All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
விக்ரம் - அதிதி காதல் பறவைகள் தான். இருவரின் உடன்பிறப்புகளை பற்றி பேசி ஊடல் வந்துவிட்டது. காதலில் ஊடல் கூட ஒரு அழகு தான். தன்னவளை சமாதான படுத்த விக்ரம் எடுக்கும் முயற்சி, அவள் பாராமுகம் தொடர்ந்தாலும், அவன் கண்ணசைவில் தான் புடவை எடுக்கிறாள். காரில் தன்னருகில் அமரவைத்து கொள்வது, தனிமையில் மன்னிப்பு கேட்க வேண்டி உணவு பரிமாறி இறுதியில் மன்னிப்பும் கேட்டு, அவளின் அன்பையும் பெற்று விட்டான் காதல் மன்னன் விக்ரம். கார்த்திக் - சைத்ரா இவர்கள் தொலைபேசியில் மணிக்கணக்காக பேசுவதை பார்த்தால் கல்யாணத்தை நிறுத்தத்தான் திட்டம் போடுகிறார்கள் என சொன்னால் நம்பவா முடிகிறது.காதலிக்க அவன் தகுந்தவனா என கார்த்தியிடம் கருத்து கேட்கும் இவள், ஏன் அவன் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என யோசிக்கவில்லை. இவன் உனக்கு பொருத்தம் இல்லை என சொல்லும் அவனுக்கும் புரியவில்லை தான் ஏன் அப்படி சொன்னோமென்று ( இது புரிந்திருந்தால் எதற்கு இந்த லூசுகள் திருமணத்தை நிறுத்த திட்டம் போட போகிறார்கள்) சொப்பன சுந்தரா உனக்கேற்ற சொப்பன சுந்தரி இவள் தான் (இதை என்று இருவரும் உணர போகிறார்களோ) கௌதம் - உதயா இருவரும் பேசாமலே மற்றவரை காயப்படுத்தி விடுகிறார்கள். அவள், திலீப்புடன் செல்ல விழைகையில் பொறாமை கொண்டு தன்னுடன் அமர்த்த வேண்டி தம்பியின் மீது மில்க்ஷேக் கொட்டி வெளியேற்றி விடுகிறான். அவள் கையை பிடித்து கொள்வது, அனைவரும் இறங்கிய பின் தொலைபேசி கொடுப்பது எல்லாம் சரியாக தான் போகிறது என்று பார்த்தால்....... இவர்கள் உறவில் ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறதே !! இருவரும் மனம் விட்டு பேசும் வரையில் இதற்கு தீர்வில்லை. அருமையான பதிவு சிஸ்.
 

