Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ? அருமையான தொடக்கம் தான் இருந்தாலும் நிறைய குழப்பங்கள் நிறைந்த பதிவு...
விஷ்ணு மற்றும் வர்ணாவின் கண்ணால் வருடி பேசியது அழகு... தோழி வள்ளியம்மை இருவரையும் ஆராயும் பார்வை... மூவரும் நெருங்கிய தோழர்கள் என்றாலும் விஷ்ணுவைப் பற்றி ஈஸ்வரிடம் சொல்லாததற்கு காரணம் இருவரின் உறவுமுறையும் அவ்வளவு சுமூகமாக இல்லை என்ற காரணத்தாலா?
விஷ்ணு ஈஸ்வர் முறைப்புக்கு காரணம்?? விஷ்ணு அவன் தந்தையிடம் சரிவர பேசாதற்கு காரணம்??
முடிவில் அழகான கவிதை... தமிழ் கடவுள் கோவில் பற்றி சிறப்பு தகவல்..
அருமை.. வாழ்த்துக்கள் ஸ்ரீ...
விஷ்ணு மற்றும் வர்ணாவின் கண்ணால் வருடி பேசியது அழகு... தோழி வள்ளியம்மை இருவரையும் ஆராயும் பார்வை... மூவரும் நெருங்கிய தோழர்கள் என்றாலும் விஷ்ணுவைப் பற்றி ஈஸ்வரிடம் சொல்லாததற்கு காரணம் இருவரின் உறவுமுறையும் அவ்வளவு சுமூகமாக இல்லை என்ற காரணத்தாலா?
விஷ்ணு ஈஸ்வர் முறைப்புக்கு காரணம்?? விஷ்ணு அவன் தந்தையிடம் சரிவர பேசாதற்கு காரணம்??
முடிவில் அழகான கவிதை... தமிழ் கடவுள் கோவில் பற்றி சிறப்பு தகவல்..
அருமை.. வாழ்த்துக்கள் ஸ்ரீ...