All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ? அருமையான தொடக்கம் தான் இருந்தாலும் நிறைய குழப்பங்கள் நிறைந்த பதிவு...

விஷ்ணு மற்றும் வர்ணாவின் கண்ணால் வருடி பேசியது அழகு... தோழி வள்ளியம்மை இருவரையும் ஆராயும் பார்வை... மூவரும் நெருங்கிய தோழர்கள் என்றாலும் விஷ்ணுவைப் பற்றி ஈஸ்வரிடம் சொல்லாததற்கு காரணம் இருவரின் உறவுமுறையும் அவ்வளவு சுமூகமாக இல்லை என்ற காரணத்தாலா?

விஷ்ணு ஈஸ்வர் முறைப்புக்கு காரணம்?? விஷ்ணு அவன் தந்தையிடம் சரிவர பேசாதற்கு காரணம்??

முடிவில் அழகான கவிதை... தமிழ் கடவுள் கோவில் பற்றி சிறப்பு தகவல்..
அருமை.. வாழ்த்துக்கள் ஸ்ரீ...
 

Ramyasridhar

Bronze Winner
ஹிரண்ய வர்ணா - அவள் பெயரை உச்சரிக்கும் போதே ஈர்க்கிறாள். பேருந்து பயணம் தோழிகளுக்கு திண்பண்டத்தோடும், அரட்டை மற்றும் தூக்கத்தோடும் கழிகிறது. கண்ணை மூடிக்கொண்டு நிற்கிறான் என்ற தைரியத்தில் அவனை பார்ப்பதும் பின் அவனிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும் 😍😍 அதே சிந்தனையில் வந்து மீண்டும் அவன் மீதே மோதுகிறாள். மோதியவளை கடிவதில் அவனின் அக்கறையும், உரிமையும் கலந்து இருக்கிறது.அவளும் அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கிறாள். எதையும் மறைக்காத நண்பனிடமே அவனை பற்றி சொல்லாமல் தவிர்க்கிறாள். வீட்டில் பாட்டியின் செல்ல பேத்தி, அம்மா சற்று விலகி இருந்தாலும் அவரும் அன்புக்கு ஏங்குபவராகவே இருக்கிறார்.
விஷ்ணு வரதன் - தன் அத்தையின் மீது அதீத பாசம் வைத்திருக்கிறான். அவருக்காக தன் வேலையை விட்டு வந்து இங்கே ஹோட்டல் தொழில் தொடங்கும் வேலையில் ஆயத்தமாகிறான்.
அவன் வீட்டிற்கு வரும் ஈஸ்வருக்கும் அவனுக்கும் ஒரு பனிப்போரே நிகழ்கிறது. தந்தை - மகன் உறவிலும் சிறு விரிசல் இருக்கிறது.
உயிர் கொண்ட உறவெல்லாம் தள்ளி நிற்க,
நான் மட்டும் விடாது ஏங்கி நிற்கிறேன்.
ஏக்கங்கள் தீருமா?
உயிரான உறவு தான்

என்னில் இணையுமா?
இந்த வரிகளில் தான் எத்தனை சோகம் மற்றும் ஏக்கம்.
முதல் பதிவை சில முடிச்சுகளுடனே தொடங்கியிருக்கீங்க. அது ஒவ்வொன்றாக அவிழும் போது எங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமையும் என நம்புகிறேன்.

"தமிழுக்கு முதன் முதலில் கோவில் கட்டிய பெருமை மிகு நகரமாம் காரைக்குடி" என நீங்கள் முதலில் தொடங்கவுமே எனக்கு அந்த கோவிலை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் மேலோங்கிவிட்டது, அதை இணைப்பு தகவலில் மிக அழகாக சொல்லியிருந்தீர்கள், மிக்க நன்றி சிஸ் 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma...
Tamiluku inga tha kovil katti irukangala...nice ma...super starting....
Ava frd pesarathu super...saptu kite irupa pola...😂😂😂...varnakum vishnukum already story irukum pola🤔🤔🤔
Vishnu avanga aththa mela pasama irukan..
Apram eshvarukum vishnukum enna sandaiyo theriyala.....
Extra information...super ma....❣❣❣❣
Sri ma epo ellam epi tharuvinga....
Sikarama thanga....💕💕💕💕

Samyu baby ❣️

//Sri ma...//

😍😍

//Tamiluku inga tha kovil katti irukangala...nice ma...//

Yes da .முதன்முதலில் அங்க தான் தமிழுக்கு கோயில் கட்டினான்க 😯


//super starting....
Ava frd pesarathu super...saptu kite irupa pola...😂😂😂...//

நன்றி டா 😍ஆமா ஆமா பஸ் ல போகும் போது நிறைய பேருக்கு சாப்பிட பிடிக்கும. ஆனா நம்மளை மட்டும் யாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்கனு யோசிப்போம் ல ,அந்த மாதிரி வள்ளியம்மை 🤣


//varnakum vishnukum already story irukum pola🤔🤔🤔//

இருக்குமோ 🙄🙄🙄


//Vishnu avanga aththa mela pasama irukan..//

ஆமா டா, அவனுக்கு அவங்க அத்தையை ரொம்ப பிடிக்கும்.

