All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ராணியம்மா கிரேட்தான். துரோகம் பண்ணிய ராஜன் முகத்துல இறுதிவரை முழிக்கவே இல்லையே!!! விஷ்ணுவா தன்பேத்தியின் கணவராக ஏற்றுகொள்ளுவார்களா???.(ஆனால் எனக்கு தேவகிமேலே ரொம்ப கோபமாக வருது.................... ராஜன் பண்ணிய தப்புக்கு தேவகி பேசி இருக்க கூடாது பழகி இருக்க கூடாது)
 

Priyasaravanan

Bronze Winner
Nice ud sri
Raniyamma amazing lady I love the character
Avanga mela paasam vaithurukku varna avanga manasaiyum purinthu nadathukkurathu super rompa azhaga ezhuthirrukkinga sri
Devakiyoda paasam viyappaa irrunthaalum petha paasam pogaathu enpatha kaattuthu
Varna vishnu kalyaanam nadathathu yaarukkum theriyala rani amma manasu maaruthellaam aavalavu easy illa varna ninaippathu eppo nadakkumo
Sri teaser la eswar amma varna eswar kalyaanam panna solli compell pannuvaanga antha part varum pothu thaan ivvanga kalyaanam pathi theriya varummo
Kathai nagarvu super sis ,waiting for next ud
 

Hanza

Bronze Winner
Rani is a real queen.... 👸
I support her.
Kashteppadekkule etti pakkathe samooham potrinalum thootrinalum kanakkilla. They cannot realize what we went through.😍😍

Super a sonneenge 👌👌👌
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜன் செய்த துரோகத்தை உணர்ந்து வருந்தினார் என்றால் எப்படி வருணாவை பற்றி யோசிக்காமல் விஷ்ணுவை கல்யாணம் செய்து கொள்ள சொல்லுவார் சகோ

ராஜன் ஒரு தந்தையாக தேவகியை பற்றி யோசிக்காமல் போனாலும் தேவிகி ஒரு மகளா தன் கடமையை செய்தது அருமை ஆனால் வருணாவை பற்றி இவரும் யோசிக்கவில்லை சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

கவிதா sis ❣️


//ராஜன் செய்த துரோகத்தை உணர்ந்து வருந்தினார் என்றால் எப்படி வருணாவை பற்றி யோசிக்காமல் விஷ்ணுவை கல்யாணம் செய்து கொள்ள சொல்லுவார் சகோ//


எஸ் சரியா சொல்லி இருக்கீங்க.அவர் காரணமா சொன்னாலும், அவர் மற்றவர்களின் உணர்வை மதிக்கல என்பது தான் நிஜம்.வாழும் போதும் சரி, வாழ்வு முடியும் நேரமும் சரி ,அவர் மாறவே இல்லை🥺🥺


//ராஜன் ஒரு தந்தையாக தேவகியை பற்றி யோசிக்காமல் போனாலும் தேவிகி ஒரு மகளா தன் கடமையை செய்தது அருமை //


இம்.சில உறவுகள் விசிரித்திரமானது.இருபக்க நேசம் தாண்டி, இருபக்க நியாயம் தாண்டி,கொண்ட நேசத்தால் அப்படியே ஏற்றுக்கொள்ள கூடியது தேவகியின் பாசம்.



//ஆனால் வருணாவை பற்றி இவரும் யோசிக்கவில்லை சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄//

விஷ்ணு யோசிச்சான் sis 😍 அதைக் கொண்டு தான் அவளிடம் பேசி இருப்பான்.🥰🥰🥰

மிக்க நன்றி கவிதா sis
😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ படிச்சிட்டேன் சூப்பரு👌👌👌👌
இந்த தேவகிய எனக்கு பிடிக்கவேயில்ல😤😤😤😤
ராஜன் பண்ண தப்ப அவர் உணரவேயில்ல.
ராணியம்மாக்கு அவர் உண்மையா இல்லை.
என்ன அநியாயம் ராணியம்மாக்கு தெரியாம கல்யாணமா😤😤😤😤😤
ராஜனோட என்ன ஆசை நிறைவேறல. எது நிறைவேறுச்சி..
தாலி கட்டினானா இல்லையா🤔🤔🤔🤔

வள்ளி சூப்பர் 👌👌👌👌இந்த ஈஸ்வர் கொலுசு வாங்கினவுடன் அவன் ஜோடி ஆவானு நினைச்சேன். இப்படி அண்ணன் ஆக்கிட்டியே...
அவளை கழட்டி விட்டுடாத கடைசிவரை கொண்டு வா😝😝😝😝😝

