All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்வு பூர்வமான பதிவு சகோ
அண்ணன் தம்பிகள் பிரித்து விட கூடும் என்று அக்கா தங்கைகளை திருமணம் செய்துர்கள் பின் ஏன் பிரிவு வருகிறது இவர்களுக்குலே சகோ
😢😢😢😢😢😢😢😢
ஆமா sis..

Oru வீட்டின் குடும்ப தலைவர் இல்லையென்றால் இப்படிதான் மாறும்.
அவர்களை பழயபடியும் கூடவே இன்னும் சிறப்புடனும் நிலை நிறுத்தி கொள்ளத்தான் இந்த ஒரு வருட பிரிவு..

ஒரு வருடம் தானே விரைவில் ஓடி விடும் 😍

No worry sis..
Thank you so much sis 😍❣️
 

Samvaithi007

Bronze Winner
வாசு மா

//கலங்கி தவிக்கும் இதயம்...
சிந்திக்க முடியா தருணம்...
தலை கோத விரல் தேடும் சமயம்....
உறவுகளாய் ஒட்டியது தட்டிய தூசாய் மறைந்த கணம்....
நீன்னேயே ஆதாரம் கொண்டு வாழ்ந்தோம்...
நினது வாக்கே போதனை ஏற்று நடந்தோம்...
இன்று உன் வார்த்தைக்கும்...வாசத்திற்கும் ஏங்குகிறோம்....
எனினும் நீ உரைத்து சென்றதே .... உடைந்து விடாமல் கடந்து விட விழுதாய் பற்றி ...
இளகிய இதயமும் இரும்பு மனமுமாய்...
வாழ்க்கையின் உச்சத்தை அடைவோம்...//

எவளோ அருமையா எழுதியிருக்கீங்க..

கலங்கி - சிந்தனை
தலை கோத - விரல் தேட
உறவுகளாய் ஒட்டியது - தட்டிய தூசியாய்

ஆதாரம் - போதனை
வார்த்தை - வாசம்

இளகிய இதயமும் இரும்பு இதயமுமாய்

அப்பப்பா என்ன இனிமையான வரிகள்..தேர்ந்தெடுக்க பட்ட வார்த்தைகள்..

உங்கள் எழுத்தில் தனிகவர் உள்ளது.

நான் மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை பொருத்தி பார்த்தாலே உங்கள் தமிழின் அமுதம் எங்களில் பட்டுத் தெறிக்கிறது..

அதே நேரம் மிகுந்த சுவாரஸ் யம் தரும் எழுத்து நடை..

இப்பொழுதும் சொல்றேன்..உங்க கதை, ரம்யா sis கதைக்கு எல்லாம் நான் மரண வெயிட்டிங் ❣❣❣


//மீண்டும் ஆதித்யா....ஆதித்யவர்மன் .... காண ஆர்வமுடன்....கண்மூடி யேசிக்கிறேன்...அவர்களுடன் பயணித்த ஒவ்வொரு நொடியையும் ... நிமிடத்தையும்.....
அழுத்தமான ஆதி ...அன்பான ஆதி ....காதாலான ஆதி....பரிதவித்த ஆதி....பாசமான ஆதி...
அவனின் பக்கங்கள் புரட்டுகையிலே வார்த்தைகளை விட உணர்வுகளே பேசுகின்றன....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹//

நானும் ..எனக்கு தன்னம்பிக்கை தந்த கதாபாத்திரம் அவன்..இப்பொழுதும் சில நேரங்களில் அவனது காட்சி பக்கங்களை புரட்டி பார்ப்பது உண்டு..
அவன் அவன் தான் ..ஆதித்ய வர்மன்
😍😍😍😍💘💘💘💘

//சிறுப்பிள்ளை இவர்களின் உணர்வு குவியல் பிரிவில் விரிவு பெறுமா....உறவின் ஆழம் அறியுமா.....!!!!!//

கண்டிப்பா பிரிதல் என்ற வார்த்தையில் கூட அவர்களுக்கு பிரிவில்லை..ஆனால் இதுவும் சரி, இதுவரை அறியாத அவர்களது உறவின் ஆழம் இனி அறிவார்கள்...😍😍😍

அருமையான விமர்சனம்..மனதை தித்திக்க வைத்த தமிழ் வாக்கிய அமைப்பு...

நிறைத்த கருத்திற்கு நிறைந்த நன்றிகள் வாசு மா
😍
Unnaidaiya reply paarthu me enna I am so so happy....😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
He’s hero. That’s final.😡😡😡😡😡 Readers only should finalise this🤨🤨🤨🤨🤨. You don’t have rights to say this
செய் விணை வச்சரலாம் sis😁😁😁😁😁 then she’ll accept that he’s hero🤔🤔🤔

ஏனாம்..நானும் பாவம் தான..நானும் சொல்லுவேன் ல..அந்த கதைக்கு one of the heroes ஆதி accepted..
But main hero புகழ் தான 😭😭😭
Yen yaarum புகழை சொல்ல விட மாட்டிகீங்க 🙄🙄🙄🙄

செய்வினை யா 😯😯😯😯😯😯
நான் பாவப்பட்ட சிங்கிள் என கூறிக் கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yengamaaaa odara...one of the hero pugazhum one of the herova aahitturalaaa...so second hero sonnavaru one of the herovaaha naarinathaala .....hero sonnavaru....one of the herovaaa marittaru....ipppa sollu yaaaaaaaru heronu paarkalaaaaaaaammmmmm😚😚😚😚😚😚😚😚😚😚
இப்படி கேட்டா நான் புகழ் என்று தான் சொல்லுவேன்..

மறுபடியும் முதலிலிருந்தா !

பாவம் என் புகழ் பேபி 😯❣️
 
Top