All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி தீபியை காண்கையில் அந்த கவிதை வரிகள் அருமை. ஆதியின் வெட்கமும் அழகு. புகழும் இன்பாவும் அமைதியாகவே காதல் செய்கிறார்கள். ஆல் தி பெஸ்ட் சொல்வதும்,ஹாண்ட் ராப் கட்டிவிடுவதும் இனிமை. அவனை உற்சாக படுத்த எத்தனை சொந்தங்கள் இப்போது, போட்டியில் வெற்றி பெற்று அதை நெப்போலியன் சார் கு சமர்பிக்கிறான். அது தானே அவருக்கு ஆற்றும் நன்றிகடன். எல்லாம் சூழலிலும் அவனுடன் பயணிக்கிறவர் ஆயிற்றே. லாங் டிரைவ், வீட்டிற்கு சென்ற பின்னும் தொடரும் இருவருடைய ஊடலும் அழகு. அடுத்த நாள் அவள் வேலைக்கு செல்கையில் இருவரும் சண்டையிட்டு ஒருவாறு தங்கள் மனக்குமுறல்களை கொட்டிவிடுகிறார்கள். எல்லாம் வெளி வந்த பின் அவர்களுக்குள் இருந்த அந்த சிறு சுணக்கம் கூட மறைந்து விடுகிறது. இனி என்றும் இன்பமே அவர்கள் வாழ்வில்.
உங்களது தமிழ் நடை மிக அழகு, கதையை திருத்தமாக விமர்சிக்கும் விதம் சிறப்பு...

மிக விரைவில் உங்களை கதாசிரியராக பார்க்க விரும்புகிறேன் sis 😍

My first all the best for you....

மிக்க நன்றி ....

ஆம் அவர்கள் வாழ்வில் இனி எல்லாம் இன்பம் தான்😍
 

Ramyasridhar

Bronze Winner
உங்களது தமிழ் நடை மிக அழகு, கதையை திருத்தமாக விமர்சிக்கும் விதம் சிறப்பு...

மிக விரைவில் உங்களை கதாசிரியராக பார்க்க விரும்புகிறேன் sis 😍

My first all the best for you....

மிக்க நன்றி ....

ஆம் அவர்கள் வாழ்வில் இனி எல்லாம் இன்பம் தான்😍
தமிழில் கருத்து பகிரும்போது நான் உணர்ந்ததை சரியாக பகிர்ந்த திருப்தியும், மனநிறைவும் ஏற்படுகிறது சிஸ். உங்க அன்பிற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சிஸ்😍
 

Sudha RK

Bronze Winner
வாவ் பேபி செம எபிஸ் டா 😍😍😘😘....


Fb ரொம்ப தெளிவா சொல்லிட்ட.... புகழ் பின்னணியில பல வேலை செய்திருக்கான் 👏👏...ஆதியோட புரிதலும் சூப்பர்....தீபி உயிரோட இருக்கான்னு உணர்ந்து.... எங்கன்னு தெரியத்தான் புகழ் பின்னாடி சுத்தியிருக்கனா?... நான் நினச்சா போல ரெண்டாவது ஆடியோ பொய் தான்🤩...


புகழ் ஆதியை போய் பார்த்ததை எதிர்பார்க்கலை.... அவனைக்கூட போய் பார்த்திட்டு.. இன்பாவைத்தான் ரொம்ப தவிக்க விட்டுட்டான் 😏....


ஆதி... தீபி சீன்ஸ் செம 😍😍😘😘😘...பிரிவின் போது காதலின் வலி...ரொம்ப அதிகம் தான் ரெண்டு பேருக்கும்.... ஆனா அதை கடந்த பின்... அளவில்லா மகிழ்ச்சி தான் 😍😍....


மாறன் முடிவு எதிர்பார்கலை... அவனே தற்கொலை பண்ணிக்கிட்டான்....அவன் முடிவுக்கு கூட யாருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க கூடாதுங்கிற எண்ணமோ? !..ஆனா நெசமா தான் செத்தானா... இல்லை எதுவும் ட்விஸ்ட் இருக்கா 😉....

இன்பாவோட கோபம் நியாயம் தான்.... கஷ்டத்துல தள்ளி நிறுத்தினா...வெற்றில மட்டும் துணையா நிக்கணுமா?...ரொம்ப சரியா சொல்றா 😎...(பிள்ளை பேசறதுல தேறிடுச்சு 😉...)

