All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
கலங்கி தவிக்கும் இதயம்...
சிந்திக்க முடியா தருணம்...
தலை கோத விரல் தேடும் சமயம்....
உறவுகளாய் ஒட்டியது தட்டிய தூசாய் மறைந்த கணம்....
நீன்னேயே ஆதாரம் கொண்டு வாழ்ந்தோம்...
நினது வாக்கே போதனை ஏற்று நடந்தோம்...
இன்று உன் வார்த்தைக்கும்...வாசத்திற்கும் ஏங்குகிறோம்....
எனினும் நீ உரைத்து சென்றதே .... உடைந்து விடாமல் கடந்து விட விழுதாய் பற்றி ...
இளகிய இதயமும் இரும்பு மனமுமாய்...
வாழ்க்கையின் உச்சத்தை அடைவோம்...

மீண்டும் ஆதித்யா....ஆதித்யவர்மன் .... காண ஆர்வமுடன்....கண்மூடி யேசிக்கிறேன்...அவர்களுடன் பயணித்த ஒவ்வொரு நொடியையும் ... நிமிடத்தையும்.....
அழுத்தமான ஆதி ...அன்பான ஆதி ....காதாலான ஆதி....பரிதவித்த ஆதி....பாசமான ஆதி...
அவனின் பக்கங்கள் புரட்டுகையிலே வார்த்தைகளை விட உணர்வுகளே பேசுகின்றன....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சிறுப்பிள்ளை இவர்களின் உணர்வு குவியல் பிரிவில் விரிவு பெறுமா....உறவின் ஆழம் அறியுமா.....!!!!!
 
உணர்வு பூர்வமான பதிவு சகோ
அண்ணன் தம்பிகள் பிரித்து விட கூடும் என்று அக்கா தங்கைகளை திருமணம் செய்துர்கள் பின் ஏன் பிரிவு வருகிறது இவர்களுக்குலே சகோ
😢😢😢😢😢😢😢😢
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ...............💓
இரண்டு பதிவுக்குமான கருத்துஉஉ...
முதலில் கூறிய தந்தை கவிதை செம்மையா இருந்துச்சுஉஉ....
எப்படிதான் இப்படி யோசிக்குறகயோஓஓஓ......
ஆனா கவிதையை போட்டு இப்படி மாமாவையும் போட்டு தள்ளீட்டியே😾😾😾😾......
கார்த்திக் இவன் முன்னாடியே எல்லாத்தையும் சொல்லியிருக்கலாம் மாமாகிட்ட ஆட்லீஸ்ட் விக்ரம் மாமாகிட்டயாவது சொல்லியிருக்கலாம்......😑😑😑
ரொம்ப கணமா இருந்துச்சு அவரோட இறப்பு......😓😓😓😓
இந்த செழியன் 😠😠😠😠......
கர்மா இஸ் தேர்😎😎😎😎......
இந்த ஜோ நல்லவ போலியே....
அவளும் பாவம்தான்.......
அவளுக்கும் ஒரு ஜோடி வேனும்.....
இந்த சொந்தகாரங்க அதுக்கு மேல....😤😤😤😤😤......
இப்படி கார்த்திக் பேசுறத கேட்டும் சைத்துக்கு எப்படி அப்படி தோனாம இருக்கும் அதுலையும் குட்டி பொன்னு வேற ......😫😫😫😫
விக்ரம் மாமா ரொம்ப தெளிவா பிளான் பன்னுறாருஉஉஉ....
மாமா குடுத்த வாக்குஅ காப்பாத்துரதுக்காஆஆஆ.....
அவரோட கஷ்டங்களையும் மறைச்சு ஏவ்ளோ மெனக்கெடுறாரு இந்த மண்டதலையன் வேற பாரின் கீரின் போறனு.....டென்ஷன் பன்னீட்டு இருக்குறான்.....இங்க எல்லாத்தையும் கிழிச்சாச்சுஉஉ .....இனி அங்க போய் கிழிக்குறதுதான் பாக்கி....😤😤😠😠😾😾😾😾😾.....
இந்த நிலைமையிலும் அப்பாகிட்ட இருந்து பணம் வாங்காம அப்பாவோட நிலமையையும் யோசிக்கறாரே செம்ம விக்ரம் மாமா.......👏👏👏
இந்த கார்த்திக் பையன என்ன பன்றதோஓஓஓஓ😤😤😤😤..
ஶ்ரீ ஒரு வேண்டுகோள் எக்ஸாம் ரிசல்ட் கௌதம் மாமா கம்பனில வொர்க் ஜாயின் பன்றத ஒரே எபிஸோட்ல கொண்டுவந்துருஉஉஉஉஉ🙈🙈🙈🙈
யாருப்பா இந்த புது என்ட்ரி.....
செம்ம கெத்தாஆஆ இருப்பாரு போலியே....
எப்படியோ உதவி பன்னுனா சேரி....
அடுத்த பதிவுக்கு வெய்டிங்...💓💓💓
#love is on the air😻
அம்மு

//முதலில் கூறிய தந்தை கவிதை செம்மையா இருந்துச்சுஉஉ....
எப்படிதான் இப்படி யோசிக்குறகயோஓஓஓ......//

