All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எவ்ளோ ஹேப்பி சீன் எல்லாம் இருந்துச்சு அதா எல்லாம் டீ லா pota vendiyathu thana sree....
Unna yaaru villathAnam aana velai ah pakka sonnathu.....😡😡
Summa Ammu Vai kadupakka shalu ma 😜😜😜
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ ஏதாவது உனக்கு வேண்டுமென்றால் நீயா செய்யணும்.

சும்மா கார்த்திக் ! கார்த்திக் என்று அவனையே கேட்க கூடாது 😜😜

செய்வீர்களா ?
அது முடியாதேஏஏஏஏஏ😜😜
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்த்தி அவன் ஜூஸ் மட்டும் தானப்பா குடிச்சான், என்னவோ அவங்க அண்ணன்களோட ஜூஸ்ஸையும் சேர்ந்து குடிச்ச மாதிரி சொல்றீங்களே ஸ்ரீ சிஸ். அவனுக அவங்க ஆளுங்களை சைட் அடிக்க முடியும். இவன் மட்டும் அவளை சைட் அடிச்சான் அப்புறம் அவ அவனை அடிச்சிடுவான், அதான் சமத்தா ஜூஸ் குடிச்சுட்டு இருக்கான்.அவளுக்கு வேற எதோ ஸ்பெஷல்லா தந்தாங்கனு பார்த்தா, அதுக்கு போய் இந்த சைத்து இப்படி பிளாக் மெயில் பண்றாளே 😠 அவனை நல்லா மாட்டிவிட்டுட்டு இந்த கெளதம் திரும்பி கூட பார்க்காம அவன் காரியத்துல கண்ணா இருக்கான் பா. சரி அவளுக்கு திருப்பி கொடுக்க மாடிக்கு போவோம்னு போனா, அங்கேயும் இவனுக வந்து கார்த்திக்கு பல்ப் கொடுத்துட்டானுக (அண்ணங்களடா நீங்க அவனுக்கு வில்லன்கள்டாடாடாடா.... ) அந்த ஒரு போட்டோ வெச்சுகிட்டு இவ படுத்துற பாடு இருக்கே, பாவம் கார்த்தி நீ 😔😔😪 கெளதம் உங்க அத்தைக்கு நீ உதவி பண்றதா இருந்தா பண்ண வேண்டியது தானா, எப்பப்பாரு கார்த்தியை கோர்த்து விடுறதே வேலையா வெச்சிருக்க 😠 (இதை விட்டுட்டு தயா கூட எப்படி பேசுறது னு உருப்படியா யோசி ) பெற்றோர்கள் மற்றும் புதுமணப்பெண்களின் உணர்வுகளை அற்புதமாக காட்டியிருந்தீர்கள். விக்ரமின் ஊடல், அதிதியின் சீண்டல், பின் இருவருக்குமிடையில் எதுவும் நிகழாதது போல் இயல்பான நிலை என அனைத்தும் அழகு😍 உணவு வகைகளை காட்டி நம் நாவில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள். வேனில் உதயா கெளதம் அருகில் அமராமல் அம்மாவிடம் சென்று அமர்ந்துவிட்டாள், அவள் தான் அப்படியென்றால் இவனாவது அழைத்திருக்கலாம் ( இன்னுமென்ன தயக்கம்? ஸ்ரீ சிஸ், இவர்கள் உறவை சரி படுத்துவதற்குள் நீங்கள் ஒருவழியாகி விடுவீர்கள் 😜) சைத்து - தலையணை வைத்தது கார்த்தி மா, உங்க அம்மா இல்லை. எப்போதும் உன் மீது அவனுக்கு அக்கறை அதிகம். அவனறையில் அவள் உறங்கவும் அவன் செய்த சேட்டை 🤣🤣🤣🤣🤣 கல்யாணத்தில் திருஷ்டியாக அப்பா, இப்போது ரிசெப்ஷனுக்கு மகளா 😠 அவன் அறியா வயசுல புரியாம விளையாட்டா சொன்னா, அதுக்கு நீ எப்பம்மா வந்து பதில் சொல்ற, அதுவும் அவன் திருமண வரவேற்பில் அவன் மனைவி அருகில் 😠( வெரி பேட் கேர்ள் ) ஜோ விற்கு கார்த்தி கொடுத்த பதிலடி எல்லாம் செம 🥳🥳🥳 அதிலும் அவள் விட்டுவிட்டு போனால் காலில் விழுந்து கூட்டிட்டு வருவேன்னு சொன்னான் பாருங்க - இது தான் பா எங்க கார்த்தி மனசு 😍😍😍 சைத்ரா குறித்து அவன் பேசிய ஒவ்வொன்றும் இந்த சைத்து கேட்காமல் போய்விட்டாளே என்பது தான் என் வருத்தம் 😔 சைத்ரா மட்டும் தான் எனக்கு ஸ்பெஷல் என்று சொன்னானே 👏👏👌👌👌கார்த்தி.... அவள் அளித்த பூங்கொத்தையும் திருப்பி தந்த விதம் 👌காதலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், காதலை உணரும் தருணம் அதன் உச்சத்தை எட்டியிருப்பேன், செம கார்த்தி 👌😍 நான் ஏற்கனவே சொன்னேன் தான இவன் அடி வாங்குவான்னு அதே மாதிரி தான் ஆச்சு பார்த்தீங்களா ஸ்ரீ சிஸ். அவன் அவகிட்ட பேசுனது தெரியாம இப்படி அடிச்சுட்டாளே 😔 எப்படியோ இருவர் மனதிலும் உள்ள காதல் அவள் மூலம் வெளிப்பட ஆரம்பித்து விட்டது. அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சமாளித்து ஓடி விட்டாள் ( கவலை படாதே கார்த்தி, எங்க போயிட போறா... கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் ) ஹலோ ஜோ, கோவத்துல பார்த்து வண்டி ஒட்டு மா, எங்கயாவது போய் மோதிட போற 😄😄 பீச் நிறத்திற்கு வம்மி நிறம் என்ற தமிழாக்கத்தை உங்களால் அறிந்து கொண்டேன். அனைத்து சடங்குளையும் விளக்கியது அருமை. மூன்று முடிச்சிற்கும், கெட்டி மேளம் வாசிப்பதற்கான அர்த்தம் கூறியது சிறப்பு 👌😍