நெப்போலியன் சார்... புகழ் பிணைப்பை அழகா கையாண்டு இருக்காடா👏👏.... அவனுக்கு எல்லா விதத்திலும் துணையாய் இருந்தவருக்கு அவன் பெற்ற வெற்றி... சரியான பரிசு... சூப்பர் 👌👌👏👏...


அப்பாடா.... ஒருவழியா இன்பா கோவத்தை...ஆதங்கத்தை கொட்டிட்டா.... இவ்ளோ லேட்டாதான் இந்த புகழுக்கு புரியுது 🤦‍♀️🤦‍♀️....(ஸ்டோரி கடைசிக்கு வந்துதான் ரெண்டும் மனசு விட்டு பேசியிருக்குறாங்க....அதுவும் அரையும்குறையுமா தான்... என்ன ஒரு வில்லத்தனம் பேபி உனக்கு😤.... )


எப்படியோ சேர்த்துட்டாங்க...இப்போ எல்லோரும் ஹாப்பி.... சூப்பர் டா பேபி 😍😍🥳🥳🥳🤩🤩😘😘😘.....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் பேபி செம எபிஸ் டா 😍😍😘😘....


Fb ரொம்ப தெளிவா சொல்லிட்ட.... புகழ் பின்னணியில பல வேலை செய்திருக்கான் 👏👏...ஆதியோட புரிதலும் சூப்பர்....தீபி உயிரோட இருக்கான்னு உணர்ந்து.... எங்கன்னு தெரியத்தான் புகழ் பின்னாடி சுத்தியிருக்கனா?... நான் நினச்சா போல ரெண்டாவது ஆடியோ பொய் தான்🤩...


புகழ் ஆதியை போய் பார்த்ததை எதிர்பார்க்கலை.... அவனைக்கூட போய் பார்த்திட்டு.. இன்பாவைத்தான் ரொம்ப தவிக்க விட்டுட்டான் 😏....


ஆதி... தீபி சீன்ஸ் செம 😍😍😘😘😘...பிரிவின் போது காதலின் வலி...ரொம்ப அதிகம் தான் ரெண்டு பேருக்கும்.... ஆனா அதை கடந்த பின்... அளவில்லா மகிழ்ச்சி தான் 😍😍....


மாறன் முடிவு எதிர்பார்கலை... அவனே தற்கொலை பண்ணிக்கிட்டான்....அவன் முடிவுக்கு கூட யாருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க கூடாதுங்கிற எண்ணமோ? !..ஆனா நெசமா தான் செத்தானா... இல்லை எதுவும் ட்விஸ்ட் இருக்கா 😉....

இன்பாவோட கோபம் நியாயம் தான்.... கஷ்டத்துல தள்ளி நிறுத்தினா...வெற்றில மட்டும் துணையா நிக்கணுமா?...ரொம்ப சரியா சொல்றா 😎...(பிள்ளை பேசறதுல தேறிடுச்சு 😉...)

நெப்போலியன் சார்... புகழ் பிணைப்பை அழகா கையாண்டு இருக்காடா👏👏.... அவனுக்கு எல்லா விதத்திலும் துணையாய் இருந்தவருக்கு அவன் பெற்ற வெற்றி... சரியான பரிசு... சூப்பர் 👌👌👏👏...


அப்பாடா.... ஒருவழியா இன்பா கோவத்தை...ஆதங்கத்தை கொட்டிட்டா.... இவ்ளோ லேட்டாதான் இந்த புகழுக்கு புரியுது 🤦‍♀️🤦‍♀️....(ஸ்டோரி கடைசிக்கு வந்துதான் ரெண்டும் மனசு விட்டு பேசியிருக்குறாங்க....அதுவும் அரையும்குறையுமா தான்... என்ன ஒரு வில்லத்தனம் பேபி உனக்கு😤.... )


எப்படியோ சேர்த்துட்டாங்க...இப்போ எல்லோரும் ஹாப்பி.... சூப்பர் டா பேபி 😍😍🥳🥳🥳🤩🤩😘😘😘.....
சுதா sis 😍😍😍😍😍

எத்தனை தெளிவான விமர்சனம்...
Ur comments are always encouraging....

Sss...neenga sonnathu sari thaan...antha audio poi thaan....pugazh pinnadi aathi சுத்தியதற்கு அதுதான் காரணம்...
.சரியா சொல்லீர்ந்திங்க அப்போவே... இப்போவும் ஒரு guess vachurkeenga அதும் சரி தான்...அது மிக விரைவில் தெரிந்து விடும்......

மிக்க மிக்க நன்றி சுதா sis 😍😍😍😍😍😍
 
Top