All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
"அதரா தான் என் வாரிசு, அவதாம்ல நம்ம குடும்பத்தை பார்த்துக்க போறா " என்று பெரியநாயகம் சொன்னது போல் தான் அதராவின் மனமும் செயலும் இருக்கிறது. அவர் கூட தன் சின்னக்குட்டி குட்டியாக இருக்கும் போதே இதை செய்வாள் என நினைத்திருக்க மாட்டார்.

பெண்ணின் பேச்சின் மீது கொண்ட ஆர்வத்தில் அன்று மேடை ஏற்றிய பேச்சியும் பின்னாளில் இதுவே அவளின் வாழ்வாக மாறும் என அறிந்திருக்கவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் அன்றே மகளை மேடையேற்றி இருக்க மாட்டார் 😔

அவரின் ஏழ்மை நிலையால் வேந்தனிடம் மறைமுகமாக மட்டுமே மறுப்பு தெரிவிக்க முடிந்தது. அது எடுபடாமல் போகவும் அவருக்கு பணிந்து போக மட்டுமே முடிந்தது, பாவம் 😔 எளியோரை ஏய்ப்பது என்பது வலியோருக்கு மிகவும் எளிது தானே...

விதி வலியது தான், இல்லையென்றால் இப்படி வெண்பாவுக்கு நேர்ந்து, அவளின் உயிரை காக்கும் பொருட்டு மீண்டும் வேந்தனிடம் கையேந்தி நிற்கும் நிலை வந்திருக்குமா 😔 அதற்கு ஈடாக அதாராவின் வாழ்வும் மாறும் நிலை வந்திருக்குமா.......

அக்காவிற்காக ஆரம்பித்தது மொத்த குடும்பத்திற்குமானதாக அவள் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. 16வயதிலேயே எவ்வளவு பெரிய சுமை... படிப்பும் பாதியில் நின்று போனது. எல்லாவற்றையும் விட அவளின் சிறு வயதிற்கே உரிய சந்தோஷங்கள் எல்லாம் பறி போய் ஒரு இறுக்கமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

எத்தனை இன்னல்களை ஒவ்வொரு நாளும் சந்திக்கிறாள் அதுவும் சின்ன வயதிலேயே, கொடுமை 😔 அவள் உழைப்புக்கேற்ற நியாயம் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இவள் உழைப்பை அவர் சுரண்டி, தான் செய்ததாக காட்டிக்கொண்டு மக்களையும் அவளையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார் வேந்தன்😡
 

Hanza

Bronze Winner
வாவ்... அருமை அருமை....
அதரா ஒரு gifted child.😍😍😍👌👌👌
female oriented கதை super...
சிறுவயதிலேயே அவளது maturity வேற level...

வேந்தன் எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற வகை😡😡😡
hero வை காணவில்லை.. எங்கே போய்விட்டார் baby????
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அதரா தான் என் வாரிசு, அவதாம்ல நம்ம குடும்பத்தை பார்த்துக்க போறா " என்று பெரியநாயகம் சொன்னது போல் தான் அதராவின் மனமும் செயலும் இருக்கிறது. அவர் கூட தன் சின்னக்குட்டி குட்டியாக இருக்கும் போதே இதை செய்வாள் என நினைத்திருக்க மாட்டார்.

பெண்ணின் பேச்சின் மீது கொண்ட ஆர்வத்தில் அன்று மேடை ஏற்றிய பேச்சியும் பின்னாளில் இதுவே அவளின் வாழ்வாக மாறும் என அறிந்திருக்கவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் அன்றே மகளை மேடையேற்றி இருக்க மாட்டார் 😔

அவரின் ஏழ்மை நிலையால் வேந்தனிடம் மறைமுகமாக மட்டுமே மறுப்பு தெரிவிக்க முடிந்தது. அது எடுபடாமல் போகவும் அவருக்கு பணிந்து போக மட்டுமே முடிந்தது, பாவம் 😔 எளியோரை ஏய்ப்பது என்பது வலியோருக்கு மிகவும் எளிது தானே...

