Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அடுத்தடுத்த பதிவுகளில் மர்மங்களை விடுவிக்க போகிறீர்களோ என்று நினைத்தால் இன்னும் அதிகமாகி எங்களால் guess செய்யவே முடியாமல் எங்கள் மண்டையை சூடாக்குவதில் வல்லவர்கள் நீங்கள்.. என்ன ஸ்ரீ மேம் இப்படி ஆகிவிட்டது...
ஆத்மிக்கு விபத்து என்றவுடன் அழுது கரைந்து பார்த்து கொண்டவன் அவள் குணமானவுடன் விட்டு விட்டு சென்று விட்டானா? அமர் கொடுத்த காரையும் விட்டு??? ஆத்மி ராமிற்கு நல்ல பெயர் உண்டாக்க விபத்திற்குள்ளாகி கொண்டாள் என்றால் அதை அறிந்த ராமின் மனநிலை சிறிதும் சலனப்பட வில்லையா? போறேன் என்றவன் நிஜமாகவே அவளை விட்டு போய்விட்டானா?
ஸ்வேதா யார்? அவளிற்கும் ராமிற்கும் என்ன உறவு... அவளின் இந்த நிலைக்கு காரணம் யார்?? ராமின் இப்போராட்டத்திற்கான காரணகர்த்தாவே அவள் தானோ? ஆத்மியை விட ஸ்வேதா முக்கியமா ராமிற்கு? அச்சச்சோ! இப்போது தான் விபத்திற்குளாகி வெளியில் வந்த பெண்ணின் மனதை இப்படி காயப்படுத்தி விட்டானே??? ஆனாலும் அவள் அவனை திட்டி விட்டு சென்ற போதும் அவள் ஒழுங்காக வண்டியில் ஏறி சென்றாளா? என்று பார்த்தது எதனால்?? யோசிக்க யோசிக்க???
ராம் ஆத்மியை தனக்கு பெண்டாட்டி யாகி நிறைய நேரமாகிவிட்டது என்பதும் அவள் நிலையை கண்ணாடியில் பார்க்க சொல்வதும் எதனால்?? அவள் உண்மை நிலையை மறைப்பதற்கா? அப்படியே ஆத்மியை களங்கப்படுத்தியதாய் சொல்பவன் அவளை எப்படி உதட்டில் கழுத்தில் காயப்படுத்தி இருப்பான்..
அவள் நிலையை மறக்க செய்ய தன் மேல் போட்டு கொண்டானா பழியை? சந்தீப்பை வெறி கொண்டது போல் மறைத்து வைத்து அடித்தது எதனால்? அச்சோ! அவள் வாயாலேயே தன் உண்மை நிலையை பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டாள்.. அமரஞ்சலி நிலை??
பல கேள்விகள் எங்கள் மனதில் பாட்ஷா படக்காட்சி போல் ஓங்கி ஒலித்து எதிரொலித்து கொண்டுள்ளது...
தன் மகளின் நிலையை கண்டு அமரின் அடுத்த நடவடிக்கை அதிரடி யா இல்லை அமைதிக்கு பின் வரும் புயலா???
ஆர்ப்பாட்டமான பதிவு ஆழமாய்...
ஆத்மிக்கு விபத்து என்றவுடன் அழுது கரைந்து பார்த்து கொண்டவன் அவள் குணமானவுடன் விட்டு விட்டு சென்று விட்டானா? அமர் கொடுத்த காரையும் விட்டு??? ஆத்மி ராமிற்கு நல்ல பெயர் உண்டாக்க விபத்திற்குள்ளாகி கொண்டாள் என்றால் அதை அறிந்த ராமின் மனநிலை சிறிதும் சலனப்பட வில்லையா? போறேன் என்றவன் நிஜமாகவே அவளை விட்டு போய்விட்டானா?
ஸ்வேதா யார்? அவளிற்கும் ராமிற்கும் என்ன உறவு... அவளின் இந்த நிலைக்கு காரணம் யார்?? ராமின் இப்போராட்டத்திற்கான காரணகர்த்தாவே அவள் தானோ? ஆத்மியை விட ஸ்வேதா முக்கியமா ராமிற்கு? அச்சச்சோ! இப்போது தான் விபத்திற்குளாகி வெளியில் வந்த பெண்ணின் மனதை இப்படி காயப்படுத்தி விட்டானே??? ஆனாலும் அவள் அவனை திட்டி விட்டு சென்ற போதும் அவள் ஒழுங்காக வண்டியில் ஏறி சென்றாளா? என்று பார்த்தது எதனால்?? யோசிக்க யோசிக்க???
ராம் ஆத்மியை தனக்கு பெண்டாட்டி யாகி நிறைய நேரமாகிவிட்டது என்பதும் அவள் நிலையை கண்ணாடியில் பார்க்க சொல்வதும் எதனால்?? அவள் உண்மை நிலையை மறைப்பதற்கா? அப்படியே ஆத்மியை களங்கப்படுத்தியதாய் சொல்பவன் அவளை எப்படி உதட்டில் கழுத்தில் காயப்படுத்தி இருப்பான்..
அவள் நிலையை மறக்க செய்ய தன் மேல் போட்டு கொண்டானா பழியை? சந்தீப்பை வெறி கொண்டது போல் மறைத்து வைத்து அடித்தது எதனால்? அச்சோ! அவள் வாயாலேயே தன் உண்மை நிலையை பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டாள்.. அமரஞ்சலி நிலை??
பல கேள்விகள் எங்கள் மனதில் பாட்ஷா படக்காட்சி போல் ஓங்கி ஒலித்து எதிரொலித்து கொண்டுள்ளது...
தன் மகளின் நிலையை கண்டு அமரின் அடுத்த நடவடிக்கை அதிரடி யா இல்லை அமைதிக்கு பின் வரும் புயலா???
ஆர்ப்பாட்டமான பதிவு ஆழமாய்...