Shalini M

Bronze Winner
Sri semma semma epi.......... Karthi saiththu ku vantha proposal ah keduththu vitutan 🤣🤣🤣🤣
Enna velaikku வந்திட்டு ரெண்டு பேரும் ரோட் லா நின்னுட்டு ஃபைட் பணிட்டு இருக்காங்க 🤦🤦🤦
இவ மட்டும் அவனா சொப்பன சுந்தரன் nu சொல்லலாம் ஆன அவன் பேர கூட சுருக்கி kupta குடதோ.........😏😏😏
Saiththu அவங்க அப்பா கிட்ட நல்லா மாடிகிட்ட 😂😂😂😂
இந்த கௌதம் உதயா epo tha nalla pesuvangalo.........ipo tha konjam ok aana athukulla phone kuduthu sothapiruchu..........
Asusual information super SRI 😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... இதுங்க சுத்தி paakka pogala avaluku love 😍 sonna பையன் ah avanuku காட்டி நல்லா இருக்கானா nu okay panna போறாங்க.... Karthik ku pidikala but iva avan kita வாதம் பண்றா.... இதுங்க rendu பேர் பேச்சி layum அந்த paiyan இதுங்க rendu lovers nu நினைச்சி kitu சண்டை padraan 😊 😊 😊 😊 😊 😊..... இதுல சாபம் vera..... கல்யாணம் பட்டு எடுக்க kalambitaanga.... அதிதி மட்டும் தான் விக்ரம் oda suggestion kettaa mathavanga avanga அம்மா அத்தை eduthathaye எடுத்துட்டாங்க.... உதயா oda friends ah gowtham ku introduce panni vechitaa.... உதயா kuda time spend pannanum thaan avan அந்த juice ah avan mela uthinathu உதயா va அவன் பக்கதுல உக்கார vechathu ava kai ah avvallavu கேட்டியா pidichikitathu உதயா vuku avvallavu santhosham.... Athuyum avan mobile ava kita koduthathum appadi ஒரு santhosham but மூணு பேருமே avanga avanga pair ku vaangi kitu வந்தாங்க therinji ivalluku அழுகை வந்துடுச்சி avaluku nu special ah vaangi kitu வரலையே nu.... Vikram அதிதி kita sorry ketutaan.... இங்க karthik... Seitharya adichikithunga.... அவன் avala கல்யாணமே pannikka maatenu solli kitu இருக்கான்.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் - அதிதி காதல் பறவைகள் தான். இருவரின் உடன்பிறப்புகளை பற்றி பேசி ஊடல் வந்துவிட்டது. காதலில் ஊடல் கூட ஒரு அழகு தான். தன்னவளை சமாதான படுத்த விக்ரம் எடுக்கும் முயற்சி, அவள் பாராமுகம் தொடர்ந்தாலும், அவன் கண்ணசைவில் தான் புடவை எடுக்கிறாள். காரில் தன்னருகில் அமரவைத்து கொள்வது, தனிமையில் மன்னிப்பு கேட்க வேண்டி உணவு பரிமாறி இறுதியில் மன்னிப்பும் கேட்டு, அவளின் அன்பையும் பெற்று விட்டான் காதல் மன்னன் விக்ரம். கார்த்திக் - சைத்ரா இவர்கள் தொலைபேசியில் மணிக்கணக்காக பேசுவதை பார்த்தால் கல்யாணத்தை நிறுத்தத்தான் திட்டம் போடுகிறார்கள் என சொன்னால் நம்பவா முடிகிறது.காதலிக்க அவன் தகுந்தவனா என கார்த்தியிடம் கருத்து கேட்கும் இவள், ஏன் அவன் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என யோசிக்கவில்லை. இவன் உனக்கு பொருத்தம் இல்லை என சொல்லும் அவனுக்கும் புரியவில்லை தான் ஏன் அப்படி சொன்னோமென்று ( இது புரிந்திருந்தால் எதற்கு இந்த லூசுகள் திருமணத்தை நிறுத்த திட்டம் போட போகிறார்கள்) சொப்பன சுந்தரா உனக்கேற்ற சொப்பன சுந்தரி இவள் தான் (இதை என்று இருவரும் உணர போகிறார்களோ) கௌதம் - உதயா இருவரும் பேசாமலே மற்றவரை காயப்படுத்தி விடுகிறார்கள். அவள், திலீப்புடன் செல்ல விழைகையில் பொறாமை கொண்டு தன்னுடன் அமர்த்த வேண்டி தம்பியின் மீது மில்க்ஷேக் கொட்டி வெளியேற்றி விடுகிறான். அவள் கையை பிடித்து கொள்வது, அனைவரும் இறங்கிய பின் தொலைபேசி கொடுப்பது எல்லாம் சரியாக தான் போகிறது என்று பார்த்தால்....... இவர்கள் உறவில் ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறதே !! இருவரும் மனம் விட்டு பேசும் வரையில் இதற்கு தீர்வில்லை. அருமையான பதிவு சிஸ்.


உங்க எழுத்து நடை உண்மைலயே அருமை ரம்யா ஸிஸ்.
ரொம்ப நாளாக கேட்கிறேன், கதை எழுந்துங்க என்று.
எப்போ நீங்க கதை எழுதுவீங்க 🤔🤔🤔


மூன்று ஜோடிகளின் காட்சிகளை மிக தெளிவாக ,அவர்களின் மன எண்ணத்தோடு வெளிப்படுத்தி உள்ளீர்கள் 👏👏👏 சூப்பர் ரம்யா sis.