விதி வலியது தான், இல்லையென்றால் இப்படி வெண்பாவுக்கு நேர்ந்து, அவளின் உயிரை காக்கும் பொருட்டு மீண்டும் வேந்தனிடம் கையேந்தி நிற்கும் நிலை வந்திருக்குமா 😔 அதற்கு ஈடாக அதாராவின் வாழ்வும் மாறும் நிலை வந்திருக்குமா.......

அக்காவிற்காக ஆரம்பித்தது மொத்த குடும்பத்திற்குமானதாக அவள் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. 16வயதிலேயே எவ்வளவு பெரிய சுமை... படிப்பும் பாதியில் நின்று போனது. எல்லாவற்றையும் விட அவளின் சிறு வயதிற்கே உரிய சந்தோஷங்கள் எல்லாம் பறி போய் ஒரு இறுக்கமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

எத்தனை இன்னல்களை ஒவ்வொரு நாளும் சந்திக்கிறாள் அதுவும் சின்ன வயதிலேயே, கொடுமை 😔 அவள் உழைப்புக்கேற்ற நியாயம் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இவள் உழைப்பை அவர் சுரண்டி, தான் செய்ததாக காட்டிக்கொண்டு மக்களையும் அவளையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார் வேந்தன்😡

Ramya sis ❣️

//"அதரா தான் என் வாரிசு, அவதாம்ல நம்ம குடும்பத்தை பார்த்துக்க போறா " என்று பெரியநாயகம் சொன்னது போல் தான் அதராவின் மனமும் செயலும் இருக்கிறது. //


உள்ளுணர்வாக கூட இருக்கலாம் ரம்யா sis 😍 நேர்த்தியான மனிதர்களின் உள்ளுணர்வு என்றும் பொய்ப்பதில்லை.🥰



//அவர் கூட தன் சின்னக்குட்டி குட்டியாக இருக்கும் போதே இதை செய்வாள் என நினைத்திருக்க மாட்டார்.//


ஆமா ரம்யா sis.இத்தனை தூரம் தனக்கான வாழ்வை இழப்பாள் என்று தெரிந்திருந்தால் அவர் அப்படியான சிந்தனையில் லயித்திருக்க கூட மாட்டார்.


//பெண்ணின் பேச்சின் மீது கொண்ட ஆர்வத்தில் அன்று மேடை ஏற்றிய பேச்சியும் பின்னாளில் இதுவே அவளின் வாழ்வாக மாறும் என அறிந்திருக்கவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் அன்றே மகளை மேடையேற்றி இருக்க மாட்டார் 😔//

அதே ரம்யா மா.என்று எந்த நொடி மாறுமென தெரியாது தானே ! தெரிந்திருந்தால் நிச்சயம் செய்திருக்க மாட்டார்.😒😒😒



//அவரின் ஏழ்மை நிலையால் வேந்தனிடம் மறைமுகமாக மட்டுமே மறுப்பு தெரிவிக்க முடிந்தது. அது எடுபடாமல் போகவும் அவருக்கு பணிந்து போக மட்டுமே முடிந்தது, பாவம் 😔 எளியோரை ஏய்ப்பது என்பது வலியோருக்கு மிகவும் எளிது தானே...//

இது நடைமுறையில் உள்ளது தானே ! வலியோரின் வீரம் மற்றும் வீராப்பு எளியோரிடம் மட்டும்.😟😟😟



//விதி வலியது தான், இல்லையென்றால் இப்படி வெண்பாவுக்கு நேர்ந்து, அவளின் உயிரை காக்கும் பொருட்டு மீண்டும் வேந்தனிடம் கையேந்தி நிற்கும் நிலை வந்திருக்குமா 😔 அதற்கு ஈடாக அதாராவின் வாழ்வும் மாறும் நிலை வந்திருக்குமா.......//


மிகச் சரியாக சொன்னீர்கள்.இத்தனை நடந்தும் அவளது வாழ்வு அப்படியே தொடருமா ! அது விதி தானே !

