All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
எங்க இருந்து எங்க தாவுற நீ
நாடு விட்டு நாடு
கடல் விட்டு கடல்
சைட் விட்டு சைட்
😤😤😤😤
எல்லாத்துக்கும் காரணம் ஸ்ரீ ஸ்டோரி முடிச்சது தான காரணம்.....😔😔😔
 

Shalini M

Bronze Winner
Sri ma...
Nethu cmt pannirupa romba emotional ah iruntha unga ellaraiyum romba miss panna atha ennala panna mudiyala ma😥😥😥😥
Intha story ah pathi epdi solrathu ma enaku closed to heart ah iruku...❣❣❣❣❣❣
Oru azhagana family story..Affection, love, fight ellame irunthuchu.....
Rend family epdi ore family ah maarittanga.
Opposite character tha attract pannum nu solluvanga but nenga ore mathiri character kuda attract pannum nu azhaga sollitinga ma❣❣💕💕💕💕💕💕
First Athi vikram ivanga lovable couple ma
Sariyana azhumaiyanavanga....azhaga family ah run pannanga...staring to ending varaikum konjam kuda love kuraiya ma pathu kittan...💚💚💚💚 but same time avanoda brothrs kuda nalla handle pannan ma...athiyum avanuku full support...
Apram gowtham udhi ivanga last tha pa pesirukanga...enna oru alutham pa saami mudiyala....rend perum fulla affection ah manasula vachutu veliya sollamasanda potutanga.....avanga pesunathu, uthi azhthathu enaku azhuga vanthuruchu😥😥😥😥...epdiyo gowtham pesi problems solve achu...ivanum office ah vachu nalla nilamaiku varanum nu tha uthi kuda time spent panna mudiyama pochu...paravala last senthutanga..💞💞💞💞💞
Last karthik saithu ivanga jolly couple😍😍😍 marriage pidikala nu start panni last ah romba affection ah maritanga....intha story ah kalakala pa vachavanga rend perum💗💗💗💗 semma couple....
Vasu ma, apram appa nalla ponnukala valathu nalla marriage pannitanga athuku munnadi romba kashta pattutanga...
Enaku vasu ma(marry ma)romba pidikum
Rba azhaga ponnukala valatha perumai ammuku tha💞💞💕💕❣❣❣❣❣❣
Apram sankar pa avaru semma character pa
Dhrokam pannunavamgala kuda pazhi vanga kudathu solli pasanla romba arumaiya valathunavanga...ivanga character enaku romba pidichathu ma super💕💕💕💕
Jo starting la villi nu ninaicha apram patha ava romba nalla ponnu...enga irunthalum happy ah irukanum.....
Apram intha sezhiyan intha aala pathi enna solrathu dhrokam pannitu apram ponnala thiruthitanga but ivarala avanga ponnu pochu...niraiya peru santhosatha ilathutanga...
Apram athi my fav always super gethu💞💞💞 last ah vanthu super ah pannitan semma hero 💕💕💞💞❣❣
Sri ma ungaluku romba thank you💕💕💕
Swiss kuditu poi anga niraiya place suthi kattitinga...antha places, food, ellame super ma...apram madhurai ah pathi extra information ellame super......
Eppavum ஒற்றுமை யா இருக்கனும்.
Apo tha family kulla epavum sanda varathu vanthalum sikarama ellarum onna ah irupanga....intha story ah ennala marakave mudiyathu ma...
Nenga, ammu, shali, marry ma, gopal ellarum enaku romba close ah irukinga
Eppavum unga ellar kittayum ipdi ye irukanum ma unga ellaraiyum romba miss pandra.....
Once again thank you so much ma for wonderful story💕💕❣❣❣❣❣❣
SRI செம்ம செம்ம கமென்ட் 😘😘😘😘😘😘😍😍😍😍😍💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கெளதம் இப்போது தான் பேசி முடித்தேன் என்றவுடன் கார்த்தி, என்ன 2மணிநேரமா 😯 இதுவே விக்ரமாக இருந்தால் 5நிமிடத்தில் காலில் விழுந்து பேசியிருப்பான் ( அவங்க இந்த மாதிரி மனம் திறந்து பேசாதது தான் பிரச்னைக்கே காரணம் கார்த்தி, அது தெரியாம நீ வேற 🤦‍♀️) என சொன்னவுடன் விக்ரம் உதயாவின் பொருட்டு அவனை அடக்குவது அருமை 👌

