடன்..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? நிம்மதியும் கலக்கமும் சேர்ந்த பதிவு... கயல் அவனை விட்டுட்டு போகலை என்ற நிம்மதி.. தொழிலில் நஷ்டப்பட்டு பூஜ்யம் லெவலுக்கு வந்து விட்டானே என்ற கலக்கம்..
ஆனால் இதுவும் ஒரு நன்மைக்கே... இவனைப்பற்றி ஆராயும் தாரணிக்கு அவன் செல்வ வளம் குறைந்தவுடன் அவனை கண்டு கொள்வாளோ? சந்தேகம் தான்.. தேவ்க்கு தாரணியை பற்றி அறிந்து கொள்ள கடவுள் கொடுத்த ஒரு சந்தர்ப்பம்...

அருமையான பதிவு... அதுவும் தவறு என்று தெரிந்தவுடன் மன்னிப்பு வார்த்தையால் மட்டும் கேட்காமல் மனதளவில் உணர்ந்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்தானே.. அப்பப்பா! தேவ் கண்ணா எங்கேயோ மனசை தொட்டுட்டடா!! அருமை... எத்தனை பேருக்கு இப்படி கேட்க மனம் வரும்... பிறப்பில் நல்லவர்களுக்கே உரிந்தான பண்பு... அற்புதம் அருணா... அழகான பதிவு..

சீக்கிரம் இரண்டு பாதிப்பிலிருந்தும் மீண்டு வருவான் என்ற நம்பிக்கை கயல் தன்னை மறந்து தேவ் சாப்பாடு ஊட்டும் போதே தெரிந்து விட்டது... கயல் காதல் வெளி வந்து தேவ்ஐ கஷ்டப்படாமல் காக்கும் என்ற நம்பிக்கையுடன்..
நான் நலம் மா.. நீங்கள்?.. வாவ் மிக மிக அருமையாக முழு பதிவு பற்றியும் சொல்லிட்டீங்க மா.. மிகவும் மகிழ்ச்சி மா.. நிச்சியம் தேவ் அடிப்படையில் மிகவும் நல்லவனே மா.. அதான் தவறுனர்ந்ததும் முழுதாய் தெலிந்து விட்டான்.. காதல் தொழில் இரண்டையும் மீட்கும் போராட்டம் இனி.. வெற்றி பெறுகிறானா பார்ப்போம்.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

vijirsn1965

Bronze Winner
amar ippo nalla thelivaaga yochikkiraan than soththukkal mudakkappadum enru therinthavudan kudumbaththirkaaha parththu parththu seibavan kayal vishayaththil mattum yean appadi nadanthu kondaanoo athai eppadi sari seiya pokiraan superb mam ud vegu arumai(viji)
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
amar ippo nalla thelivaaga yochikkiraan than soththukkal mudakkappadum enru therinthavudan kudumbaththirkaaha parththu parththu seibavan kayal vishayaththil mattum yean appadi nadanthu kondaanoo athai eppadi sari seiya pokiraan superb mam ud vegu arumai(viji)
Thank u sooo much ma.. kobam kannai maraithu vittadhu ma.. ini nichiyam kaadhalai meetedipaan ma.. eppadi seigiraan parpom ma.😍😍😍
 
Top