All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

தாமரை

தாமரை
மிக விறுவிறுப்பான இரண்டு பதிவுகள்😀😀😀😀😀😀😀

சிங்களர்கள் மற்றும் சிங்கள மொழியின் வரலாறு அறிய முடிந்ததில்... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்ன மகானின் வழி பின்பற்றவந்தவர்கள்...அதற்கு எதிராகவே நடப்பது.....என்ன சொல்ல..
உலக இயல்பு அதுதான் போலும்...😐😐😐😐

அனுராதபுரம் பற்றிய கட்சிகளும் வர்ணனைகளும் மிக அருமை..படிப்பவர்களை..பலநூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்று விடீர்கள்..

வீரர்கள் உடன் அநபாயன் பேசுவது நகைசுவையாகவும்..ரசிக்கும் படியும் இருந்தது..
பாலசிங்கனின் பாதாள சிறை பற்றி அறிந்த சில நாழிகைகளில் அதற்கு செல்ல மறுப்பின்றி தயாராகும் அநபாயனின் தீரம் கண்டு மனம் திடுக்கிட்டு போகிறது..

கதை வேகமெடுக்கிறது நயனிமா...சூப்பர்😍😍😍👌👌👌👌👍👍👍👍👍👍
 

Sudha RK

Bronze Winner
அனுராதபுரம் பற்றிய வர்ணனை.... மொழி பற்றிய விளக்கம் அருமை 👌👌

"அய்யோ பயந்துட்டேன்"... அப்படிங்குற மாதிரி அநபாயன் அவங்கள சீண்டுறது சூப்பர் 😂😂😂...

அநபாயன் ஏதோ திட்டம் போட்டுட்டான் போல தெரியுது....
இவ்ளோ அமைதியா ஒத்துழைப்பு கொடுக்குராருன்னா..... மன்னர் ரெண்டு நாள்ல பாதாள சிறை வீரர்களின் மீள் விசாரணை செய்ய போறது பற்றிய திட்டத்தை மனசுல வச்சுக்கிட்டா???? 🤔🤔
 

sivanayani

விஜயமலர்
மிக விறுவிறுப்பான இரண்டு பதிவுகள்😀😀😀😀😀😀😀

சிங்களர்கள் மற்றும் சிங்கள மொழியின் வரலாறு அறிய முடிந்ததில்... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்ன மகானின் வழி பின்பற்றவந்தவர்கள்...அதற்கு எதிராகவே நடப்பது.....என்ன சொல்ல..
உலக இயல்பு அதுதான் போலும்...😐😐😐😐

அனுராதபுரம் பற்றிய கட்சிகளும் வர்ணனைகளும் மிக அருமை..படிப்பவர்களை..பலநூற்றாண்டுகள் பின்னோக்கி அழித்து சென்று விடீர்கள்..

வீரர்கள் உடன் அநபாயன் பேசுவது நகைசுவையாகவும்..ரசிக்கும் படியும் இருந்தது..
பாலசிங்கனின் பாதாள சிறை பற்றி அறிந்த சில நாழிகைகளில் அதற்கு செல்ல மறுப்பின்றி தயாராகும் அநபாயனின் தீரம் கண்டு மனம் திடுக்கிட்டு போகிறது..

கதை வேகமெடுக்கிறது நயனிமா...சூப்பர்😍😍😍👌👌👌👌👍👍👍👍👍👍
mika mika nandri thamarai. inithaan kathaye aarambikkuthu. unka alakaana comments kku mikka nandri. singalavarkalin intha varalaaru maraikkappatta varalaaru. powtham eelam vanthathaalthaan singalam thamil endru 2 inam pirinthathu. powthaththai thaluviyiavan hela moliyai payindru pesinaan. saivaththai thaluviyavan than sontha moliyil nindru kondaan. mathappirachchanaithaan kaalapokkil mozhi pirachchanaya maarichu. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அனுராதபுரம் பற்றிய வர்ணனை.... மொழி பற்றிய விளக்கம் அருமை 👌👌

"அய்யோ பயந்துட்டேன்"... அப்படிங்குற மாதிரி அநபாயன் அவங்கள சீண்டுறது சூப்பர் 😂😂😂...

அநபாயன் ஏதோ திட்டம் போட்டுட்டான் போல தெரியுது....
இவ்ளோ அமைதியா ஒத்துழைப்பு கொடுக்குராருன்னா..... மன்னர் ரெண்டு நாள்ல பாதாள சிறை வீரர்களின் மீள் விசாரணை செய்ய போறது பற்றிய திட்டத்தை மனசுல வச்சுக்கிட்டா???? 🤔🤔
romba kavanamaa kathayai ulvaanki irukkeenka. mika mika mika nandri Sudha. aamaa neenka sonnathu sari.. mannar varuvaar enpathaalthaan pesaamal siraikkupponaan. :love::love::love::love:
 
Top