அவன் தாலி கட்டிட்டானா.
டீஸர்ல அந்த பஞ்சாயத்துல ஈஸ்வர் தாலி கட்ட வர மாதிரி இருந்ததே...
தாலிக்குரியவனை வர்ணா பார்த்தால் என்றால் அப்போ அந்த பஞ்சாயத்துல விஷ்ணுவும் இருந்தானா 🤔🤔🤔🤔
நல்லா போகுது ஸ்டோரி. 👌👌👌👌 சூப்பர் அப்பு💖💖💖😘😘💖💖💖

Meeeeeee ❣️

//ஸ்ரீ படிச்சிட்டேன் சூப்பரு👌👌👌👌
இந்த தேவகிய எனக்கு பிடிக்கவேயில்ல😤😤😤😤//

எனக்கும் பிடிக்கவே இல்லை meeeee..இந்த அம்மு அவஙகளை போய் எனக்கு solliyirukkaaa 😦😦😦



//ராஜன் பண்ண தப்ப அவர் உணரவேயில்ல.
ராணியம்மாக்கு அவர் உண்மையா இல்லை.//


ஆமா ,அவருக்கு எல்லாமே அவர் பக்க காரியம் மட்டும் தான்.அவர் செய்ய நினைத்த காரியங்கள் கூட சுயநலம் கொண்டே🤷🤷

//என்ன அநியாயம் ராணியம்மாக்கு தெரியாம கல்யாணமா😤😤😤😤😤//

😯😯😯🙄🙄 அதானே என்ன ஒரு அநியாயம்☹️☹️


//ராஜனோட என்ன ஆசை நிறைவேறல. எது நிறைவேறுச்சி..
தாலி கட்டினானா இல்லையா🤔🤔🤔🤔//


சொல்லலாம் சொல்லாம் meeee🧐

//வள்ளி சூப்பர் 👌👌👌👌இந்த ஈஸ்வர் கொலுசு வாங்கினவுடன் அவன் ஜோடி ஆவானு நினைச்சேன். இப்படி அண்ணன் ஆக்கிட்டியே...//

அடப்பாவி meeeeee..gap கிடைச்சா pair ஆக்கி vittudureenga🤔🤔🤔



//அவளை கழட்டி விட்டுடாத கடைசிவரை கொண்டு வா😝😝😝😝😝//

கண்டிப்பா meeee .அவளை தேவகோட்டையில் தான் கட்டித தர போறாங்க.சோ கதை முழுதும் வருவா😯😯🙄🙄


//அவன் தாலி கட்டிட்டானா.//

இருக்குமோ ☹️

//டீஸர்ல அந்த பஞ்சாயத்துல ஈஸ்வர் தாலி கட்ட வர மாதிரி இருந்ததே...//

இருந்ததோ🧐🧐🧐


//தாலிக்குரியவனை வர்ணா பார்த்தால் என்றால் அப்போ அந்த பஞ்சாயத்துல விஷ்ணுவும் இருந்தானா 🤔🤔🤔🤔//

🤣🤣🤣🤣🤣 வயசாகுதா இல்லையா, அதான் மறந்து போயிருப்பீங்க meeeeeeeee


//நல்லா போகுது ஸ்டோரி. 👌👌👌👌 சூப்பர் அப்பு💖💖💖😘😘💖💖💖//


Thank youuuuuuu so much meeeeee 😍❣️ paappaavoda busy time(exam time) laium padichitu vanthutinga 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ மட்டும் எப்போவும் ஹீரோ ஹீரோயின் அஹ்ஹ்ஹ் வே இருக்கா.... ஸ்ரீ.......
அந்த போஸ்ட் அஹ்ஹ் எங்களுக்கு தர மாட்டிங்கிறா.......😭😭😭😭
என்னனு கேட்டு அந்த போஸ்ட் எனக்கு வாங்கி குடு ஸ்ரீ.....
ஷாலு மா🧐🧐🧐

அந்த சிறுத்தை பட டயலாக் தான்.உங்களுக்கு ஒரு பிரச்சினை na என்கிட்ட சொல்றீங்க .எனக்கே பிரச்சினை na யார்கிட்ட சொல்ல, என்ன போய் தேவகி nu solli vachiruka..intha epila Vera ellaarum 🥺 அவங்களை திட்டிட்டு நான் என் செய்வேன் பராபரமே☹️☹️☹️

என்னை யார்னா காப்பாத்துங்க🙄🙄🙄
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுக்கு ஷாலுவ விற்கணும்🤔🤔🤔🤔
Athu விற்கணும் illai meeeeee..

Ammu kitta shaluva
விட்ருனு sonean..athu thappa type aagiduChu..இருந்தாலும் உங்களுக்கு சேட்டை தான்😖😖😖😖
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Top