All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெரியநாயகத்தின் இழப்பு 😭😭😭😭 அவரின் இழப்பு அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது 😪 சென்ற பதிவில் அவரின் குணத்தால் நெகிழவைத்தவரின் அத்தியாயம் அதோடு முடிந்து போகும் என நினைக்கவில்லை 😭

குடும்ப சூழ்நிலை பொருட்டு பேச்சி தன்னை தானே தேற்றி பொறுப்பை கையிலெடுத்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டார். முதல் இரு பெண்களும் நிதர்சனத்தை புரிந்து இயல்புக்கு வந்துவிட்டனர். ஆனால் முற்றிலும் மீளா துயரில் ஆழ்ந்தது சின்னஞ்சிறு பெண்ணான அதரா தான் 😔 எப்போதும் அவரின் கையை பிடித்துக்கொண்டே சுற்றி திரிந்த அந்த குழந்தைக்கு அவரின் இழப்பு பெரும் வேதனை தான் 😪 அவளால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் உள்ளமெங்கும் அவர் நினைவே ஆக்கிரமித்திருக்கிறது. அவரின் படத்தின் முன் நின்று கொண்டு அவள் பேசுவது எல்லாம் 😭😭😭

பேச்சி சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அதராவை மேடையேற்றி கைதட்டல் வாங்க வைத்து, அவளை பேச்சாளர் ஆக்குவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்து விட்டார். இப்படி பயப்படும் இந்த பெண் எப்படி பேச போகிறாள் என கட்சி ஆட்களின் கிண்டலுக்கு அவளுக்கு வந்த கோவம் ரசிக்க வைத்தது. அதே போல் மேடையில் அழகாக பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டாள் 🤩

அமிர்தனை கண்டவுடன் மலரும் அவள் முகம் அவள் தந்தை பற்றிய பேச்சில் வாடிவிட்டது. அவனிடம் சங்கிலியை குறித்து இம்முறையும் பேசமுடியவில்லை. பார்த்த சில நிமிடங்களில் சென்றுவிட்டான். அவள் மறுக்க மறுக்க வேந்தன் வலுக்கட்டாயமாக கொடுத்த பணம் அவளின் அக்காவிற்கு உதவும் என எண்ணுகிறாள். அந்த தாளை இறுக்கி பிடித்து அவள் நிற்பதை பார்க்கும் போது இனி குடும்ப பொறுப்பை அவள் ஏற்றுக்கொள்வாள் என நினைக்க வைக்கிறது. பேச்சே அவள் வாழ்வாதாரமாக மாறும் போல்.

காசென எண்ணவில்லை அன்று நான்,
என் குடும்பத்திற்குச் செய்த சிறு உதவியென எண்ணினேன்.
எல்லாம் தாண்டி என்னாலும் இந்த வயதிலும் முடியும்
என உணர்த்தியது அந்த உயிரில்லா
ஒற்றைத் தாள் தான்..


என்னவென்று சொல்வது சிஸ், அந்த பிஞ்சு மனதில் உள்ள உணர்வுகளை எல்லாம் இந்த வரிகளில் எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள் 👏👏👏👏👏👏

ரம்யா sis ❣️

//பெரியநாயகத்தின் இழப்பு 😭😭😭😭 அவரின் இழப்பு அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது 😪 சென்ற பதிவில் அவரின் குணத்தால் நெகிழவைத்தவரின் அத்தியாயம் அதோடு முடிந்து போகும் என நினைக்கவில்லை 😭//


இழப்பைத் தாண்டி வாழ்ந்து காட்ட வேண்டுமல்லவா ? அவரது வார்த்தைகளிலே கதையின் நகர்வு வரும்.இருந்தும் அவர் இருந்திருக்கலாம் தான் 🧐🧐 ஆனால்,இது தானே வாழ்க்கை.எந்த நொடி யாருக்கு என்னவென தெரியாது 😒😒😒

