All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Innga thaan nama Srisha 😍😍 twist vachurukanga

Vishnu = Rani amma
Varna = Gaja amma

Nama eshrwar ?🤔🤔🤔
Laaa ❤️

You are correct..

Munnadiye solli irupean..

ராணி varnaavil கஜாவையும்.
கஜா vishnuvil ராணியையும் கண்டார்கள் என..!

அதே தான் தொடருது.
அண்ட் most importantly...Varna வாழ்க்கையும் kaja matiri ஆகிடும் பயப்படுறாங்க.அதனால் தான் அவங்க ஓகே சொல்லுவாங்க 😍😍😍

ஈஸ்வர் 🤭🤭 தெரிலையே,அவனுக்கு varna நல்லா இருந்தா போதும் 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராணி அம்மா பண்பட்ட மனுசி அவருக்கு துரோகம் புதிதல்ல. எத்தனை நடந்தாலும் தோழியின் வாழ்க்கையில் அக்கறையாக இருந்தவர். பேத்தியை விட்டுவிடுவாரா. ஒரு பெண்ணிற்கு எத்தனை துரோகங்கள். எனக்கு வர்ணாவின் எந்த நடவடிக்கையும் பிடிக்கவில்லை.

Chitra ma ❣️

//ராணி அம்மா பண்பட்ட மனுசி அவருக்கு துரோகம் புதிதல்ல. //

இது உண்மையான வார்த்தை மா.


//எத்தனை நடந்தாலும் தோழியின் வாழ்க்கையில் அக்கறையாக இருந்தவர். பேத்தியை விட்டுவிடுவாரா. //

கண்டிப்பா..விருப்பங்களை விருப்பட்டவருக்காக செய்து தருவதையே அவர் விருப்பமாக கொண்டுள்ளார்.


//ஒரு பெண்ணிற்கு எத்தனை துரோகங்கள். //



☹️☹️☹️ அவங்க யாராலும் அசைக்க முடியாத ஆள்.இவங்க துரோகத்தை தாண்டி வாழ்ந்து காட்டிய பெண் எனலாம்.


//எனக்கு வர்ணாவின் எந்த நடவடிக்கையும் பிடிக்கவில்லை.//

Happens ma ..! Ithu கதைக்கு முக்கியம்.எப்படி சொல்ல,சுயமா(சுயநலமாய்) சிந்திக்காமல் சிலர் மத்தவங்களை kaaranamaakkiduraanga... ஆனா,இது அப்படியில்லை..அவங்களுக்கு ஒரு விஷயம் கிடைக்கணும் என்றால் அவங்க தான் போராடனும்.

Varna போன்று பலர் இங்கு உண்டு.அதைக் கொண்டே அவங்க பாத்திரம். காதலில்லை என்றில்லை பாசத்தையும் காதலையும் சரியாக கையாள தெரியாது சிலர்.

மிக்க நன்றி சித்ரா மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo..... Very very emotional episode maa..... ராணி அம்மா vum ava அம்மா yum viseshathuku போக athe bus la eraanga... Ivaluku thaan rendu perayum ஒண்ணா பாத்தா என்ன ninaipaangalo மறுபடியும் bus la ஏற pora nalavelai kizha விழாமல் விஷ்ணு pirichitaan.... Ishwar yum vanthutaan..... Varna oda உணர்வு ah romba romba azhaga solli irukinga maa.... Avaluku விஷ்ணு உயிர்.... But ava ஆயா vuku ava உயிர்.... இந்த ரெண்டு உணர்வு kum நடுவுல சிக்கி தவிக்கிற..... விஷ்ணு ah. Pathil avaluku la avanodaya உணர்வு pathi எல்லாம் sollita.... இப்போ ellame ராணி அம்மா கை la தான் இருக்கு.... Paakalam enna panna போறாங்க nu.... Super Super Super maa...
சரியா சொன்னீங்க..
அவளுக்கு ரெண்டு பேரும் முக்கியம்.
ஆயாவோட பாசம் போல் விஷ்ணுவுக்கான மரியாதை அவளுக்கு முக்கியம்.

இதை சரியா கையாள தெரியலை அவளுக்கு ..,அதான் பிரச்சினை.ராணி கையில் உள்ளது போல் விஷ்ணுவும் என்ன சொல்வான் என்று காண்போம்.

மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, unarvupoorvamana pathivu, varna, oru vazhiyaga, vishnuvin kadhalai, Ranimavidam sollivittal, Ranimavin kelvi superb, Gambiramana penmani pethiyin kadhalukkaga vittu kodupathu romba nalla irrukku, kadhalukkum pasathukkum idayil thavikum varnavin nilai migavum pavamaga ullathu. Ayavirkaga than vazhikaiye vittu kodukka munvarum varna, really great. Azhagane pasamana kudumba kathai. Eagerly waiting for next ud.😂😂😂

Ramani ma ❣️

//Hi sis, unarvupoorvamana pathivu, //

நன்றி மா🥰

//varna, oru vazhiyaga, vishnuvin kadhalai, Ranimavidam sollivittal, Ranimavin kelvi superb, //

Yes oru வழியாக இந்த வேலையும் முடிந்தது .இனி விஷ்ணு பக்க வேலை தான்.


//Gambiramana penmani pethiyin kadhalukkaga vittu kodupathu romba nalla irrukku,//

அவங்க இயல்பா இருக்காங்க.அவங்களோட இயல்பே அதானே.உள்ளுக்குள் ஒரு நொடி வலி இருந்தாலும் சிரிச்சிட்டே மீண்டுடுவாங்க.