//Apram eshvarukum vishnukum enna sandaiyo theriyala.....//

என்னவா இருக்கும் 🤔🤔🤔🤔

//Extra information...super ma....❣❣❣//

நன்றி டா.உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😍❣️


//Sri ma epo ellam epi tharuvinga....
Sikarama thanga....//

நாளைக்கு தரேன் டா பேபி 🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ சூப்பர் சூப்பர் ஸ்டர்திங்க்.....😍😍😍

ஹிரண்ய வர்ண விஷ்ணு வர்தன் 👌👌👌

எதுக்காக அவங்க அத்தைக்கு ஹோட்டல் பிசினஸ் பண்ணுணனும் nu கடைசி ஆசை ஸ்ரீ 🤔🤔🤔🤔

அப்பா புள்ளைக்கு என்ன சண்டை.....என்ன பிராயச்சித்தம்.......

இந்த சிவேஷ்வர் நால ஏதாச்ச்சும் பிரச்சனை வர போகுதா ஸ்ரீ......எதுக்கு ஹீரோ வா ILLEGAL child nu சொன்னான்......

Egarly waiting for the next epi sri..

ஷாலு மா ❣️

//ஸ்ரீ சூப்பர் சூப்பர் ஸ்டர்திங்க்.....😍😍😍//

மிக்க நன்றி ஷாலு மா 🥰


//ஹிரண்ய வர்ண விஷ்ணு வர்தன் 👌👌👌//

இவங்க தான் pairnu முடிவு பண்ணிட்டீஙகளா ஷாலு மா 🤷😝

//எதுக்காக அவங்க அத்தைக்கு ஹோட்டல் பிசினஸ் பண்ணுணனும் nu கடைசி ஆசை ஸ்ரீ 🤔🤔🤔🤔//

என்னவா இருக்கும் 🤔🤔🤔 விரைவில் சொல்றேன் ஷாலு மா 😯

//அப்பா புள்ளைக்கு என்ன சண்டை.....என்ன பிராயச்சித்தம்.......//

சண்டையில்லை ஆனா விலகல் ,எதனால் !!

//இந்த சிவேஷ்வர் நால ஏதாச்ச்சும் பிரச்சனை வர போகுதா ஸ்ரீ......எதுக்கு ஹீரோ வா ILLEGAL child nu சொன்னான்......//

வருமோ 🤔🤔 அவனை ஏன் இவன் வம்பிலுக்கிறான் 🙄சொல்றேன் டா


//Egarly waiting for the next epi sri..//

நாளைக்கு தரேன் ஷாலு மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ மா.....😍
கதையின் தொடக்கமே தின்பண்டங்களோடு...
அதுவும் இல்லாம நம்ம கதாநாயகன் உணவகம் வைக்கப் போறாரு...
அப்போ நிறையா உணவுகள் பத்தி இந்த கதையில சொல்லுவியா😂😂😂😂😂😂😂...
இல்லீகல் சைல்ட் அ...ஈஸ்வரும் விஷ்னுவும் அண்ணன் தம்பியா???????
விஷ்ணுவோட அத்தைக்கு குடும்பம் இல்லியா...
முடிச்சுக்கள் முடிஞ்சிக்க தொடங்கியாச்சு....
அடுத்த அத்தியாயத்துக்கு வெய்டிங்...
😍😍😍

அம்மு ❣️

//ஶ்ரீ மா.....😍//

😍😍

//கதையின் தொடக்கமே தின்பண்டங்களோடு...//

செம்ம ல 😝😝 இதுல இருந்து என்ன தெரியுது.i am foodie 😯😯

//அதுவும் இல்லாம நம்ம கதாநாயகன் உணவகம் வைக்கப் போறாரு...
அப்போ நிறையா உணவுகள் பத்தி இந்த கதையில சொல்லுவியா😂😂😂😂😂😂😂...//

எஸ் அம்மு.நமக்கு தெரியாத கலை சமையல்.இப்படியாது வீடியோ பார்த்து கத்துபோம்.ஜாலி ,அதுக்காக தான் இந்த புரோபஷன் எடுத்தேன் 🤣🤣🤣🤣🤣


//இல்லீகல் சைல்ட் அ...ஈஸ்வரும் விஷ்னுவும் அண்ணன் தம்பியா???????//

ஏது...இவஙக ரெண்டு பேருக்கும் எந்த ரத்தவகை சொந்தமும் இல்லை டா பேபி.


