All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
காதலில்லை ....காதலிக்கவும் இல்லை....கனவு காணவும் இல்லை...

பிடித்தமில்லை ....பிடிக்கவுமில்லை...பின் விளைவுகள் பற்றி நினைக்கவுமில்லை...

அந்த நொடியில் வாழ்ந்தோம்....எங்களை அறியாமலே காதலில் வீழ்ந்தோம்...

கண்மூடி நிற்கிறேன்...உன் காதலை அணுஅணுவாய் இரசிக்கிறேன்....

கனவுகளில் கூட உந்தன் முகம்....

கலவரப்படுத்துகிறது....
உனது பிம்பத்தின் சேட்டையின் சுகம்....!!!



எனக்கானது ......எனக்கில்லை...

எனினும் என்னுள்ளம் பதறுகிறது...

இதயதமது கதறுகிறது...

தந்தை சொல் கேட்ட தனையனாய் இருந்தும்..

தவிப்பு மட்டும் குறையாமல் .....

கண்களால் விழுங்கிறேன்...

காற்றோடு சேர்த்து என் கலக்கங்களையும் முழுங்குகிறேன்...

பெரியதாய் இல்லாவிட்டாலும் ...

இயன்றதை செய்கிறேன் ..... மணிசெல்வங்கள் எதிர்காலம் காக்க விழைகிறேன்...

உனக்கான இடமிது ......உணர்த்தும் ....ஒவ்வொருவரின் வார்த்தையும் வீரியத்தில் தவிக்கிறேன்....

இவை எல்லாவற்றையும் தூர நிறுத்தி ....

மூழ்கி முத்தெடுக்கிறேன்...

என் மூச்சியினேலே கலந்த அவள் பேச்சினிலே...!!!


இருகி போகிறேன்...மருகி போகிறேன்...

எனக்கான ஏக்கங்களை ....

எனக்கான உனது தாக்கங்களை.....

எதிர்பார்த்து எதிர்பார்த்து...ஏமாந்து போகிறேன்...

எனக்கானதை உனக்குள் தேட...

இதயத்தின் வலி மட்டும் மீதமாய் போக....

உருகி போக காத்திருநந்த நான் .......

இருகிபோகறேன்.....

இதயத்தால் விலகிபோகிறேன்..

எனக்கானது என்றும் எனக்கு கிட்டாதென்று!!!!
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலில்லை ....காதலிக்கவும் இல்லை....கனவு காணவும் இல்லை...

பிடித்தமில்லை ....பிடிக்கவுமில்லை...பின் விளைவுகள் பற்றி நினைக்கவுமில்லை...

அந்த நொடியில் வாழ்ந்தோம்....எங்களை அறியாமலே காதலில் வீழ்ந்தோம்...

கண்மூடி நிற்கிறேன்...உன் காதலை அணுஅணுவாய் இரசிக்கிறேன்....

கனவுகளில் கூட உந்தன் முகம்....

கலவரப்படுத்துகிறது....
உனது பிம்பத்தின் சேட்டையின் சுகம்....!!!



எனக்கானது ......எனக்கில்லை...

எனினும் என்னுள்ளம் பதறுகிறது...

இதயதமது கதறுகிறது...

தந்தை சொல் கேட்ட தனையனாய் இருந்தும்..

தவிப்பு மட்டும் குறையாமல் .....

கண்களால் விழுங்கிறேன்...

காற்றோடு சேர்த்து என் கலக்கங்களையும் முழுங்குகிறேன்...

பெரியதாய் இல்லாவிட்டாலும் ...

இயன்றதை செய்கிறேன் ..... மணிசெல்வங்கள் எதிர்காலம் காக்க விழைகிறேன்...

உனக்கான இடமிது ......உணர்த்தும் ....ஒவ்வொருவரின் வார்த்தையும் வீரியத்தில் தவிக்கிறேன்....

இவை எல்லாவற்றையும் தூர நிறுத்தி ....

மூழ்கி முத்தெடுக்கிறேன்...

என் மூச்சியினேலே கலந்த அவள் பேச்சினிலே...!!!


இருகி போகிறேன்...மருகி போகிறேன்...

எனக்கான ஏக்கங்களை ....

எனக்கான உனது தாக்கங்களை.....

எதிர்பார்த்து எதிர்பார்த்து...ஏமாந்து போகிறேன்...

எனக்கானதை உனக்குள் தேட...

இதயத்தின் வலி மட்டும் மீதமாய் போக....

உருகி போக காத்திருநந்த நான் .......

இருகிபோகறேன்.....

இதயத்தால் விலகிபோகிறேன்..

எனக்கானது என்றும் எனக்கு கிட்டாதென்று!!!!

ஒவ்வொரு முறையும் என்னை பிரமிக்க வைக்கிறீர்கள்.

ரசிக்க வைக்கிறீர்கள்.

மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள்.

நான் சரியா ! சொன்ன விதத்தில் சேருமா ? என தயஙகும் நேரமெல்லாம்,' இதான நீ சொன்னது ' என உங்களது கவிசாரலை அள்ளி தெளிக்குறீங்க..