அவர்கள் இருவரின் பிணக்கு அனைவரும் அறிவர் என்றும், திட்டம் வகுத்து தான் தன்னை அழைத்து வந்திருக்க்கிறார்கள் என்றும் அறிந்தவுடன் கண் கலங்கி விடுகிறாள் உதி . ஆனால் இப்போது அவள் உணர்வுகளை கெளதம் சரியாக படித்து அவளுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கிறான். தன் இயல்பு குறித்தும், அவளின்றி அவனில்லை என்பதையும் தெள்ள தெளிவாக அவளுக்கு உணர்த்துகிறான் 😊( அவளின் எதிர்பார்ப்பும் இது தானே )

மன்னிப்பில் தொடங்கி அவள் உணர்வுகள் ஒவ்வொன்றையும் சொல்ல தெரியலை, சொல்ல முடியலை என்றே அனைத்தையும் அவனுக்கு அழகாக உணர்த்திவிட்டாள் 😍 அவனை விலகி அவளாலும் இருக்க முடியாது என அவனுக்கும் தெளிவுபடுத்தி விட்டாள்.முதன் முதலில் அவன் வாங்கிக்கொடுத்த அலைபேசி அவனுடைய ப்ரத்யேக பரிசு என்று அறிந்தவுடன் அவளின் கலக்கம் முற்றிலும் நீங்கிவிட்டது. (அவளின் பிரச்சனையின் தொடக்கமே அதிலிருந்து தானே) இத்தனை நாள் பேசாததற்கெல்லாம் சேர்த்து வைத்து இருவரும் மனம் விட்டு பேசி தாங்கள் தொலைத்த இனிமையான நிமிடங்களை மீட்டெடுத்து விட்டார்கள் 😍

என்னைக்காவது நான் உன் மௌனத்தை படிக்கணும் கெளதம், உன்னை முழுசா எனக்கு மட்டும் புரியனும். அப்போ தான் உனக்கான என் காதல் உட்சம் பெறும்

அற்புதமான வரிகள்👌😍அதே போல் அவள் மனமோ, அவனில் துவங்கி, அவனில் கலந்து, அவனாக மட்டுமே மாறி போயிருந்தது 👌😍

வீட்டு பத்திரத்தை நம் ஆதியிடமிருந்து மீட்கும் போது தம்பிகளுடன் இணைந்து விக்ரம் வாங்க நினைப்பது அவர்களின் ஒற்றுமையும், பாசத்தையும் காட்டுகிறது 😍


தந்தையின் கைப்பிடித்து உள்ளே சென்ற வீடு, ஒரே நாளில் தந்தையும் தூக்கி தந்து, வீட்டையும் தூக்கி தந்த நிமிடங்கள்

ஹப்பா 😯😯 இந்த வரிகளில் தான் எத்தனை வலிகளும் வேதனைகளும் உள்ளடகங்கியிருக்கிறது 😪😪 அவன் உணர்வுகளை மிக ஆழமாகவும் அற்புதமாகவும் சொல்லிட்டீங்க சிஸ் 👌👌😯

அவர்களின் திருமணநாளன்றே அவர்கள் கூடு சேர்ந்தது அருமை 👌மொட்டை மாடியில் அனைவரும் சேர்ந்து உண்பது😍


நமக்கே நமக்கான இடத்தில், நம்முடைய உயிரில் கலந்த உறவுகளுடன் உயிர்ப்பாய் வாழ்வது சுகமல்லவா?

ஆம் சுகம் தான்.