//விஷ்ணுவோட அத்தைக்கு குடும்பம் இல்லியா...//

அதை இனி சொல்றேன் டா 👻👻

//முடிச்சுக்கள் முடிஞ்சிக்க தொடங்கியாச்சு....//


ஆமா ,பாரேன் ! நான் சஸ்பென்ஸ் வச்சிருக்கேன் 😝😝😝🤣🤣🤣எனக்கே ஜாலியா இருக்கு

//அடுத்த அத்தியாயத்துக்கு வெய்டிங்...
😍😍😍//

நாளைக்கு போடறேன் அம்மு 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க ஸ்ரீ? அருமையான தொடக்கம் தான் இருந்தாலும் நிறைய குழப்பங்கள் நிறைந்த பதிவு...

விஷ்ணு மற்றும் வர்ணாவின் கண்ணால் வருடி பேசியது அழகு... தோழி வள்ளியம்மை இருவரையும் ஆராயும் பார்வை... மூவரும் நெருங்கிய தோழர்கள் என்றாலும் விஷ்ணுவைப் பற்றி ஈஸ்வரிடம் சொல்லாததற்கு காரணம் இருவரின் உறவுமுறையும் அவ்வளவு சுமூகமாக இல்லை என்ற காரணத்தாலா?

விஷ்ணு ஈஸ்வர் முறைப்புக்கு காரணம்?? விஷ்ணு அவன் தந்தையிடம் சரிவர பேசாதற்கு காரணம்??

முடிவில் அழகான கவிதை... தமிழ் கடவுள் கோவில் பற்றி சிறப்பு தகவல்..
அருமை.. வாழ்த்துக்கள் ஸ்ரீ...

சாந்தி மா ❣️

//எப்படி இருக்கீங்க ஸ்ரீ? //

நான் நலம் சாந்தி மா.நீங்க ? Stay safe..

//அருமையான தொடக்கம் தான் இருந்தாலும் நிறைய குழப்பங்கள் நிறைந்த பதிவு...//



மிக்க நன்றி சாந்தி மா.ஆமா முடிச்சுகள் இருந்தால் தானே கதையின் நகர்வில் தெளிவு கொண்டு வர முடியும்.அதோடு நான் விஷ்ணுவுக்கு அனைவருடன் என்ன உறவென குறிப்பிட்டு காட்டவில்லை...இன்னும் ரெண்டு அத்தியாயங்களில் அதற்கான விடை தெரியும் சாந்தி மா.அதன்பின் குழப்பம் இருக்காது 🥰



//விஷ்ணு மற்றும் வர்ணாவின் கண்ணால் வருடி பேசியது அழகு... //


🥰🥰

//தோழி வள்ளியம்மை இருவரையும் ஆராயும் பார்வை... மூவரும் நெருங்கிய தோழர்கள் என்றாலும் விஷ்ணுவைப் பற்றி ஈஸ்வரிடம் சொல்லாததற்கு காரணம் இருவரின் உறவுமுறையும் அவ்வளவு சுமூகமாக இல்லை என்ற காரணத்தாலா?//

அதுவும் ஒரு காரணம் சாந்தி மா.மற்றொரு காரணம் அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன் சாந்தி மா😍




//விஷ்ணு ஈஸ்வர் முறைப்புக்கு காரணம்?? //

என்னவா இருக்கும் 🤔🤔🤔

//விஷ்ணு அவன் தந்தையிடம் சரிவர பேசாதற்கு காரணம்??//

😯😯🙄🙄 யார் மீது தவறு ! எங்கே
இடறியது உறவு ! காணலாம் வரும் அத்தியாயங்களில்


//முடிவில் அழகான கவிதை... தமிழ் கடவுள் கோவில் பற்றி சிறப்பு தகவல்..
அருமை.. வாழ்த்துக்கள் ஸ்ரீ...//


மிக்க நன்றி சாந்தி மா 😍❣️உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.உங்களது விரிவான கருத்தில் மகிழ்வாய் நான் 🥰🥰
 

marry

Bronze Winner
ஶ்ரீ மா.....😍
கதையின் தொடக்கமே தின்பண்டங்களோடு...
அதுவும் இல்லாம நம்ம கதாநாயகன் உணவகம் வைக்கப் போறாரு...
அப்போ நிறையா உணவுகள் பத்தி இந்த கதையில சொல்லுவியா😂😂😂😂😂😂😂...
இல்லீகல் சைல்ட் அ...ஈஸ்வரும் விஷ்னுவும் அண்ணன் தம்பியா???????
விஷ்ணுவோட அத்தைக்கு குடும்பம் இல்லியா...
முடிச்சுக்கள் முடிஞ்சிக்க தொடங்கியாச்சு....
அடுத்த அத்தியாயத்துக்கு வெய்டிங்...
😍😍😍
பக்கி பயலே. கேட்க அவ்ளோ கேள்வி இருக்குது....தின்னுறத பத்தி கேட்குற🙄🙄🙄🙄😜😜😜😜😂😂😂
 
Top