நன்றி வாசு மா ❣



//காதலில்லை ....காதலிக்கவும் இல்லை....கனவு காணவும் இல்லை...

பிடித்தமில்லை ....பிடிக்கவுமில்லை...பின் விளைவுகள் பற்றி நினைக்கவுமில்லை...

அந்த நொடியில் வாழ்ந்தோம்....எங்களை அறியாமலே காதலில் வீழ்ந்தோம்...

கண்மூடி நிற்கிறேன்...உன் காதலை அணுஅணுவாய் இரசிக்கிறேன்....

கனவுகளில் கூட உந்தன் முகம்....

கலவரப்படுத்துகிறது....
உனது பிம்பத்தின் சேட்டையின் சுகம்....!!! //

Apt wordings for kaarthik - chaiththu 😍😍

கண்ணை மூடினால் கனவுல நீதானே வேற யார் வருவா 🙊🙊 ஜோ கூட வரலாம் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

இது ரொம்ப சரி.. ' அந்த நொடியில் வாழ்ந்தோம் ..எங்களை அறியாமலே காதலில் வீழ்ந்தோம் ' ❣❣கார்த்திக் - சைத்து💘💘💘


//எனக்கானது ......எனக்கில்லை...

எனினும் என்னுள்ளம் பதறுகிறது...

இதயதமது கதறுகிறது...

தந்தை சொல் கேட்ட தனையனாய் இருந்தும்..

தவிப்பு மட்டும் குறையாமல் .....

கண்களால் விழுங்கிறேன்...

காற்றோடு சேர்த்து என் கலக்கங்களையும் முழுங்குகிறேன்...

பெரியதாய் இல்லாவிட்டாலும் ...

இயன்றதை செய்கிறேன் ..... மணிசெல்வங்கள் எதிர்காலம் காக்க விழைகிறேன்...

உனக்கான இடமிது ......உணர்த்தும் ....ஒவ்வொருவரின் வார்த்தையும் வீரியத்தில் தவிக்கிறேன்....

இவை எல்லாவற்றையும் தூர நிறுத்தி ....

மூழ்கி முத்தெடுக்கிறேன்...

என் மூச்சியினேலே கலந்த அவள் பேச்சினிலே...!!! //

நீங்க வேற லெவல் கவிதாயினி..நிறைய நீங்க எழுதணும் ..நாங்க waiting...

ஒரே லைன் la sollitinga..இவை அனைத்தையும் தூர நிறுத்தி மூழ்கி முத்தெடுகிறேன்..என் மூச்சினில் கலந்த அவள் பேச்சினிலே ❣❣😘😘😘😘வாசு மா rockzzzzzzz


//இருகி போகிறேன்...மருகி போகிறேன்...

எனக்கான ஏக்கங்களை ....

எனக்கான உனது தாக்கங்களை.....

எதிர்பார்த்து எதிர்பார்த்து...ஏமாந்து போகிறேன்...

எனக்கானதை உனக்குள் தேட...

இதயத்தின் வலி மட்டும் மீதமாய் போக....

உருகி போக காத்திருநந்த நான் .......

இருகிபோகறேன்.....

இதயத்தால் விலகிபோகிறேன்..

எனக்கானது என்றும் எனக்கு கிட்டாதென்று!!!! //

வலி நிறைந்த வரிகள்
அவை சொல்லும் தயாவின் மனதை.. !

Excellent...உருகி போக காத்திருந்த நான்
இருகி போகிறேன் 💘💘💘

விரைவில் அனைத்தும் அனைவரின கைசேரும் ❣

மிக்க நன்றி வாசு மா
😍
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma episode.... Gowtham college ah வாங்க enna seiya poraan.... Vikram கனவு அந்த college..... Joe oda அப்பா avala காணும் nu therinja ஒடனே ethula yume concentrate panrathu illa போல so college ah seriya maintain pannala போதை மருந்து athigama use panna aarambichitaanga.... Vikram thaan athuku உண்டான details போலீஸ் ku koduthuttu வந்தான்.... Gowtham... உதயா suththan iva velai velai nu athu laye இருக்கான் iva சுத்தமா avaluku laye இறுகி poita.... Gowtham appram சமாதானம் pannalam nu அப்படியே vittutaan enna aaga pooguthoo.... Karthiku காசு oda arumai naa ennanu therinjidichi.... வாழ்க்கை kaththukiduthudichi so காசு oda value purinji இப்போ correct ah சம்பாதிக்கத் aarambichitaan.... Gowtham oda project la ulla problem yum karthik தான் solve panni கொடுத்து இருக்கான்.... பொறுப்பு வந்துடுச்சி..... Avaluku எதாவது onnunaa இவனால paathukitu சும்மா இருக்க முடியாது சொல்லாமல் sollitan..... அதிதி perganent ah Super எல்லாரும் senthu celebrate பண்றாங்க... Cake 🎂 semma.... இவங்க எண்ணி எண்ணி சமைக்கிற விஷயம் therinjidichi ellaarukum 😊 😊 😊 😊 😊 😊..... Joe appa ஏன் வறாரு.... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
Top