All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
மிகவும் அருமையான பதிவு டியர்.... தன் மேல் கொண்டுள்ள காதலின் பொருட்டு தன்னுடைய தலைவன் தர்மசங்கடத்திற்கு ஆளாவதை விரும்பாமல் தன் காதலையே தியாகம் செய்யும் பூங்கோதையின் அன்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிது நயனிமா... அனபயனுக்காக மட்டும் இல்லாமல் எல்லோருடைய நலனுக்காகவும் யோசித்து முடிவெடுக்கும் பூங்கோதை simply superb....." ஏட்டை புரட்டி" பார்ப்பதை பற்றி பூங்கோதை சொல்லும் விளக்கம் அருமை நயனிமா... நான் கூட அநபாயன் "பூங்கோதையை மறந்திருவாங்கிற" அர்த்தத்துல தான் அப்படி சொல்றதா நினைத்தேன்.... ஆனா பூங்கோதை சொன்ன பிறகு தான் தெரியுது.... ஏட்டில் உள்ளதை போல "அவன் மனசுல அவ அழியாமல் இருப்பான்னு "
....என்ன தான் பூங்கோதை மேல கோபம் இருந்தாலும் அவள் அழுவதை பொறுக்கமாட்டாமல்.... அவளிடத்தில் "தான் அழகு என்று நினைக்கும் தன்னம்பிக்கையை" அவள் விட்டு விடக்கூடாது என்று அநபாயன் சொல்லும் இடம் அழகு நயனிமா.... ஆக மொத்தத்தில் ரசித்து படித்த பதிவு டியர்....
 
Last edited:

Sudha RK

Bronze Winner
நாமளும் அநபாயன் மாதிரி அவசரபட்டு பூங்கோதையை தப்பா நினைச்சுட்டோமே😷😥.....
எவ்வளவு விஷயத்தை யோசித்து முடிவெடுத்திருக்கா பூங்கோதை...
(என்ன இருந்தாலும் ஹீரோயின்ஹீரோயின்தாம்பா😜....)

காதலனோட காதலியையும் பொறாமைபடாம பார்க்கரதுக்கும்.....அவங்களுக்கு இடையூற இருக்காம விலகி செல்லவும்....ரொம்ப நல்ல மனசு வேணும்ப்பா....அந்த வகையில் தமிழரசியும் நம்ம மனசில இடம் பிடுச்சிட்டா😍😄.....

தமிழரசி...பூங்கோதை... நட்பும் வியக்கவைக்குது😍😍.....
 

sivanayani

விஜயமலர்
அந்த காலத்தில் கையாளப்படும் போர் முறைகளையும் வியூகங்களையும் மிகவும் அருமையாக எடுத்து கூறிய விதம் சூப்பர் சகோ
பதிவை படிக்க தொடங்கியதும் பதிவு முடிந்த மாதிரி மிகவும் விறுவிறுப்பாக இருந்து சகோ உங்கள் ஸ்டைலில்
😁😁😁😁😘😘😘😘
Thank you so much Kavitha. really I am happy :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தமிழரசிக்காகவும் கரிகாலனுக்காகவும் அநபாயனை விட்டுத்தர முடிவு செஞ்சிட்டா போல..
ஆனா விதி ன்னு ஒன்னு இருக்கே:rolleyes:
அது எப்படி வேலையை காட்டுமோ😒😒
அருமையான பதிவு நயனி மா🌸🌸
mika mika mika nandri Puneet. really I am hapy :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நாமளும் அநபாயன் மாதிரி அவசரபட்டு பூங்கோதையை தப்பா நினைச்சுட்டோமே😷😥.....
எவ்வளவு விஷயத்தை யோசித்து முடிவெடுத்திருக்கா பூங்கோதை...
(என்ன இருந்தாலும் ஹீரோயின்ஹீரோயின்தாம்பா😜....)

காதலனோட காதலியையும் பொறாமைபடாம பார்க்கரதுக்கும்.....அவங்களுக்கு இடையூற இருக்காம விலகி செல்லவும்....ரொம்ப நல்ல மனசு வேணும்ப்பா....அந்த வகையில் தமிழரசியும் நம்ம மனசில இடம் பிடுச்சிட்டா😍😄.....

தமிழரசி...பூங்கோதை... நட்பும் வியக்கவைக்குது😍😍.....
aamaam.. kaathal enpathu vittukkoduppathilum irukkirathu... mika mika nandrima. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
மிகவும் அருமையான பதிவு டியர்.... தன் மேல் கொண்டுள்ள காதலின் பொருட்டு தன்னுடைய தலைவன் தர்மசங்கடத்திற்கு ஆளாவதை விரும்பாமல் தன் காதலையே தியாகம் செய்யும் பூங்கோதையின் அன்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிது நயனிமா... அனபயனுக்காக மட்டும் இல்லாமல் எல்லோருடைய நலனுக்காகவும் யோசித்து முடிவெடுக்கும் பூங்கோதை simply superb....." ஏட்டை புரட்டி" பார்ப்பதை பற்றி பூங்கோதை சொல்லும் விளக்கம் அருமை நயனிமா... நான் கூட அநபாயன் "பூங்கோதையை மறந்திருவாங்கிற" அர்த்தத்துல தான் அப்படி சொல்றதா நினைத்தேன்.... ஆனா பூங்கோதை சொன்ன பிறகு தான் தெரியுது.... ஏட்டில் உள்ளதை போல "அவன் மனசுல அவ அழியாமல் இருப்பான்னு "
....என்ன தான் பூங்கோதை மேல கோபம் இருந்தாலும் அவள் அழுவதை பொறுக்கமாட்டாமல்.... அவளிடத்தில் "தான் அழகு என்று நினைக்கும் தன்னம்பிக்கையை" அவள் விட்டு விடக்கூடாது என்று அநபாயன் சொல்லும் இடம் அழகு நயனிமா.... ஆக மொத்தத்தில் ரசித்து படித்த பதிவு டியர்....
கூடவே உங்கள் கருத்தையும் ரசிச்சு படிச்சேன். மிக மிக அழகா சொல்லி இருக்கீங்க லட்சுமி. சந்தோதமா இருக்கு. மிக மிக நன்றி. :love::love::love::love:
 
Top