//குடும்ப சூழ்நிலை பொருட்டு பேச்சி தன்னை தானே தேற்றி பொறுப்பை கையிலெடுத்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டார். முதல் இரு பெண்களும் நிதர்சனத்தை புரிந்து இயல்புக்கு வந்துவிட்டனர். ஆனால் முற்றிலும் மீளா துயரில் ஆழ்ந்தது சின்னஞ்சிறு பெண்ணான அதரா தான் 😔 எப்போதும் அவரின் கையை பிடித்துக்கொண்டே சுற்றி திரிந்த அந்த குழந்தைக்கு அவரின் இழப்பு பெரும் வேதனை தான் 😪 அவளால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் உள்ளமெங்கும் அவர் நினைவே ஆக்கிரமித்திருக்கிறது. அவரின் படத்தின் முன் நின்று கொண்டு அவள் பேசுவது எல்லாம் 😭😭😭//


ஆமா ரம்யா sis.
அவர்கள் இருவரும் வளர்ந்த பிள்ளைகள் .அதோடு அதராவிற்கு தான் தந்தையுடன் அதிக ஒட்டுதல்.அதனாலே அவளது வலி மிகப் பெரிது.சிறு பிள்ளையில் இழப்பின் வலி புரியவில்லை என்றாலும் அதற்கான ஏக்கம் குறையாது தானே ! அப்படியான தந்தையை தேடிய ஏக்கம் தான் அதராவிற்கும்.



//பேச்சி சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அதராவை மேடையேற்றி கைதட்டல் வாங்க வைத்து, அவளை பேச்சாளர் ஆக்குவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்து விட்டார். இப்படி பயப்படும் இந்த பெண் எப்படி பேச போகிறாள் என கட்சி ஆட்களின் கிண்டலுக்கு அவளுக்கு வந்த கோவம் ரசிக்க வைத்தது. அதே போல் மேடையில் அழகாக பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டாள் 🤩//


பேச்சுக்குள் இருந்தது ஒரு குட்டி ஆர்வம் மட்டுமே.இதனால் அவளது எதிர்கால வாழ்க்கை பாதிக்க கூடாது என்று எண்ணினார் தான்.ஆனால்,அதையும் தாண்டி ஏதோ ஒரு நொடி ,நடக்கட்டும் என்று முடிவு செய்தார்.இத்னால் யாருக்கு நன்மை ? யாருக்கு தீமை என காணலாம்.



//அமிர்தனை கண்டவுடன் மலரும் அவள் முகம் அவள் தந்தை பற்றிய பேச்சில் வாடிவிட்டது. அவனிடம் சங்கிலியை குறித்து இம்முறையும் பேசமுடியவில்லை. பார்த்த சில நிமிடங்களில் சென்றுவிட்டான். அவள் மறுக்க மறுக்க வேந்தன் வலுக்கட்டாயமாக கொடுத்த பணம் அவளின் அக்காவிற்கு உதவும் என எண்ணுகிறாள். அந்த தாளை இறுக்கி பிடித்து அவள் நிற்பதை பார்க்கும் போது இனி குடும்ப பொறுப்பை அவள் ஏற்றுக்கொள்வாள் என நினைக்க வைக்கிறது. பேச்சே அவள் வாழ்வாதாரமாக மாறும் போல்.//


ஆமா ரம்யா sis.
அடுத்தவரிடம் காசு வாங்க கூடாது என்ற உணர்வு இருந்தாலும் குடும்பத்தின் தேவைக்கு தன் உழைப்பின் கூலியாக பெற்றுக் கொள்கிறான்.அதோடு அவளுக்கு வாழ்வில் முதன்முதலில் தன்னம்பிக்கை தந்த பணம் அந்த ஒற்றை தாள் தான்.🥰



//காசென எண்ணவில்லை அன்று நான்,
என் குடும்பத்திற்குச் செய்த சிறு உதவியென எண்ணினேன்.
எல்லாம் தாண்டி என்னாலும் இந்த வயதிலும் முடியும்
என உணர்த்தியது அந்த உயிரில்லா
ஒற்றைத் தாள் தான்..


