All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
சிறிது நேரம் தான் தாமதம் அவள் வருவதற்கு, அதற்கு இந்த கோமதி பாட்டி செய்யும் அலப்பறை மிக மிக அதிகம். அவரே சர்க்கரை நோயாளி, சாப்பாடு தான் இருக்கிறதே போட்டு சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் அவளை குறை சொல்லி மயக்கம் போட்டு, ஷப்பா மிக கொடுமையாக இருக்கிறது இந்த வைதேகியின் வாழ்க்கை😔இதில் தான் திட்டியது பத்தாதென மகனும் திட்ட வேண்டுமென போட்டு கொடுக்க காத்திருக்கிறது. ஆகாஷிடம் தன் எண்ணை பகிர்ந்திருக்கிறாள், அது தெரிய வரும் போது என்ன பிரச்சனை செய்ய போகிறார்களோ 🤔😔அம்மா - மகள் உரையாடல் மிக அழகாக இருந்தது😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறிது நேரம் தான் தாமதம் அவள் வருவதற்கு, அதற்கு இந்த கோமதி பாட்டி செய்யும் அலப்பறை மிக மிக அதிகம். அவரே சர்க்கரை நோயாளி, சாப்பாடு தான் இருக்கிறதே போட்டு சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் அவளை குறை சொல்லி மயக்கம் போட்டு, ஷப்பா மிக கொடுமையாக இருக்கிறது இந்த வைதேகியின் வாழ்க்கை😔இதில் தான் திட்டியது பத்தாதென மகனும் திட்ட வேண்டுமென போட்டு கொடுக்க காத்திருக்கிறது. ஆகாஷிடம் தன் எண்ணை பகிர்ந்திருக்கிறாள், அது தெரிய வரும் போது என்ன பிரச்சனை செய்ய போகிறார்களோ 🤔😔அம்மா - மகள் உரையாடல் மிக அழகாக இருந்தது😍
ஆமா ரம்யா sis ,இன்றைய நிலையில் ஒரு குடும்ப தலைவி அவர்களுக்காக தனிப்பட்ட நேரத்தை விரும்பும் சமயம் எடுத்துக் கொள்வது வெகு கடினம்.

அதற்காக பெரியோர்களுக்கு செய்ய வேண்டாம் என்பது என் கருத்தல்ல. என்னவொன்று ,எப்பொழுதும் பிறருக்காகவே வாழும் பெண்கள் ,ஏதோ சூழலில் அவர்களுக்காக செய்தால், அவர்களை அக்குடும்பம் ஏதோ பாவம் செய்தது போல சித்தரிக்கிறது.

அதை அந்த பெண்ணே நம்புகிறாள்.சற்று வேதனையளிக்கும் விஷயம் அது எனக்கு.

எஸ் என்ன பிரச்சினை வருமோ ,வைதேகி பேசாதது வரை கஷ்டம் தான்.

மிக்க நன்றி ரம்யா sis 😍😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த வைதேகியின் நிலையில் தான் இன்று அதிக அளவில் பெண்களின் நிலை உள்ளது சகோ
😢😢😢😢😢😢
மறுக்கமுடியாத உண்மை sis 😔😔
மிக்க நன்றி sis 😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Ethuku அந்த lady thatthiram... Kandathunu solraanga ஏன்... வெண்ணிலா va yum வைதேகி yayum pidikala naa அந்த maari பேசுவா gala..... Avanga pethi avanga மருமக illayaa அது என்ன வார்த்தை...வெண்ணிலா azhuthukite poita school ku ivalukuthaan appadi ஒரு கவலை பொண்ணு azhuthutaale nu... Ivan ஏன் அடிக்கடி குடிக்கிறான் ஏன் avangala பிடிக்கலையா அவன் அம்மா kita enna sonna avanga ஏன் kudichaanu ketathuku.... ஆகாஷ் பொண்ணு schoola இருந்து vera phone panranga அந்த papa vuku stomach pain nu enna panna pora... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Cool

Active member
Hi sis,konjam happy ah kondu ponga sis story... Girls face panra situation tha solringa but konjam happy ah irukalam... sorry if I am
 
Top