Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களது தமிழ் நடை மிக அழகு, கதையை திருத்தமாக விமர்சிக்கும் விதம் சிறப்பு...ஆதி தீபியை காண்கையில் அந்த கவிதை வரிகள் அருமை. ஆதியின் வெட்கமும் அழகு. புகழும் இன்பாவும் அமைதியாகவே காதல் செய்கிறார்கள். ஆல் தி பெஸ்ட் சொல்வதும்,ஹாண்ட் ராப் கட்டிவிடுவதும் இனிமை. அவனை உற்சாக படுத்த எத்தனை சொந்தங்கள் இப்போது, போட்டியில் வெற்றி பெற்று அதை நெப்போலியன் சார் கு சமர்பிக்கிறான். அது தானே அவருக்கு ஆற்றும் நன்றிகடன். எல்லாம் சூழலிலும் அவனுடன் பயணிக்கிறவர் ஆயிற்றே. லாங் டிரைவ், வீட்டிற்கு சென்ற பின்னும் தொடரும் இருவருடைய ஊடலும் அழகு. அடுத்த நாள் அவள் வேலைக்கு செல்கையில் இருவரும் சண்டையிட்டு ஒருவாறு தங்கள் மனக்குமுறல்களை கொட்டிவிடுகிறார்கள். எல்லாம் வெளி வந்த பின் அவர்களுக்குள் இருந்த அந்த சிறு சுணக்கம் கூட மறைந்து விடுகிறது. இனி என்றும் இன்பமே அவர்கள் வாழ்வில்.
மிக விரைவில் உங்களை கதாசிரியராக பார்க்க விரும்புகிறேன் sis
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f60d.png)
My first all the best for you....
மிக்க நன்றி ....
ஆம் அவர்கள் வாழ்வில் இனி எல்லாம் இன்பம் தான்
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f60d.png)