All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
ஏன் இப்படி நயணி மா..நாங்க அவ treatment நினைச்சு பயந்து கிடக்க..நீங்க அப்படியே வேற பக்கம் திருப்பிடீங்க..ம்ம்..இதான் எதிர்பாராத திருப்பமா.....🤔🤔🤔🤔🤔

உங்கள் எழுத்தின் வலிமை. ஆச்சர்ய படுத்துது..சூப்பர் நயணி மா..

அநேகனின் காதல்..தெரியவில்லையா புரியவில்லையா..சர்வமகிக்கு...😒😒

இந்த பொண்ணுங்களே இப்படி தான்...ஷப்பா🙁🙁🙁🙁

...எதுக்கும் அசர மாட்டேங்குறாளே...

நீங்க intro ல சொன்ன...100 சதவீதம் பொறுமை.200 சதவீதம் விட்டுக்கொடுக்குறது இதானா. 😯😯😯😯😯...

என்னது சின்னப்புள்ளதனம்...

உடம்புசரி இல்லாத புள்ளைய போச்சு..இல்லாட்டி.....😡😡😡😡😡😡😡😡

ஏதோ பார்த்து செய்யிங்க..அவன் வேற கோபக்காரன்...அதிகமா காதலிக்குறவன்..என்ன ஆக போறனா😪😪..என்ன செய்ய போறானோ😳😳😳😳😳😳
 

sivanayani

விஜயமலர்
ஏன் இப்படி நயணி மா..நாங்க அவ treatment நினைச்சு பயந்து கிடக்க..நீங்க அப்படியே வேற பக்கம் திருப்பிடீங்க..ம்ம்..இதான் எதிர்பாராத திருப்பமா.....🤔🤔🤔🤔🤔

உங்கள் எழுத்தின் வலிமை. ஆச்சர்ய படுத்துது..சூப்பர் நயணி மா..

அநேகனின் காதல்..தெரியவில்லையா புரியவில்லையா..சர்வமகிக்கு...😒😒

இந்த பொண்ணுங்களே இப்படி தான்...ஷப்பா🙁🙁🙁🙁

...எதுக்கும் அசர மாட்டேங்குறாளே...

நீங்க intro ல சொன்ன...100 சதவீதம் பொறுமை.200 சதவீதம் விட்டுக்கொடுக்குறது இதானா. 😯😯😯😯😯...

என்னது சின்னப்புள்ளதனம்...

உடம்புசரி இல்லாத புள்ளைய போச்சு..இல்லாட்டி.....😡😡😡😡😡😡😡😡

ஏதோ பார்த்து செய்யிங்க..அவன் வேற கோபக்காரன்...அதிகமா காதலிக்குறவன்..என்ன ஆக போறனா😪😪..என்ன செய்ய போறானோ😳😳😳😳😳😳
HOw nice of you Thamaria. Thank you sooooo much for your wonderful comments dear. நீங்க எல்லாரும் இப்படி ஆரவமா படிப்பீங்கன்னு நா நெனக்கல. உங்க எல்லாராலயும்தான் என்னால இப்படி எழுத முடிஞ்சுது. அதுக்கு நான் உங்களுக்கு எத்தனை வாட்டியும் நன்றி கூறலாம். திங்கள் ஒரு முக்கிய பதிவு இருக்கு. அத படிங்க எல்லாம் புரியும்.:love::love::love::love::love:
 
மிகவும் சுவாரஸ்யமான விறுவிறுப்பான பதிவு சகோ மகி பிரிவதற்கு சந்தேகம் மற்றும் காரணம் அல்ல வேறு எதுவோ உள்ளதா சகோ :):):):)
 

sivanayani

விஜயமலர்
மிகவும் சுவாரஸ்யமான விறுவிறுப்பான பதிவு சகோ மகி பிரிவதற்கு சந்தேகம் மற்றும் காரணம் அல்ல வேறு எதுவோ உள்ளதா சகோ :):):):)
அவளுக்கு சந்தேகம் என்றில்லை கவி. தன்னுடையவன் வேறு ஒருவருக்கு சொந்தம் என்கிற உணர்வு அவளை கொஞ்சம் தடுமாற வைத்து விட்டது. அவன் தன்னை ஏமாற்றி விட்டானோ என்கிற பதைப்பு. திங்கள் கொஞ்சம் புரியும் என்று நினைக்கிறேன்.:love::love::love:
 
அந்த வெள்ளைக்காரிய சும்மா விட்டுடிங்க
மகிம்மா இப்படி ஒரு முடிவு ஏன் எடுத்தாள்
அநேகன் விட்டு விலகி இருக்க முடியுமா
 

sivanayani

விஜயமலர்
அந்த வெள்ளைக்காரிய சும்மா விட்டுடிங்க
மகிம்மா இப்படி ஒரு முடிவு ஏன் எடுத்தாள்
அநேகன் விட்டு விலகி இருக்க முடியுமா
அவளுக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்... Saroja:love::love::love::love:
 

Vanthana

Member
Enku indha story romba romba pudikum, ud epoda varumnu pathute irupen, athman 's love is nice, and magimma vum silent love um nice, kadasila ena ipd ayiduchu, ana andha vellakari a athman enna pannuvan? Indha magimma ku vera vela illaya? Eppo pathalu avan thungitu irukkumbodu sollama kollama odi pora, pavam athman, unga magimma kita solli vainga, pavam athman
 
Status
Not open for further replies.
Top