All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

CRVS

New member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 14)

ஓ மை காட்..! இந்த தாரிகா என்ன லூசா....?
சர்வா விரும்பினாக் கூட பரவாயில்லை.... ஆனா, அவன் இவளை கண்டாலே நாலடி தூரம் போகறச்ச, இவ ஏன் மேலே விழுந்து லவ்வு கிவ்வுன்னு உளறிட்டிருக்கா..?
ஒரு ஆண் தன்னை விரும்பலைன்னா, விலகிட வேண்டியது தானே..? வராத லவ்வை இழுத்துப் பிடிச்சு கட்டி வைச்சு, வா, வான்னா வந்துடுமா என்ன...? மேலும், மேலும் அவ மேல வெறுப்பும், சலிப்பும் தானே வளரும்.
சரியான சைக்கோபாத்தா இருக்காளே...!

இதுல சர்வா அம்மா வேற நிறைவேறாத வாக்குறுதி எல்லாம் கொடுக்குறாங்க.
அதுவும் சர்வா பத்தி தெரிஞ்சுக்கிட்டே.... அவனோட
அப்பாக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட சர்வாவை பத்தி தெரியலை
இவங்களுக்கு. அது சரி, பெத்துட்டா மட்டும் போதுமா..?
பிள்ளையோட குணம் தெரிய..!
வளர்த்தது மீனு பாட்டியாச்சே..!

அடேயப்பா...! இந்த தாரிகா ஒரே கல்லுல ரெண்டு மாங்காய், ஒரு தேங்காய்ன்னு வில்லங்கமா திட்டம் போடுறா... ஆனா, ஆப்போசிட் சைட்ல உதயரேகாவுக்கு பாடிகார்டா இருக்கிறது சர்வாங்கிற வில்லாதி வில்லன்ங்கறதையே ஆர்வக் கோளாறுல மறந்துட்டாப் பாருங்க.... அதான் அவ கெரகமே....!!!

இதுல... ஒட்டுமொத்த குடும்பமே
ரேகாவுக்கு ஓட்டுப்போட்டு
அவங்க தலையில, அவங்களே
மண்ணள்ளி போட்டுக்கிறாங்களோ....?
ஏன்னா, ரேகா இனி வேலைக்காரி கிடையாது, சர்வாவோட பொண்டாட்டி ஆகிடுவா.. அதற்கப்புறம் அவங்க பாச்சா எதுவும் சர்வா கிட்ட பலிக்காதுங்கிறதையே மறந்துட்டாங்க பாருங்க.

அட... அவங்கப்பா அம்மான்னு ஒட்டுமொத்த குடும்பத்திற்கே செக் வைச்சிட்டிருக்கான், இது
புரியாம மண்டையை, மண்டையை ஆட்டுறாங்களே...
என்ன கொடுமைய டா இது..?
:LOL::LOL::LOL:
CRVS (or) CRVS 2797
 
Top