All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Amiga

Member
3 எபி ல முடிஞ்சிடுமா... சீக்கிரம் காப்பாத்திடுங்க பா. ... ரொம்ப கஷ்டமா இருக்கு யாரும் இன்னும் இறந்துடுவாங்களோனு..அதும் அட்டாக் பண்றது எல்லாம் கண்ணு முன்னாடி நடக்குற மாறி இருக்குங்க,😑😑😶😶😶
 
எல்லோரையும் சீக்கிரம் வந்து காப்பாற்றி விடுங்கள்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
3 எபி ல முடிஞ்சிடுமா... சீக்கிரம் காப்பாத்திடுங்க பா. ... ரொம்ப கஷ்டமா இருக்கு யாரும் இன்னும் இறந்துடுவாங்களோனு..அதும் அட்டாக் பண்றது எல்லாம் கண்ணு முன்னாடி நடக்குற மாறி இருக்குங்க,😑😑😶😶😶
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு காப்பாத்திடலாம்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லோரையும் சீக்கிரம் வந்து காப்பாற்றி விடுங்கள்
செஞ்சி றலாம் நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 

Ramyasridhar

Bronze Winner
போன பதிவில் சிலர் மரணித்ததையே இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் தாக்கம் குறையாத வகையில் தான் இந்த பதிவும் இருந்தது. இந்த காட்டுவாசிகள் முதலில் பெண்களை தாக்காமல் இருந்தார்கள் இப்போது அவர்களையும் தாக்க தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் இவர்கள் மேல் அம்பு பாயும் போது நமக்கு திக் திக் என்றே இருக்கிறது. இவர்களின் இந்த காட்டுமிராண்டி தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் நம் நாயக நாயகிகள் போராடுகிறார்கள். உயிரை காத்துக்கொள்ள அவர்கள் போராடுவது அனைத்தும் நம் கண்முன்னே காட்சியளிக்கிறது. இவர்கள் ஒவ்வொருவராக காயப்படும் போதும் நம் இதயம் வேகமாக துடிக்கிறது. அந்த ரோபோவை எடுக்க போய் தான் மற்றவர்கள் தங்கள் உயிரை துறந்தார்கள். ஆனால் அந்த ரோபோ செயலிழந்து விட்டது. எனினும் செய்தியை கொண்டு சேர்த்து விட்டே செயலிழந்தது என நம்பிக்கை வைப்போம். இப்போது மொத்த கும்பலும் அவர்களை சுற்றி வளைத்து விட்டது. ஆண்களையும் பெண்களையும் தனியாக பிரித்து விட்டார்கள். இவர்களை மண்டியிட்டு அமரவைத்து வாள்களை ஓங்கிக்கொண்டு நரபலி கொடுப்பதை போல் வருவது நடுங்க செய்கிறது. அதற்குள் தகவல் சென்று ஹெலிகாஃப்டர் வந்து இவர்களை இரட்சிக்க வேண்டும்.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போன பதிவில் சிலர் மரணித்ததையே இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் தாக்கம் குறையாத வகையில் தான் இந்த பதிவும் இருந்தது. இந்த காட்டுவாசிகள் முதலில் பெண்களை தாக்காமல் இருந்தார்கள் இப்போது அவர்களையும் தாக்க தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் இவர்கள் மேல் அம்பு பாயும் போது நமக்கு திக் திக் என்றே இருக்கிறது. இவர்களின் இந்த காட்டுமிராண்டி தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் நம் நாயக நாயகிகள் போராடுகிறார்கள். உயிரை காத்துக்கொள்ள அவர்கள் போராடுவது அனைத்தும் நம் கண்முன்னே காட்சியளிக்கிறது. இவர்கள் ஒவ்வொருவராக காயப்படும் போதும் நம் இதயம் வேகமாக துடிக்கிறது. அந்த ரோபோவை எடுக்க போய் தான் மற்றவர்கள் தங்கள் உயிரை துறந்தார்கள். ஆனால் அந்த ரோபோ செயலிழந்து விட்டது. எனினும் செய்தியை கொண்டு சேர்த்து விட்டே செயலிழந்தது என நம்பிக்கை வைப்போம். இப்போது மொத்த கும்பலும் அவர்களை சுற்றி வளைத்து விட்டது. ஆண்களையும் பெண்களையும் தனியாக பிரித்து விட்டார்கள். இவர்களை மண்டியிட்டு அமரவைத்து வாள்களை ஓங்கிக்கொண்டு நரபலி கொடுப்பதை போல் வருவது நடுங்க செய்கிறது. அதற்குள் தகவல் சென்று ஹெலிகாஃப்டர் வந்து இவர்களை இரட்சிக்க வேண்டும்.
இரட்சிப்போம்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரட்சிப்போம் நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
மிக அழகு
 
Top