All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Yogasree

New member
ஆதி எப்படி அங்க வந்தான் யாருக்கு என்ன ஆச்சு o_O
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி எப்படி அங்க வந்தான் யாருக்கு என்ன ஆச்சு o_O
இதோ நாளைய பதிவில் அதற்கான விடையை பதிகிறேன் sis 😍😍..thank you on your interest 😍😍😍😍
 

Ramyasridhar

Bronze Winner
இன்பாவின் சின்ன சின்ன கோவங்கள் அழகாக இருந்தது. புகழுக்கு அவன் மனதை அரித்து கொண்டு இருந்த கேள்விக்கு பாடலின் மூலமாகவே விடையளித்து விட்டாள். தனியாக அழைத்து சென்று கேட்கும் போது என்ன சொல்ல போகிறாள் என்று அவனை போல் நாமும் ஆர்வமாக இருந்தால்.... ஆதி சட்டையில் இரத்தத்தோடு செல்கிறான் என்று முடிச்சுட்டீங்க, இப்போது ஆதி ஏன் அப்படி செல்கிறான், தீபியை பற்றிய தகவல் ஏதேனும் அறிந்து கொண்டானா என்று யோசித்து கொண்டிருக்கிறேன் 🤔
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்பாவின் சின்ன சின்ன கோவங்கள் அழகாக இருந்தது. புகழுக்கு அவன் மனதை அரித்து கொண்டு இருந்த கேள்விக்கு பாடலின் மூலமாகவே விடையளித்து விட்டாள். தனியாக அழைத்து சென்று கேட்கும் போது என்ன சொல்ல போகிறாள் என்று அவனை போல் நாமும் ஆர்வமாக இருந்தால்.... ஆதி சட்டையில் இரத்தத்தோடு செல்கிறான் என்று முடிச்சுட்டீங்க, இப்போது ஆதி ஏன் அப்படி செல்கிறான், தீபியை பற்றிய தகவல் ஏதேனும் அறிந்து கொண்டானா என்று யோசித்து கொண்டிருக்கிறேன் 🤔
Sissssyyyyy 😍😍😍😍 thank you...
Aathi endra ஒருவனை எல்லாரும் மறந்துடீங்க ,அதான் நியாபடுத்த வர vachutteaan..

அண்ட் இந்த சீனுக்கு நான் epila word highlight panni kattitean....yaarum Kandi பிடிக்கலை sis 😉😉😉

இன்றைய பதிவில் உங்களது கேள்விக்கான விடைகளுடன் வருகிறேன்...மிக்க நன்றி
 
Top