மிக்க நன்றி அம்மு..உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😍

//ஆனா கவிதையை போட்டு இப்படி மாமாவையும் போட்டு தள்ளீட்டியே//

இந்த வரி படிக்கும் போது பக்குனு சிரித்து விட்டேன்.
இது என் தவறல்ல உன் தவறு
🤣🤣🤣🤣

//கார்த்திக் இவன் முன்னாடியே எல்லாத்தையும் சொல்லியிருக்கலாம் மாமாகிட்ட ஆட்லீஸ்ட் விக்ரம் மாமாகிட்டயாவது சொல்லியிருக்கலாம்......😑😑😑//

வரவேற்பு அன்னைக்கே சொல்லியிருக்கலாம் டா..அவன் எண்ணப்படி ஒரு பெண்ணின் உணர்வை பலரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை..கொஞ்சம் நல்லவன் ல அவன்..

//ரொம்ப கணமா இருந்துச்சு அவரோட இறப்பு......😓😓😓😓//

விரைவில் மாறும் டா 😍

//இந்த செழியன் 😠😠😠😠......
கர்மா இஸ் தேர்😎😎😎😎......
இந்த ஜோ நல்லவ போலியே....
அவளும் பாவம்தான்.......
அவளுக்கும் ஒரு ஜோடி வேனும்.....
இந்த சொந்தகாரங்க அதுக்கு மேல....😤😤😤😤😤......//

கண்டிப்பா கர்மா என்றொண்டு உண்டு..
ஜோ க்கு ஆளு இல்லை உன் டால்டாவை சேர்த்து வைப்போம் ஆ ?
சொந்தங்களில் பலர் அப்படிதான்
..

//விக்ரம் மாமா ரொம்ப தெளிவா பிளான் பன்னுறாருஉஉஉ....
மாமா குடுத்த வாக்குஅ காப்பாத்துரதுக்காஆஆஆ.....
அவரோட கஷ்டங்களையும் மறைச்சு ஏவ்ளோ மெனக்கெடுறாரு //

ஆமா டா..தெளிவான திட்டமிடல் கூடவே கௌதமின் புரிதல்..ரெண்டும் இணைந்தால் தான் வெல்ல முடியும்..கூடவே தந்தை சொல்லிய அறம் மற்றும் அவரது வழிகாட்டல்💘

//இந்த மண்டதலையன் வேற பாரின் கீரின் போறனு.....டென்ஷன் பன்னீட்டு இருக்குறான்.....இங்க எல்லாத்தையும் கிழிச்சாச்சுஉஉ .....இனி அங்க போய் கிழிக்குறதுதான் பாக்கி....😤😤😠😠😾😾😾😾😾.....//

ஹா ஹா கார்த்திக் அவன் அவனாக இருந்து வாழ்ந்து பழகியவன்..ஆக அவனது ஆசையை பற்றிதானே முதலில் சிந்திப்பான்..

//இந்த நிலைமையிலும் அப்பாகிட்ட இருந்து பணம் வாங்காம அப்பாவோட நிலமையையும் யோசிக்கறாரே செம்ம விக்ரம் மாமா.......👏👏👏//

எஸ் அது தான் சங்கரின் வளர்ப்பு 👏👏👏

//இந்த கார்த்திக் பையன என்ன பன்றதோஓஓஓஓ😤😤😤😤..//

ஒன்னும் பண்ண முடியாது அவனே சரியாகிடுவான்..

//ஶ்ரீ ஒரு வேண்டுகோள் எக்ஸாம் ரிசல்ட் கௌதம் மாமா கம்பனில வொர்க் ஜாயின் பன்றத ஒரே எபிஸோட்ல கொண்டுவந்துருஉஉஉஉஉ🙈🙈🙈🙈//

கண்டிப்பா டா.எந்த சீன் கதைக்கு தேவையோ அது மட்டும் தான் வரும்..அவளோட தேர்வு அதன் முடிவு எல்லாம் அவளோ வராது

//யாருப்பா இந்த புது என்ட்ரி.....
செம்ம கெத்தாஆஆ இருப்பாரு போலியே....
எப்படியோ உதவி பன்னுனா சேரி...//

அவன் ஆதித்ய வர்மா da..முந்தைய கதையின் one of the heroes ❣

Thank youuuuuuu so much Ammu ..wonderful comment 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எவ்வளவு அழுத்தமா திருத்தினாலும்..கதை நகர்வு அவன வைச்சு தான்....So second hero background music ellam othukka mudiyaathu😡😡😡😡😡😡😡
Enna Romba ukrama aagittinga..

Sari one of the heroes ena வச்சுக்கலாம்..

இருந்தும் அந்த கதைக்கு புகழ் தான் ஹீரோ என சொல்லிக் கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suttuko baby.... Innum venum na kelu... En ponnunga kaivasam niraya variety vachiruppanga😍😍
Site paavam meeeeee..

Anga FB thinarathu ..ippo Kuda unga kavithaiyai anga post panni ungaluku credit pannirukka

Aana Enna onnu anga yaarukum புரிந்து இருக்காது.

எனக்கே முதலில் புரியலை 🙊🙊🙊
 
Top