All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா - (மாத்தி யோசி மற்றும் நன்றி நவிலும் கவிதை )

இதில் உங்கள் மனங்கவர்ந்த கவிதைகள் என்னென்ன..? மிகவும் பிடித்த மூன்று கவிதைகளுக்கு வாக்களிக்கலாம் 🌹

  • முதலாம் கவிதை ❤️

    Votes: 5 50.0%
  • இரண்டாம் கவிதை 💜

    Votes: 3 30.0%
  • மூன்றாம் கவிதை 🧡

    Votes: 1 10.0%
  • நான்காம் கவிதை 💛

    Votes: 1 10.0%
  • ஐந்தாம் கவிதை 💙

    Votes: 2 20.0%
  • ஆறாம் கவிதை 💟

    Votes: 3 30.0%
  • ஏழாம் கவிதை 💜

    Votes: 3 30.0%
  • எட்டாம் கவிதை 💚

    Votes: 2 20.0%
  • ஒன்பதாம் கவிதை 🖤

    Votes: 4 40.0%

  • Total voters
    10
  • Poll closed .
Status
Not open for further replies.

DHARSHI

Bronze Winner
வணக்கம் மக்களே..! மீண்டும் நானே. !

பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான கவிதை போட்டியின் முடிவுகள்.

வெற்றி தோல்வி தாண்டி இதில் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டி எங்களுடன் இணைந்து இந்த பொங்கல் நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு கலந்துகொண்ட அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

முதல் பரிசு பெறுபவர் : @J.வாசுகி (முதலாம் கவிதை ❤)🌹🌹

இரண்டாம் பரிசு பெறுபவர் : @saranya R (ஒன்பதாம் கவிதை 🖤)🌹🌹

பின் குறிப்பு :பரிசு என்னனு கேக்கப்டாது.. ஏனா அது எனக்கும் தெரியாது 🤭🤭🙈🙈😁😁


யார் கவிதை எது என்பது கீழ்வருமாறு

முதலாம் கவிதை @J.வாசுகி
இரண்டாம் கவிதை @Preethi pavi
மூன்றாம் கவிதை @Deepagovind
நான்காம் கவிதை @RamyaRaj
ஐந்தாம் கவிதை @Sanjana rishi
ஆறாம் கவிதை @தாமரை
ஏழாம் கவிதை @DHARSHI
எட்டாம் கவிதை @Samvaithi007
ஒன்பதாம் கவிதை @saranya R



ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து தோழமைகளுக்கும் எங்களது நன்றிகளும் வணக்கங்களும் 🙏🙏🙏
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
சிறப்பாக நடத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்
 

தாமரை

தாமரை
வணக்கம் மக்களே..! மீண்டும் நானே. !

பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான கவிதை போட்டியின் முடிவுகள்.

வெற்றி தோல்வி தாண்டி இதில் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டி எங்களுடன் இணைந்து இந்த பொங்கல் நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு கலந்துகொண்ட அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

முதல் பரிசு பெறுபவர் : @J.வாசுகி (முதலாம் கவிதை ❤)🌹🌹

இரண்டாம் பரிசு பெறுபவர் : @saranya R (ஒன்பதாம் கவிதை 🖤)🌹🌹

பின் குறிப்பு :பரிசு என்னனு கேக்கப்டாது.. ஏனா அது எனக்கும் தெரியாது 🤭🤭🙈🙈😁😁


யார் கவிதை எது என்பது கீழ்வருமாறு

முதலாம் கவிதை @J.வாசுகி
இரண்டாம் கவிதை @Preethi pavi
மூன்றாம் கவிதை @Deepagovind
நான்காம் கவிதை @RamyaRaj
ஐந்தாம் கவிதை @Sanjana rishi
ஆறாம் கவிதை @தாமரை
ஏழாம் கவிதை @DHARSHI
எட்டாம் கவிதை @Samvaithi007
ஒன்பதாம் கவிதை @saranya R



ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து தோழமைகளுக்கும் எங்களது நன்றிகளும் வணக்கங்களும் 🙏🙏🙏
பரிசு பெற்ற தோழமைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💖💖💐💐💐💐💐
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கலந்து கொண்டவர்கள்
வெற்றி பெற்ற வர்கள்
நடத்தியவர்கள்
அனுமதித்தாரகள்
என அனைவருக்கும் நன்றி
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Status
Not open for further replies.
Top