//அக்காவிற்காக ஆரம்பித்தது மொத்த குடும்பத்திற்குமானதாக அவள் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. 16வயதிலேயே எவ்வளவு பெரிய சுமை... //

😒😒😒🙄🙄பாவம்.தான் அதரா 😢


//படிப்பும் பாதியில் நின்று போனது. எல்லாவற்றையும் விட அவளின் சிறு வயதிற்கே உரிய சந்தோஷங்கள் எல்லாம் பறி போய் ஒரு இறுக்கமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.//


ஆமா..வயதுக்கு உண்டான சின்ன சின்ன சந்தோசங்களை தொலைத்தால் அவர்கள் வாழ்வு இறுக்கமாக தானே இருக்கும் 😒😒


//எத்தனை இன்னல்களை ஒவ்வொரு நாளும் சந்திக்கிறாள் அதுவும் சின்ன வயதிலேயே, கொடுமை 😔 அவள் உழைப்புக்கேற்ற நியாயம் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இவள் உழைப்பை அவர் சுரண்டி, தான் செய்ததாக காட்டிக்கொண்டு மக்களையும் அவளையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார் வேந்தன்😡//


இங்கு உழைப்பைத் திருடுபவர்கள் ஏராளம்.அதுவும் அந்த துறையில் அது மிக புழக்கம் தான்.இதிலிருந்து அவள் எப்படி மீண்டு வருகிறாள் என்று காணலாம் ரம்யா மா.


மிக்க நன்றி ரம்யா sis.😍❣️ மிகத் தெளிவாக கருத்து.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்... அருமை அருமை....
அதரா ஒரு gifted child.😍😍😍👌👌👌
female oriented கதை super...
சிறுவயதிலேயே அவளது maturity வேற level...

வேந்தன் எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற வகை😡😡😡
hero வை காணவில்லை.. எங்கே போய்விட்டார் baby????

Hanza ma ❣️

//வாவ்... அருமை அருமை....//

மிக்க நன்றி 😍

//அதரா ஒரு gifted child.😍😍😍👌👌👌
female oriented கதை super...//


இதற்கு பெரிய பெரிய நன்றிகள் hanza ma 😍😍


//சிறுவயதிலேயே அவளது maturity வேற level...//

சந்தர்ப்பமே மனிதர்களின் வாழ்வை செதுக்குகிறது.

//வேந்தன் எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற வகை😡😡😡//


நாட்டில் நடமாடும் சாதாரண சுயநல மனிதனின் எடுத்துகாட்டு வேந்தன்.


//hero வை காணவில்லை.. எங்கே போய்விட்டார் baby????//

இதோ அடுத்த அத்தியாயத்தில் வர்றான் hanza ma 😍


மிக்க நன்றி 😍❣️
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அதரா தடுமாறபோகுது அது வயது அப்படி!!!! வேந்தன் விஷம் என்று தெரியும்!!! மகன் அமுதனை அமிர்தம் என்று நினைப்பதா???!!!! விஷம் என்று நினைப்பதா???!!!
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அதரா தடுமாறபோகுது அது வயது அப்படி!!!! வேந்தன் விஷம் என்று தெரியும்!!! மகன் அமுதனை அமிர்தம் என்று நினைப்பதா???!!!! விஷம் என்று நினைப்பதா???!!!

வசந்தி மா ❣️

//சூப்பர் பதிவு.//

நன்றி மா 😊


//அதரா தடுமாறபோகுது அது வயது அப்படி!!!! //


வயதோடு அவள் முன்பு உணர்ந்த பாதுகாப்பு இல்லா சுழலும் ஒரு காரணம்.

//வேந்தன் விஷம் என்று தெரியும்!!! மகன் அமுதனை அமிர்தம் என்று நினைப்பதா???!!!! விஷம் என்று நினைப்பதா???!!!//


அதானே ..! அமிர்தன் விஷமா ? அமுதா ! காணலாம் வசந்தி மா.மிக்க நன்றி 😍❣️
 
Top