// kadhalukkum pasathukkum idayil thavikum varnavin nilai migavum pavamaga ullathu. Ayavirkaga than vazhikaiye vittu kodukka munvarum varna, really great. //

வர்ணாவை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி மா😍


//Azhagane pasamana kudumba kathai. Eagerly waiting for next ud.😂😂😂//


மிக்க நன்றி ரமணி மா😍❣️ முடிந்தளவு விரைவில் தருகிறேன்..
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி எப்படி?? ஒழுங்கா விட்ருந்தா அந்த பிள்ளைங்களே பக்குவமா ராணிமா கிட்ட சொல்லி இருப்பாங்க.. இப்படி பஞ்சாயத்து கூட்டி ஊர் முழுக்க தெரியப்படுத்தி 😠😏😷

கடைசியில பேசிக்குறேன்.. 😉
🤭🤭🤣🤣🤣 Neenga Enna சொன்னாலும் என்னோட ஒரே பதில் , “ நானே பாவம் பச்சை மண்ணு " இதான் ஹேமா மா 🤭🤭🤭🤣🤣🤣 oditean 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முமா...என்னடா சொல்ல...கோபுர கலசம் மழையோ வெய்யலோ,புயலோ...தன் இயல்பு குன்றாது அனைத்தையும் தாங்கி நிற்கும்...ராணிமாவும் அந்த மாதிரியான பெண்மணியே..


ராணிமா. எந்த மாதிரியான பெண்மணி....அவரின் வலித்த உணர்வை தாண்டிய நிமிர்வு,பார்வை
கண்ணோட்டம்,எப்படி சொல்ல...இந்த
உன் எழுத்தின் ஆழமும் சிந்தனையும்..மற்றொரு முறை சிதறடித்து சுழட்டியடிக்குது...

மிளிரும் உன் எழுத்து அழுகு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் டா..அம்மு🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍😍

என் எண்ணத்தின் வண்ணமாய் கலந்த உறவை உயிரை...

கை நழுவிடாது கிடைத்த சந்தர்பத்தை தக்க வைக்க விழைந்தேன்...

என்ன சொல்ல எப்படி சொல்ல..

ஆடி காற்றில் அகப்பட்ட வாழைமரமாய் நிலைகுலைந்து நிற்கிறேன்...

போற்றி வளர்த்த சொந்தத்தை ஏறெடுத்து பார்க்கவும் முடியவுமில்லை..

பொத்தி பொத்தி மனதில் வைத்து கரைந்த நேசத்தை தக்க வைக்கவும் இயவில்லை...

காற்றடித்து கலைந்து போன மேகமாய் என் வாழ்க்கை...

சித்திரை மாதத்தில் சில்லிட்ட மழைக்கு ஏங்கும் தாவரமாய் நான்...

மழை வருமா...வரளும் என் நிலம் ஈரபசை தான் காணுமா...!!!

வாசு மா ❣️

//அம்முமா...என்னடா சொல்ல...கோபுர கலசம் மழையோ வெய்யலோ,புயலோ...தன் இயல்பு குன்றாது அனைத்தையும் தாங்கி நிற்கும்...ராணிமாவும் அந்த மாதிரியான பெண்மணியே..//

ரொம்ப சரியா சொன்னீங்க.அவங்க எப்பவும் உயர்ந்து பார்க்கும் இடத்தில் தான் இருக்காங்க.. இருப்பாங்க 🥰🥰


//ராணிமா. எந்த மாதிரியான பெண்மணி....அவரின் வலித்த உணர்வை தாண்டிய நிமிர்வு,பார்வை
கண்ணோட்டம்,எப்படி சொல்ல...இந்த
உன் எழுத்தின் ஆழமும் சிந்தனையும்..மற்றொரு முறை சிதறடித்து சுழட்டியடிக்குது...//


வாசு மா.. அவங்களது சிந்தனையை என்னில் இனங்காண முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி 😍😍உங்கள் அனைவரின் தொடர் ஊக்கத்திலே என்னால் சரியாக. செயல் பட முடிகிறது .


//மிளிரும் உன் எழுத்து அழுகு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் டா..அம்மு🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍😍//

மிக்க நன்றி வாசு மா.உங்களது வாழ்த்தில் மகிழ்ந்து நிறைவாய் நான் 🥰🥰😘😘😘


//என் எண்ணத்தின் வண்ணமாய் கலந்த உறவை உயிரை...

கை நழுவிடாது கிடைத்த சந்தர்பத்தை தக்க வைக்க விழைந்தேன்...

என்ன சொல்ல எப்படி சொல்ல..

ஆடி காற்றில் அகப்பட்ட வாழைமரமாய் நிலைகுலைந்து நிற்கிறேன்...

போற்றி வளர்த்த சொந்தத்தை ஏறெடுத்து பார்க்கவும் முடியவுமில்லை..

பொத்தி பொத்தி மனதில் வைத்து கரைந்த நேசத்தை தக்க வைக்கவும் இயவில்லை...

காற்றடித்து கலைந்து போன மேகமாய் என் வாழ்க்கை...

சித்திரை மாதத்தில் சில்லிட்ட மழைக்கு ஏங்கும் தாவரமாய் நான்...

மழை வருமா...வரளும் என் நிலம் ஈரபசை தான் காணுமா...!!!//


Paaahhhhhhh..இவளோ அழகா சொல்லி இருக்கீங்க அவளோட உணர்வுகளை..


ஆடி காற்று - சித்திரை மாத மழைக்கான தவம்.

போற்றி வளர்த்த சொந்தம் - பொத்தி வைத்த நேசம்.

அருமை அருமையோ அருமை.. நல்ல பொருத்தமான வார்த்தைகள்.என்றும் உங்களது தமிழ் வேற level thaan வாசு மா 😍❣️மிக்க நன்றி 😘😘😘
 
Top