All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Oooooo..... Very very emotional episode maa..... ராணி அம்மா vum ava அம்மா yum viseshathuku போக athe bus la eraanga... Ivaluku thaan rendu perayum ஒண்ணா பாத்தா என்ன ninaipaangalo மறுபடியும் bus la ஏற pora nalavelai kizha விழாமல் விஷ்ணு pirichitaan.... Ishwar yum vanthutaan..... Varna oda உணர்வு ah romba romba azhaga solli irukinga maa.... Avaluku விஷ்ணு உயிர்.... But ava ஆயா vuku ava உயிர்.... இந்த ரெண்டு உணர்வு kum நடுவுல சிக்கி தவிக்கிற..... விஷ்ணு ah. Pathil avaluku la avanodaya உணர்வு pathi எல்லாம் sollita.... இப்போ ellame ராணி அம்மா கை la தான் இருக்கு.... Paakalam enna panna போறாங்க nu.... Super Super Super maa...
 

ramanidamu

Active member
Hi sis, unarvupoorvamana pathivu, varna, oru vazhiyaga, vishnuvin kadhalai, Ranimavidam sollivittal, Ranimavin kelvi superb, Gambiramana penmani pethiyin kadhalukkaga vittu kodupathu romba nalla irrukku, kadhalukkum pasathukkum idayil thavikum varnavin nilai migavum pavamaga ullathu. Ayavirkaga than vazhikaiye vittu kodukka munvarum varna, really great. Azhagane pasamana kudumba kathai. Eagerly waiting for next ud.😂😂😂
 

Hema Cool

New member
இருந்தாலும் புஷ்பா பாவம் தான் என்று சொல்லிக் கொள்கிறேன்.வயசான மனுஷியை சுவரு ஏற வைக்கிறீங்க.

🤭🤭 அப்படி என்ன தப்பு செய்து விட்டார் யூர் ஆனர்.இவங்க கல்யாணத்தை ராணியிடம் போட்டுத் தந்துள்ளார்.இதெல்லாம் பெருமையா கடமை 🤣🤣🤣🤣🤣

எப்படி எப்படி?? ஒழுங்கா விட்ருந்தா அந்த பிள்ளைங்களே பக்குவமா ராணிமா கிட்ட சொல்லி இருப்பாங்க.. இப்படி பஞ்சாயத்து கூட்டி ஊர் முழுக்க தெரியப்படுத்தி 😠😏😷

கடைசியில பேசிக்குறேன்.. 😉
 

Samvaithi007

Bronze Winner
அம்முமா...என்னடா சொல்ல...கோபுர கலசம் மழையோ வெய்யலோ,புயலோ...தன் இயல்பு குன்றாது அனைத்தையும் தாங்கி நிற்கும்...ராணிமாவும் அந்த மாதிரியான பெண்மணியே..


ராணிமா. எந்த மாதிரியான பெண்மணி....அவரின் வலித்த உணர்வை தாண்டிய நிமிர்வு,பார்வை
கண்ணோட்டம்,எப்படி சொல்ல...இந்த
உன் எழுத்தின் ஆழமும் சிந்தனையும்..மற்றொரு முறை சிதறடித்து சுழட்டியடிக்குது...

மிளிரும் உன் எழுத்து அழுகு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் டா..அம்மு🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍😍

என் எண்ணத்தின் வண்ணமாய் கலந்த உறவை உயிரை...

கை நழுவிடாது கிடைத்த சந்தர்பத்தை தக்க வைக்க விழைந்தேன்...

என்ன சொல்ல எப்படி சொல்ல..

ஆடி காற்றில் அகப்பட்ட வாழைமரமாய் நிலைகுலைந்து நிற்கிறேன்...

போற்றி வளர்த்த சொந்தத்தை ஏறெடுத்து பார்க்கவும் முடியவுமில்லை..

பொத்தி பொத்தி மனதில் வைத்து கரைந்த நேசத்தை தக்க வைக்கவும் இயவில்லை...

காற்றடித்து கலைந்து போன மேகமாய் என் வாழ்க்கை...

சித்திரை மாதத்தில் சில்லிட்ட மழைக்கு ஏங்கும் தாவரமாய் நான்...

மழை வருமா...வரளும் என் நிலம் ஈரபசை தான் காணுமா...!!!
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அந்த புஷ்பாவுக்கு ஒரு அறையெல்லாம் பத்தாது போல!!!அடங்கவே மாட்டுது!!!விஷ்ணு, வர்ணா இவர்களின் நேசத்தை புரிந்துகொண்டு ராணியம்மா சேர்த்து வைத்துவிடுவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!!! வர்ணா கொஞ்சம் ஓவராகதான் பேசுது விஷ்ணு அய்த்தான் வேற பொண்ணுனை திருமணம் செய்ய சொல்லுதே வர்ணாயால தாங்கி கொள்ளமுடியுமா??? (ராணியம்மா மாதிரி அவ்வுளவு உறுதி இல்லையே) விஷ்ணு வேற பெண்ணை கட்டமாட்டான் நம்பிக்கை போல!!!வர்ணாவுக்கு :eek:

வசந்தி மா❣️


//சூப்பர் பதிவு. //

நன்றி மா🥰

//அந்த புஷ்பாவுக்கு ஒரு அறையெல்லாம் பத்தாது போல!!!அடங்கவே மாட்டுது!!!//

அவங்க ஆட்டம் அப்படிதான.சிலரை கண்டு கொள்ளாமல் விட்டாலே அவங்க ஒன்னும்மில்லாம போயிடுவாங்க. அப்படியாளு தான் புஷ்பா🤭🤭


//விஷ்ணு, வர்ணா இவர்களின் நேசத்தை புரிந்துகொண்டு ராணியம்மா சேர்த்து வைத்துவிடுவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!!! //

எஸ் ..அவங்க அப்படி தான்..எவளோ நேசம் இருந்தாலும்,அதனால் பிடிவாதம் வந்தாலும் நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணும்னு தான எல்லாரும் நினைப்பாங்க.appadinthaan ராணி அம்மாவும்😍😍😍



//வர்ணா கொஞ்சம் ஓவராகதான் பேசுது விஷ்ணு அய்த்தான் வேற பொண்ணுனை திருமணம் செய்ய சொல்லுதே வர்ணாயால தாங்கி கொள்ளமுடியுமா??? (ராணியம்மா மாதிரி அவ்வுளவு உறுதி இல்லையே) //


Crct..அவள் ராணி மாதிரி இல்லை.., கஜா மாதிரி.வேணும்னு தெரிஞ்சாலும் அவங்களுக்காக பேச மாட்டாங்க..பார்போம் இதுக்கு தனி கணக்கு விஷ்ணு கிட்ட இருக்கு 😒


//விஷ்ணு வேற பெண்ணை கட்டமாட்டான் நம்பிக்கை போல!!!வர்ணாவுக்கு :eek://

இருக்குமோ என்ன ஒரு சேட்டை..🤣

மிக்க நன்றி வசந்தி மா😍❣️
 
Top