என்னவென்று சொல்வது சிஸ், அந்த பிஞ்சு மனதில் உள்ள உணர்வுகளை எல்லாம் இந்த வரிகளில் எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள் 👏👏👏👏👏👏//


மிக்க நன்றி ரம்யா sis 😍❣️ இவ்வரிகள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

எப்பொழுது போல் மிக மிகத் தெளிவான கருத்து.🥰🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jriii 💚💚..
Vera level u jri..
Na anaikae padichten.. na solirukenla unga storya apdi ipdi porappa padika mudiyathunu... Ninu nithanama padichu rasika vachreenga...😍😍❤❣
Athan again ipo thirumba padichen.. anniku oru eager la scroll down than.. 😍😍😍🙈🙈

Ilapau koduthu kanam for the little birds kastam than la..
Athulavlyum athara ❣❣..
Antha kasta nerathula intha Sonthangal panra nattamai iruke 😬😬😬..
Nama ellam vitu veliya vanthu nimirthu ninna , ne epadi elathayum maranthtu santhosama irukalam nu que na thukkitu vanthruvanga..

Athara stage pesa baynathu amma pinnadi olinju kitathu, kovam kondu ver kondu peseyathu.. panathakiru neenga sonna otrai thaal vilakam... 😍😍😍 Ipadi neraya cute cute lines sri❣
Epdiya ipdailam eluthura ❣❣.. wow 💚💚

Kirthi ma ❣️

//Jriii 💚💚..
Vera level u jri..//

🙄🙄 Y kindal panrnga 😟

//Na anaikae padichten.. na solirukenla unga storya apdi ipdi porappa padika mudiyathunu... Ninu nithanama padichu rasika vachreenga...😍😍❤❣
Athan again ipo thirumba padichen.. anniku oru eager la scroll down than.. 😍😍😍🙈🙈//


Wowwww how sweet ..ketkave Romba சந்தோசமா இருக்கு kirthi ma 🥰🥰🥰🥰நன்றி 💚

//Ilapau koduthu kanam for the little birds kastam than la..
Athulavlyum athara ❣❣..//

Little 🐦 🤣🤣🤣🤣
ஆமா ஆமா கஷ்டம் தான் 😒😒😒



//Antha kasta nerathula intha Sonthangal panra nattamai iruke 😬😬😬..
Nama ellam vitu veliya vanthu nimirthu ninna , ne epadi elathayum maranthtu santhosama irukalam nu que na thukkitu vanthruvanga..//

கண்டிப்பா இப்படி ஆட்களை மாத்த முடியாது.நம்ம தான் ignore pannittu poganum 😟😟😒


//Athara stage pesa baynathu amma pinnadi olinju kitathu, kovam kondu ver kondu peseyathu.. panathakiru neenga sonna otrai thaal vilakam... 😍😍😍 Ipadi neraya cute cute lines sri❣
Epdiya ipdailam eluthura ❣❣.. wow 💚💚//



Thank youuuuuuu so much kirthi ma😍❣️..happy that you enjoyed each sequence 🥰🥰.asusual unga comment cuteungaa💚
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இழப்பை தாண்டிய நான்:

அண்டங்கள் யாவையும் ஆக்கிநோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்தி கணமெல்லாம் நான்
காரணமாகி க் கதித்துள்ளோன் நான்.

செம்ம வரிகள் ஸ்ரீ😍😍😍.. கண்டல் சக்தி அப்டின்னா என்ன ஸ்ரீ🤔🤔🤔


பெரிய நாயகம் இறப்பு பாவம் ஸ்ரீ...😭😭😭😭

பேச்சியே அதராவை கூட்டிட்டு வந்து அரசியல் மேடைல பேச வச்சது அவங்க வாழ்க்கைல என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த போகுது ஸ்ரீ...............

