All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சண்டை முடிந்து சென்ற சிறு நேரத்திலே, அதிதி - விக்ரம் வீட்டிற்கு வருவார்கள் என உதயா எதிர்பார்க்கவில்லை.

அவள் மனம் எதிர்பார்த்தது கௌதமை மட்டுமே.
'தான்
வேண்டாம் என்றதும் விலகி சென்றவன்,
தன்னை தன் உணர்வுகளை தள்ளி நின்று தண்டிப்பவன்,இருந்தும் இந்த மனம் அவனிடமே மட்டுமே அன்பை ஏங்கி நிற்கும் விந்தை ' என்ற எண்ணத்தில் அவள் லயித்திருக்க, அந்த நேரம் அவள் அதிதி எதிர்ப்பார்க்கவில்லை.

அதிலும் என்ன நடந்தது என தெரியாது ,தனக்கு அறிவுறுத்தும் அதிதியின் மீது கோவம் வர,விக்ரம் இருக்கிறான் என்பதையும் கருத்தில் கொள்ளாது.

" உனக்கு வாழ்க்கையில் எல்லாம் பிடித்தபடி அமைந்து விட்டால் எல்லார் வாழ்க்கையும் அப்படி இருக்கணும என்ற நிர்பந்தம் இல்லை அதிதி !

இது என் வாழ்க்கை ! என்னோட வலி எனக்கு தான் புரியும்.எனக்கு மட்டும் தான் புரியும் " என்றவளின் முகத்தில் அறைந்தத போன்ற பேச்சில் ,அதிதி விக்கித்து நின்று விட்டாள் 😝😝😝😝😝😝

@Shalini M @Srisamyuktha @Ammubharathi @marry

Vaanga paarthukonga
.

அடுத்த ud கேட்டா ,இன்னொரு teaser ready paniduvean.

Be carelessssss 😜😜😜😜😜🤔🤣🤣🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ ஒன் request ini ne 2 k words kullaye ud kudu....
Perusa ud podum pothu neraiya lines comments la solla mudiyarathu illa....... ellam maranthuruchu🙈🙈🙈
Enakum shalu maaaaaa..

ஆனா ,இந்த கதையில் பாதியில் engaium cut Panna mudiyala .apdi Panna incomplete feel வருது.

இன்னும் ரெண்டு or oru ud than perusa Varum.

Appuram சின்னது தான்
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சண்டை முடிந்து சென்ற சிறு நேரத்திலே, அதிதி - விக்ரம் வீட்டிற்கு வருவார்கள் என உதயா எதிர்பார்க்கவில்லை.

அவள் மனம் எதிர்பார்த்தது கௌதமை மட்டுமே.
'தான்
வேண்டாம் என்றதும் விலகி சென்றவன்,
தன்னை தன் உணர்வுகளை தள்ளி நின்று தண்டிப்பவன்,இருந்தும் இந்த மனம் அவனிடமே மட்டுமே அன்பை ஏங்கி நிற்கும் விந்தை ' என்ற எண்ணத்தில் அவள் லயித்திருக்க, அந்த நேரம் அவள் அதிதி எதிர்ப்பார்க்கவில்லை.

அதிலும் என்ன நடந்தது என தெரியாது ,தனக்கு அறிவுறுத்தும் அதிதியின் மீது கோவம் வர,விக்ரம் இருக்கிறான் என்பதையும் கருத்தில் கொள்ளாது.

" உனக்கு வாழ்க்கையில் எல்லாம் பிடித்தபடி அமைந்து விட்டால் எல்லார் வாழ்க்கையும் அப்படி இருக்கணும என்ற நிர்பந்தம் இல்லை அதிதி !

இது என் வாழ்க்கை ! என்னோட வலி எனக்கு தான் புரியும்.எனக்கு மட்டும் தான் புரியும் " என்றவளின் முகத்தில் அறைந்தத போன்ற பேச்சில் ,அதிதி விக்கித்து நின்று விட்டாள் 😝😝😝😝😝😝

@Shalini M @Srisamyuktha @Ammubharathi @marry

Vaanga paarthukonga
.

அடுத்த ud கேட்டா ,இன்னொரு teaser ready paniduvean.

Be carelessssss 😜😜😜😜😜🤔🤣🤣🤣🤣🤣
Pottutean.

சென்ற முறை நிறைய bun வாங்கியதால் சுருக்கமாக ( சண்டையை குறிப்பிடாத) pottu விட்டேன்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சண்டை முடிந்து சென்ற சிறு நேரத்திலே, அதிதி - விக்ரம் வீட்டிற்கு வருவார்கள் என உதயா எதிர்பார்க்கவில்லை.

அவள் மனம் எதிர்பார்த்தது கௌதமை மட்டுமே.
'தான்
வேண்டாம் என்றதும் விலகி சென்றவன்,
தன்னை தன் உணர்வுகளை தள்ளி நின்று தண்டிப்பவன்,இருந்தும் இந்த மனம் அவனிடமே மட்டுமே அன்பை ஏங்கி நிற்கும் விந்தை ' என்ற எண்ணத்தில் அவள் லயித்திருக்க, அந்த நேரம் அவள் அதிதி எதிர்ப்பார்க்கவில்லை.

அதிலும் என்ன நடந்தது என தெரியாது ,தனக்கு அறிவுறுத்தும் அதிதியின் மீது கோவம் வர,விக்ரம் இருக்கிறான் என்பதையும் கருத்தில் கொள்ளாது.

" உனக்கு வாழ்க்கையில் எல்லாம் பிடித்தபடி அமைந்து விட்டால் எல்லார் வாழ்க்கையும் அப்படி இருக்கணும என்ற நிர்பந்தம் இல்லை அதிதி !

இது என் வாழ்க்கை ! என்னோட வலி எனக்கு தான் புரியும்.எனக்கு மட்டும் தான் புரியும் " என்றவளின் முகத்தில் அறைந்தத போன்ற பேச்சில் ,அதிதி விக்கித்து நின்று விட்டாள் 😝😝😝😝😝😝

@Shalini M @Srisamyuktha @Ammubharathi @marry

Vaanga paarthukonga
.

அடுத்த ud கேட்டா ,இன்னொரு teaser ready paniduvean.

Be carelessssss 😜😜😜😜😜🤔🤣🤣🤣🤣🤣
அய்யையோ என்ன ஶ்ரீ இப்படி பன்னிவைச்சூட்ட.......சண்டைய மூட்டி விட்டுடியே😠😠😠😠😠
 
Top