செழியன் கல்லூரியை கொடுக்க முன்வந்தும் இவர்கள் அதை வாங்க மறுத்தது 👌 'ஜோ' பிரிவு அவள் தந்தையின் பாவத்திற்கு கிடைத்த தண்டனை. அவளின் நல்ல மனதிற்கு அவள் ஏதோ ஒரு இடத்தில் நன்றாக இருப்பாள் என நம்புவோம்.


சைத்து ஆசைப்பட்டு கார்த்தி செய்யாமல் இருப்பானா? அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியை குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்து, அவரின் ஆசிப்பெற்ற அவர்களுக்கு இனி என்றும் இன்பம் தான் 😃😃

எதை நான் கேட்பின் - எனில்
அன்பையே கேளுங்கள் !

அன்பால் வெல்வோம்


என எங்கள் அனைவரையும் அன்பால் இணைத்து, அன்பால் நிறைத்து அற்புதமாக முடித்திருக்கீங்க சிஸ் 😍

நிறைவான நிறைவு பகுதி 👌😍
Ramya sis ❣️

//கெளதம் இப்போது தான் பேசி முடித்தேன் என்றவுடன் கார்த்தி, என்ன 2மணிநேரமா 😯 இதுவே விக்ரமாக இருந்தால் 5நிமிடத்தில் காலில் விழுந்து பேசியிருப்பான் ( அவங்க இந்த மாதிரி மனம் திறந்து பேசாதது தான் பிரச்னைக்கே காரணம் கார்த்தி, அது தெரியாம நீ வேற 🤦‍♀️) என சொன்னவுடன் விக்ரம் உதயாவின் பொருட்டு அவனை அடக்குவது அருமை 👌//


ஹா ஹா கார்த்திக் ஒரு வேகத்துல உண்மையை சொல்லிட்டான் ரம்யா sis 😍.asusual Vikram on duty 🙊🙊🙊..so control panitan 💘


//அவர்கள் இருவரின் பிணக்கு அனைவரும் அறிவர் என்றும், திட்டம் வகுத்து தான் தன்னை அழைத்து வந்திருக்க்கிறார்கள் என்றும் அறிந்தவுடன் கண் கலங்கி விடுகிறாள் உதி . ஆனால் இப்போது அவள் உணர்வுகளை கெளதம் சரியாக படித்து அவளுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கிறான். தன் இயல்பு குறித்தும், அவளின்றி அவனில்லை என்பதையும் தெள்ள தெளிவாக அவளுக்கு உணர்த்துகிறான் 😊( அவளின் எதிர்பார்ப்பும் இது தானே )//


ஆமா ரம்யா sis 😍 அவளோட எதிர்ப்பார்ப்பு அதானே.. இப்போவாது சொன்னேனே 😯😯😯😯


//மன்னிப்பில் தொடங்கி அவள் உணர்வுகள் ஒவ்வொன்றையும் சொல்ல தெரியலை, சொல்ல முடியலை என்றே அனைத்தையும் அவனுக்கு அழகாக உணர்த்திவிட்டாள் 😍 அவனை விலகி அவளாலும் இருக்க முடியாது என அவனுக்கும் தெளிவுபடுத்தி விட்டாள்.முதன் முதலில் அவன் வாங்கிக்கொடுத்த அலைபேசி அவனுடைய ப்ரத்யேக பரிசு என்று அறிந்தவுடன் அவளின் கலக்கம் முற்றிலும் நீங்கிவிட்டது. (அவளின் பிரச்சனையின் தொடக்கமே அதிலிருந்து தானே) இத்தனை நாள் பேசாததற்கெல்லாம் சேர்த்து வைத்து இருவரும் மனம் விட்டு பேசி தாங்கள் தொலைத்த இனிமையான நிமிடங்களை மீட்டெடுத்து விட்டார்கள் 😍//


மிக சரி..அவனது என அவள் சேர்த்த பிரத்யேக நிமிடம் பொய்யாகி போனதில் , அவளது மன சுணக்கம் துவங்குகிறது.அதற்கே தீர்வு கிடைத்த நிம்மதியில் எழுவது தான் அ வளது உணர்வுகளின் வெளிப்பாடு 😍😍😍