அமிர்தன் இன்னும் ஞாபகம் வச்சுருக்கானா அதராவ.......................



காசனென எண்ணவில்லை அன்று நான்
என் குடும்பத்திற்கு செய்த சிறு உதவியென
எண்ணினேன்.
எல்லாம் தாண்டி என்னாலும் இந்த வயதிலும்
முடியும் என உணர்த்தியது அந்த உயிரில்லா

ஒற்றை தாள் தான்.

ஸ்ரீ சூப்பரா அவளோட நிலமைய அழகான வரிகள்ள சொல்லிட்ட........அந்த பணம் கண்டிப்பா அவங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கும் அதராக்கு என்னாலும் முடியும் அப்டிங்கிற நம்பிக்கை குடுத்திருக்கும்.........

செம்ம update ஸ்ரீ.........❣❣❣

ஷாலு மா

//இழப்பை தாண்டிய நான்:

அண்டங்கள் யாவையும் ஆக்கிநோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்தி கணமெல்லாம் நான்
காரணமாகி க் கதித்துள்ளோன் நான்.

செம்ம வரிகள் ஸ்ரீ😍😍😍.. கண்டல் சக்தி அப்டின்னா என்ன ஸ்ரீ🤔🤔🤔//

மிக்க நன்றி ஷாலு மா.இது பாரதியார் வரிகள்.


கண்டல் இல்லை..ஸ்பெல்லிங் மிஸ்டேக் போல, கண்ட நற் சக்தி 😒😒அது தான் அப்படி ஆகிற்சு.இது பக்தி பாடல் போல ஷாலு மா.நம்ம ஒரு விஷயத்தை தீவிரமா செய்யணும் என்பதையும் , ' என்னால் முடியும் ' என்ற உறுதியை குறிக்கும் பாடல் ஷாலு மா😍😍

//பெரிய நாயகம் இறப்பு பாவம் ஸ்ரீ...😭😭😭😭//

😟😟😟

//பேச்சியே அதராவை கூட்டிட்டு வந்து அரசியல் மேடைல பேச வச்சது அவங்க வாழ்க்கைல என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த போகுது ஸ்ரீ...............//


எஸ் டா..என்ன ஆகும்.. நல்லதா ? கெட்டதா ? யார் யாரை வஞ்சகம் தீர்ப்பார்கள் 😯 காணலாம்.ஷாலு மா.

//அமிர்தன் இன்னும் ஞாபகம் வச்சுருக்கானா அதராவ.......................//

எஸ் எஸ் da..niyabagam வச்சிருக்கான்😍😍



//காசனென எண்ணவில்லை அன்று நான்
என் குடும்பத்திற்கு செய்த சிறு உதவியென
எண்ணினேன்.
எல்லாம் தாண்டி என்னாலும் இந்த வயதிலும்
முடியும் என உணர்த்தியது அந்த உயிரில்லா
ஒற்றை தாள் தான்.


ஸ்ரீ சூப்பரா அவளோட நிலமைய அழகான வரிகள்ள சொல்லிட்ட........//


மிக்க நன்றி ஷாலு மா.இவ்வரிகள் உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.


//அந்த பணம் கண்டிப்பா அவங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கும் அதராக்கு என்னாலும் முடியும் அப்டிங்கிற நம்பிக்கை குடுத்திருக்கும்.........//

எஸ் டா..காசு காசு தானே ! ஒற்றைத் தாள் தான் பல விஷயங்களை நிர்ணயிக்கிறது 😒😒

//செம்ம update ஸ்ரீ.........❣❣❣//

மிக்க நன்றி ஷாலு மா.😍❣️.இத்தனை குறிப்பிட்டு சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சி டா 😍😍😍😍

முக்கிய குறிப்பு ; இந்த msg appovea reply pottu post reply pannama irunthirukean 😟😟😟 sry shalu 😍😍
 
Top