All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

தாமரை

தாமரை
போன பதிவுக்கு கமண்டல நயணி மா...அநபாயன் பூங்கோதை லவ்வுல மயங்கி..கொஞ்சம் கொண்டு வெக்கம் வந்து....அப்படியே..ஓடிட்டேன்..ரொம்ப அழகா எழுதிருந்தீங்க நயணி மா..

ஐம்புலன்கள் பற்றி பேசுவது ஹா ஹா வேற லெவெல்..காட்சி வர்ணனை..இருவரின் உணர்வுகளை விஷுவலைஸ் பண்ணின விதம்..பிரியும் முன் காதலர் நிலை எல்லாமே.😍😍👏👏👏👍👍👍👍

நரசிம்ம வரையர் மிக சிறந்த ராஜ தந்திரி.. அதேநேரம் தன் மகளின் ஆசை பூர்த்தி செய்ய விளையும் நல்ல தகப்பனும் கூட...இரண்டையும் ஒன்றாக சாதிக்க முயலும் அவரின் அறிவுததிறன் அற்புதம்..

இன்னிக்கு போட்ட uds... வாவ்...செம விறுவிறுப்பு..வங்கநாதிகதீசன் ராஜாவை சந்திக்க அநபாயனின் முயற்சிக்கு...கடவுளே வழி அமைத்து கொடுப்பது போன்ற அந்த வீரனின் சந்தேகம்...பார்வை...ராஜாவின் கோழைத்தனம்..எல்லாத்தையும் அழகா விளக்கீட்டிங்க..

கதை மிகவேகமா விறுவிறுப்பா போகுது நயணி மா💝💝💝💝👍👍👍👍👍👍
 

Puneet

Bronze Winner
அருமையான பதிவு நயனி மா😘😘

அனுராதபுரத்துக்கு அநபாயன் வந்ததும் சந்தித்த அந்த பெரியவர்தான் மன்னரா இருப்பாரோ:unsure:
இத்தனை நாளும் அவன் ஒன்னு செய்ய நெனச்சா அது வேற திசையில முடிஞ்சு வம்புல சிக்கிப்பான்😜
இப்பத்தான் எந்த வம்புலயும் சிக்காம மன்னரை சந்திச்சிருக்கான்😃😃

இனி என்ன???
அநபாயன் ஆட்டம் சூடு பிடிச்சிருச்சி😃😃
 

Vaazugi

Well-known member
Anabayaa new rajava kandupudikirathukku munnadoyae avaru unnai kandupidichittarunu ninaikiraen ,romba thaan thaiyeeeriyam jaibalasingathukku adipattathu unakku vasathiyaa poidichee,avan paera solliyae entry koduthachii
Padaatheesaa umpaadu thaan thindaataam ,intha maathiri mannanukku amacharvaelai pakrathu pathhilaa ,thalaikizha thennai marathila thongalaaam,
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... அந்த பெரியவர் தான் மன்னர் ah அதான் anabaayan ஒரே ஆச்சர்யம் maa.... Appadiyo கடைசில எவ்வளவு poratathuku appram மன்னர் ah paathutaan.... அந்த பெரியவர் kita எப்படியோ பேசி மன்னர் ah paaka உண்டான மார்கம் கண்டுபிடிச்சி காவலாளி maari அரண்மனை உள்ள யும் vanthutaan... ஆனா romba தைரியம் avanuku அந்த அரண்மனை காவலாளி kita என்னமா sammalichan பாருங்க appadi irunthu yum avaruku santhegam வந்துடுச்சி... மன்னர் solrathu oru வகை la paakum பொது கஷ்டம் மா தான் Iruku.. இப்படி தான் அந்த jayabalasign ah vizhththi அந்த நாட்டு மக்களுக்கு அந்த மன்னர் rukum விடிவு காலம் varumo Super Super mam.... Semma.. Eagerly waiting for next episode...
 

Sudha RK

Bronze Winner
இப்போ... அப்போ னு ஒரு வழியா அநபாயன் அனுராதபுரத்து மன்னன சந்திச்சாச்சு🙂.....

ஜெயபாலசிங்கனோட வீரர்களால அநபாயனுக்கு பிரச்சனை வரும்னு பார்த்தா.... அவனோட வீரன்னு பொய் சொல்லி காரியத்தை சாதிச்சிட்டானே😉☺..... சந்தேகத்தால நன்மையும் கூட நடக்குது😊😊.....

ஆன் தி வே ல பாத்த பெரியவர் தான் மன்னனோ 🤔🤔....
 

sivanayani

விஜயமலர்
போன பதிவுக்கு கமண்டல நயணி மா...அநபாயன் பூங்கோதை லவ்வுல மயங்கி..கொஞ்சம் கொண்டு வெக்கம் வந்து....அப்படியே..ஓடிட்டேன்..ரொம்ப அழகா எழுதிருந்தீங்க நயணி மா..

ஐம்புலன்கள் பற்றி பேசுவது ஹா ஹா வேற லெவெல்..காட்சி வர்ணனை..இருவரின் உணர்வுகளை விஷுவலைஸ் பண்ணின விதம்..பிரியும் முன் காதலர் நிலை எல்லாமே.😍😍👏👏👏👍👍👍👍

நரசிம்ம வரையர் மிக சிறந்த ராஜ தந்திரி.. அதேநேரம் தன் மகளின் ஆசை பூர்த்தி செய்ய விளையும் நல்ல தகப்பனும் கூட...இரண்டையும் ஒன்றாக சாதிக்க முயலும் அவரின் அறிவுததிறன் அற்புதம்..

இன்னிக்கு போட்ட uds... வாவ்...செம விறுவிறுப்பு..வங்கநாதிகதீசன் ராஜாவை சந்திக்க அநபாயனின் முயற்சிக்கு...கடவுளே வழி அமைத்து கொடுப்பது போன்ற அந்த வீரனின் சந்தேகம்...பார்வை...ராஜாவின் கோழைத்தனம்..எல்லாத்தையும் அழகா விளக்கீட்டிங்க..

கதை மிகவேகமா விறுவிறுப்பா போகுது நயணி மா💝💝💝💝👍👍👍👍👍👍
mika mika mika nandri thaamrai. eppothum pola unka commetns padikkirappo urchchaakam athikamaakuthu. santhosham kooduthu. mika mika mika nandrimaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு நயனி மா😘😘

அனுராதபுரத்துக்கு அநபாயன் வந்ததும் சந்தித்த அந்த பெரியவர்தான் மன்னரா இருப்பாரோ:unsure:
இத்தனை நாளும் அவன் ஒன்னு செய்ய நெனச்சா அது வேற திசையில முடிஞ்சு வம்புல சிக்கிப்பான்😜
இப்பத்தான் எந்த வம்புலயும் சிக்காம மன்னரை சந்திச்சிருக்கான்😃😃

இனி என்ன???
அநபாயன் ஆட்டம் சூடு பிடிச்சிருச்சி😃😃
thank yu soo much maa. unka guessing amazing. :love::love::love:
 
Top