நல்லதொரு கருத்திற்கு மிக்க நன்றி sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri semma semma epi.......... Karthi saiththu ku vantha proposal ah keduththu vitutan 🤣🤣🤣🤣
Enna velaikku வந்திட்டு ரெண்டு பேரும் ரோட் லா நின்னுட்டு ஃபைட் பணிட்டு இருக்காங்க 🤦🤦🤦
இவ மட்டும் அவனா சொப்பன சுந்தரன் nu சொல்லலாம் ஆன அவன் பேர கூட சுருக்கி kupta குடதோ.........😏😏😏
Saiththu அவங்க அப்பா கிட்ட நல்லா மாடிகிட்ட 😂😂😂😂
இந்த கௌதம் உதயா epo tha nalla pesuvangalo.........ipo tha konjam ok aana athukulla phone kuduthu sothapiruchu..........
Asusual information super SRI 😘😘😘😘

Shalu ma u toooo.

Ne yen Vikram pathi பேசல 🤔🤔
Samyu பேசல என்றால் நியாயம் இருக்கு.y u ??

அதானே என்ன வேலைக்கு வந்துட்டு என்ன வேலை பார்க்குதுங்க ரெண்டும் 🤣🤣🤣

எஸ், அப்பா என்ன சொல்லுவாரோ !

பாவம் உதயா - கௌதம்.

Thank you so much shalu ma 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode.... இதுங்க சுத்தி paakka pogala avaluku love 😍 sonna பையன் ah avanuku காட்டி நல்லா இருக்கானா nu okay panna போறாங்க.... Karthik ku pidikala but iva avan kita வாதம் பண்றா.... இதுங்க rendu பேர் பேச்சி layum அந்த paiyan இதுங்க rendu lovers nu நினைச்சி kitu சண்டை padraan 😊😊😊😊😊😊..... இதுல சாபம் vera..... கல்யாணம் பட்டு எடுக்க kalambitaanga.... அதிதி மட்டும் தான் விக்ரம் oda suggestion kettaa mathavanga avanga அம்மா அத்தை eduthathaye எடுத்துட்டாங்க.... உதயா oda friends ah gowtham ku introduce panni vechitaa.... உதயா kuda time spend pannanum thaan avan அந்த juice ah avan mela uthinathu உதயா va அவன் பக்கதுல உக்கார vechathu ava kai ah avvallavu கேட்டியா pidichikitathu உதயா vuku avvallavu santhosham.... Athuyum avan mobile ava kita koduthathum appadi ஒரு santhosham but மூணு பேருமே avanga avanga pair ku vaangi kitu வந்தாங்க therinji ivalluku அழுகை வந்துடுச்சி avaluku nu special ah vaangi kitu வரலையே nu.... Vikram அதிதி kita sorry ketutaan.... இங்க karthik... Seitharya adichikithunga.... அவன் avala கல்யாணமே pannikka maatenu solli kitu இருக்கான்.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode

ஹய் ! ரொம்ப அழகா எல்லாரோட காட்சியும் சேர்த்து சொல்லிட்டீங்க சித்ரா sis 😍

Antha ultimate point சாபம் வாங்குனது🤣🤣🤣🤣

உதயா - கௌதம் பாவம் தான் 🙄🙄🙄

கார்த்திக் - சைத்ரா லூட்டி பிள்ளைங்க 😍😍

அதிதி - விக்ரம் - always lovinguuu

Thank you Chitra sis 😍❣️
 

Shalini M

Bronze Winner
Shalu ma u toooo.

Ne yen Vikram pathi பேசல 🤔🤔
Samyu பேசல என்றால் நியாயம் இருக்கு.y u ??

அதானே என்ன வேலைக்கு வந்துட்டு என்ன வேலை பார்க்குதுங்க ரெண்டும் 🤣🤣🤣

எஸ், அப்பா என்ன சொல்லுவாரோ !

பாவம் உதயா - கௌதம்.

Thank you so much shalu ma 😍❣️
Vikram ku atha nanga rendu perum samathanam ayetom la........... ennna pesaratha irunthalum private ah pesikirom......no public 🙈🙈🙈
 
Top