All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி வாமன தேவன் செய்தது குற்றமே என்றாலும் அவருக்கு அது தவறு என்று தெரியவில்லை யோசித்து பாருங்கள் நாமும் அவரைபோல் கண்டுபிடித்தோம் என்றால் மகிழ்ச்சியில் நாமும் அதைதான் செய்வோம் அவர் நினைத்திருந்தால் அதை தீவரவாத கும்பலுக்கு கொடுத்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யாமல் இருந்தது நம் நாட்டின் அழிவிலிருந்து இப்பொழுது தப்பித்து இருக்கிறது அவர் செய்தது சரியே என்று கூறவில்லை அவர் நாட்டிற்கு செய்தது நம்பிக்கை துரோகம் இதனால் எங்க செல்லக்குட்டி எப்படி எல்லாம் மாட்டிகிட்டுமுழிக்குது இதனால சில நேரங்களில் மரகழுன்றது பாவம் ஃப்யர் எவ்வளவு பொறுமைய எடுத்து சொன்னாறு கேட்டுச்ச பிரச்சனை தனாவரனாலும் இதுவா தேடிக்கும் இவ்வளவு பிரச்சனை நடந்து இருக்கு அது எல்லாம் மறந்துட்டு ஓடுதே நிதானம் பொறுமை எதுவுமே இல்லை அப்படி எதாவது இருந்தால் அநபாயதீரன் அவளிடமிருந்து உண்மை அறிவதற்கு அவனுக்கு ஒரு நிமிடம்போதும் ஆனால் அவன் அதை செய்யவில்லை அவன் அவளை நேசிக்கிறான் அவளுக்கு ஒரு ஆபத்துவராமல் தன் உயிரை பணையம் வைத்து தன் விரும்பும் மேலானவை காப்பாற்றுகிறான் ஏன் இது அவளுக்கு புறியவில்லை அவளை நினைச்சாலும் பாவம் இருக்கு ஒருத்தரை கண்ணனை கட்டி காட்டில் விட்டதுபோல் அவள் நிலைமை யாருக்கும் வர கூடாது . அருமையான பதிவு தோழி
மிக மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். வாமதேவன் செத்தது குற்றம். ஆனால அவரை பொறுத்த வரைக்கும் அவருடைய ஆராய்ச்சி வெற்றி அடைய வேண்டும்.அது ஒரு போதை. அந்த போதை தலைக்கு ஏறினாள் நாம் எதையுமே சிந்திக்கவும் மாட்டோம் யோசிக்கவும் மாட்டோம். இன்னிக்கு நாம முழுங்கிற மருந்துகள் எத்தனையோ வாமதேவன்கள் உருவாக்கியதுதான். ஆனாலும் அரசு தடைசெய்த பின்னும் அதை செயற்படுத்தினது குற்றமே. உண்மை அர்ப்பணாவின் நிலை பரிதாபத்துக்குஇரைத்தே. தீரனின் நிலையை என்னை விட நீங்கள் அழகா சொல்லி இருக்கிறீர்கள். என்ன சொல்ல மிக மிக மிக நன்றிமா. உண்மையா சந்தோஷமா இருக்கு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
semma epi mam ada kirathaka nee kettathum illama antha pachapulla rahuvaiyum mattiviturukka nee alinchathu mattumillamal sutri ullavankalaiyum kastapatuthran.thai natukku thoragam panravan manusane illai intha arpana loosu ethuku ippdi oduthu 😕😕😕two epi potatharku 💋love u mam
haa haa ennaa villankaththa vilai kudiththu vaankaththaan... he hee hee :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
hi sis...

intha arpana enna lusa...avan ivlo snathuku aprm odranu avala oru mental hospital la thn sekanum ivala kapathurathuku en hero evloo kasta patuutu irukan..iva enadana asalta oditu iruka..un padu rmba kastam da dheera..

arpana muthugula irukathu secret code thn nu canadian government confirm panananga avalukum punishment kudupangala..ilaa dheeran oda alunu polachu potum vitruvangalaa??? ore confusion ahh iruku..:unsure::unsure::p:p:love::love:
thank you soo much Nandhini... naan kettu solrenpaa... :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனி
ச்சே... சே... இவ்வளவு மோசமானவரா இந்த
அநா பேபியோட அப்பா.... தான்னோட கண்டுபிடிப்பு எவ்வளவு ஆபத்தானது,எத்தனை உயிர்களை பலி வாங்கக்கூடியது, எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுன்னு தெரிஞ்சிருந்தும்.... அத கண்டுபிடுச்சதும் இல்லாம... அத
அழிக்காம வச்சிருந்து அநாவையும் இப்படி ஆபத்துல மாட்டி விட்டுட்டாரே.... எப்படி தீரன் அநாவ இந்த
பிரச்சனைலருந்து மீட்டு கொண்டுவர போறான்னு தெரியலயே நயனிமா.... இந்த பொண்ணு வேற இத புரிஞ்சுக்காம ஓடுறதுலேயே குறியா இருக்கா...... sprr epi dear.....
thank you thank you thank you soo much Nagalaxmi.... மிக மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். . என்ன சொல்ல மிக மிக மிக நன்றிமா. உண்மையா சந்தோஷமா இருக்கு. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ்...மிக விறுவிறுப்பான பதிவுகள் நயனிமா...

வாமனதேவன்...தன் அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தாமல்...அழிவுக்கு செலவழித்து...தன் ஒற்றைப் பெண்ணையும்...ஆபத்தில் நிற்க வைத்திருக்கிறாரே...


உங்கள் கற்பனை...அபாரம்...அதைக் காட்சிப்பதிவு...செய்த விதத்தில்...தனிப்பட்டு ...உயர்ந்து விட்டீர்கள் ..👏👏👏👏👏👏👏👏


இனி ...என்ன நடக்கும்..தீரன் தன் காதலை உணர்தால் ஒழிய....மிக சிரமம்..

அர்ப்பணா....இவளை.......திரும்ப ஓடி ஓடி....அவனை ஃபைட் பண்ண வைக்குறா....


இவளோட முடியலை நயனி மா😣😣😣😣😣😣😣😣😣

இனி தான்...மிக விறுவிறுப்பு என்று தோணுது.....

அசத்துங்க🌹🌷🌹🌷🌹🌷🌹👍👍👍👍👍👍👍👍😎😎😎😎😎😎
My dear Lovely Thamarai.. மிக மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். . என்ன சொல்ல மிக மிக மிக நன்றிமா. உண்மையா சந்தோஷமா இருக்கு. நாம எழுதுறது விட, அதை படிக்கிறவனாக எப்படி அதை எடுத்துக்கிறாங்க என்கிறது தான் மனச குடையும். சாத்தியமா நீங்க எல்லாரும் போடுற கமெண்ட்ஸ் பாக்குறப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top