//என்னைக்காவது நான் உன் மௌனத்தை படிக்கணும் கெளதம், உன்னை முழுசா எனக்கு மட்டும் புரியனும். அப்போ தான் உனக்கான என் காதல் உட்சம் பெறும்

அற்புதமான வரிகள்👌😍அதே போல் அவள் மனமோ, அவனில் துவங்கி, அவனில் கலந்து, அவனாக மட்டுமே மாறி போயிருந்தது 👌😍//


மிக்க நன்றி ரம்யா sis 😍 வரிகளை குறிப்பிட்டு மேற்கோள் காட்டியதற்கு..எனக்கும் பிடித்த வரிகள் 💘💘

//வீட்டு பத்திரத்தை நம் ஆதியிடமிருந்து மீட்கும் போது தம்பிகளுடன் இணைந்து விக்ரம் வாங்க நினைப்பது அவர்களின் ஒற்றுமையும், பாசத்தையும் காட்டுகிறது 😍//

ஆமா sis, kaarthik paiyan urangi விட்டான் .
ஒற்றுமையே அவர்களது பலம்
👏👏👏👏


//தந்தையின் கைப்பிடித்து உள்ளே சென்ற வீடு, ஒரே நாளில் தந்தையும் தூக்கி தந்து, வீட்டையும் தூக்கி தந்த நிமிடங்கள்

ஹப்பா 😯😯 இந்த வரிகளில் தான் எத்தனை வலிகளும் வேதனைகளும் உள்ளடகங்கியிருக்கிறது 😪😪 அவன் உணர்வுகளை மிக ஆழமாகவும் அற்புதமாகவும் சொல்லிட்டீங்க சிஸ் 👌👌😯//

வலி நிறைந்த வலிகள் 😦😭 நன்றி sis 😍

//அவர்களின் திருமணநாளன்றே அவர்கள் கூடு சேர்ந்தது அருமை 👌மொட்டை மாடியில் அனைவரும் சேர்ந்து உண்பது😍//

😍😍😍

//நமக்கே நமக்கான இடத்தில், நம்முடைய உயிரில் கலந்த உறவுகளுடன் உயிர்ப்பாய் வாழ்வது சுகமல்லவா?

ஆம் சுகம் தான். //


எஸ் அப்படியொரு நிமிஷம் வாழ்வின் சொர்க்கம் தான் 😍😍

//செழியன் கல்லூரியை கொடுக்க முன்வந்தும் இவர்கள் அதை வாங்க மறுத்தது 👌 'ஜோ' பிரிவு அவள் தந்தையின் பாவத்திற்கு கிடைத்த தண்டனை. அவளின் நல்ல மனதிற்கு அவள் ஏதோ ஒரு இடத்தில் நன்றாக இருப்பாள் என நம்புவோம். //

கண்டிப்பாக நன்றாக இருப்பாள்..
ஆமா sis, சங்கர் போல மனிதர்களை ஏமாற்றியதற்கான தண்டனை😔


//சைத்து ஆசைப்பட்டு கார்த்தி செய்யாமல் இருப்பானா? அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியை குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்து, அவரின் ஆசிப்பெற்ற அவர்களுக்கு இனி என்றும் இன்பம் தான் 😃😃//

Yesuuuu..இனி அவர்கள் வாழ்வில் இன்பம் மட்டுமே 💘💘💘


//எதை நான் கேட்பின் - எனில்
அன்பையே கேளுங்கள் !

அன்பால் வெல்வோம்


என எங்கள் அனைவரையும் அன்பால் இணைத்து, அன்பால் நிறைத்து அற்புதமாக முடித்திருக்கீங்க சிஸ் 😍

நிறைவான நிறைவு பகுதி //

உங்கள் அனைவரின அன்பே இந்த நிறைவிற்கு காரணம்.உங்களது நிறைவில் நிமிர்வாய் நான்..

மிக்க நன்றி ரம்யா sis 😍❣️

உங்களது திருத்தமான கருத்துகள எனக்கு எப்பொழுதும் மிக பிடித்தம்
..🙏
 
Top