ஒரு எழுத்தாளருக்கு நிறைவு என்பது அவர்கள் நினைத்த கதையை நினைத்த விதத்தில் சரியாக எழுதி முடிப்பது மற்றும் ஆக சிறந்த விமர்சனங்களை பெறுவது .

இதில் ரெண்டாவது விஷயத்தை நான் முதல் விஷயத்தை முடிக்கும் முன்னே ஒவ்வொரு முறையும் பதிவு செய்து என்னை வழிநடத்துகிறீர்கள்.

அத்தனை திருத்தமான வார்த்தைகள் உங்களது.நான் எழுதுவதை எனக்கே படம் பிடித்து காட்டியது போன்றதொரு உணர்வு.

மிக்க நன்றி ரம்யா sis 😍

உங்களது ,நம்ம அம்மு ,ஷாலு,samyu ,meee அன்பு தான் என்னை நேர்த்தி செய்கிறது.❣️❣️

அடுத்து கதைக்கு வருவோம் !

அவன் ஜூஸ் எல்லார் போல குடிக்காது குவளையில் முங்கி போய் குடித்தான் என்பதை தானே நான் குறிப்பிட்டு சொன்னேன் ரம்யா sis.

இருந்தாலும் நீங்க அநியாயத்திற்கு கார்த்திகையே பாரட்டுகிறீர்கள்.

அதிலும் அவனை யாராவது வம்பு செய்தால் தப்பு சொல்றீங்க, அவன் மட்டும் தூங்கும் பிள்ளையின் காதில் கத்துகிறான் ,அதெல்லாம் கண்டுக்காம சிரிக்கிறீங்க.இதெல்லாம் போங்கு ரம்யா sis

//அதிலும் அவள் விட்டுவிட்டு போனால் காலில் விழுந்து கூட்டிட்டு வருவேன்னு சொன்னான் பாருங்க - இது தான் பா எங்க கார்த்தி மனசு//

அதே அதே sis 😍 he s a pure 💓

//காதலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், காதலை உணரும் தருணம் அதன் உச்சத்தை எட்டியிருப்பேன், செம கார்த்தி 👌😍//

ஆமா இவங்க ரெண்டு பேரும் விளையாட்டை விட்டுட்டு காதல் பண்ணிட்டாலும் , நான் தான் பாவம் ரம்யா sis ,இவர்களை சேர்த்து வைப்பதற்குள் 😯😯😯


//நான் ஏற்கனவே சொன்னேன் தான இவன் அடி வாங்குவான்னு அதே மாதிரி தான் ஆச்சு பார்த்தீங்களா ஸ்ரீ சிஸ். அவன் அவகிட்ட பேசுனது தெரியாம இப்படி அடிச்சுட்டாளே 😔//

ஆமா sis,antha அளவு கார்த்திக் , சைத்ரா வை சரியா கணித்து வச்சிருக்கீங்க. அப்புறம் அடிக்காமல் என்ன செய்றது sis , கடுப்பாகுமா illaiya ?

//ஹலோ ஜோ, கோவத்துல பார்த்து வண்டி ஒட்டு மா, எங்கயாவது போய் மோதிட போற 😄😄//

அடப்பாவத்த அவளால் எனக்கு காரியம் ஆக வேண்டியிருக்கு sis 😍

//பீச் நிறத்திற்கு வம்மி நிறம் என்ற தமிழாக்கத்தை உங்களால் அறிந்து கொண்டேன். அனைத்து சடங்குளையும் விளக்கியது அருமை. மூன்று முடிச்சிற்கும், கெட்டி மேளம் வாசிப்பதற்கான அர்த்தம் கூறியது சிறப்பு 👌😍//

ஆமா sis, Google paiyyan அப்படிதான் சொன்னான்.

மிக்க நன்றி ரம்யா sis 😍❣️ மனம் நிறைக்கும் கருத்து உங்களது as always 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த புகைப்படம் கார்த்தி - சைத்து க்கு தான் சிஸ்
Ha ha.

கதை முடியும் போது ,யாருக்கு பொருந்தும் என உங்கள் மூலம் அறிய ஆவலாக உள்ளேன் sis 😍
 
Top